tag:blogger.com,1999:blog-24735489.post114821496380658358..comments2023-09-19T15:58:49.644+03:00Comments on வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: ஆசிய ஆன்மா அறுவடை செய்ய மதச் சுதந்திரம்வஜ்ராhttp://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-24735489.post-37665615939132025642008-05-29T16:13:00.000+03:002008-05-29T16:13:00.000+03:00பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'கருணாநிதி - தெலு...பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'<BR/>கருணாநிதி - தெலுங்கு 'தமிழர்'<BR/>வைகோ - தெலுங்கு பேசும் 'தமிழர்'<BR/>OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் 'தமிழர்' இருக்காங்க...<BR/>இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத 'தமிழர்'களா...<BR/><BR/>பார்ப்பான் தமிழ் பேசும் 'அன்னியன்'.<BR/><BR/>ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் 'தமிழர்கள்'ல எத்தனை பேர் தெலுங்கு...<BR/><BR/>பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?<BR/><BR/>இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...<BR/><BR/>அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?<BR/><BR/>இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் 'தமிழ்' அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149261995054347452006-06-02T18:26:00.000+03:002006-06-02T18:26:00.000+03:00போனாபர்ட் கேட்டிருந்த கேள்விகளுக்கு என் பதில்கள் h...போனாபர்ட் கேட்டிருந்த கேள்விகளுக்கு என் பதில்கள் http://bliss192.blogspot.com/2006/06/blog-post.htmlல் உள்ளன.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149254810421869662006-06-02T16:26:00.000+03:002006-06-02T16:26:00.000+03:00Dear Prasanna,I have posted my reply for you in th...Dear Prasanna,<BR/><BR/>I have posted my reply for you in the following URL under comments section:<BR/><BR/>http://kaipulla.blogspot.com/2006/05/recently-i-had-argument-wi_114902208255835931.htmlஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149223360911479972006-06-02T07:42:00.000+03:002006-06-02T07:42:00.000+03:00Dear Mr.Bonapert, I actually had no intention of h...Dear Mr.Bonapert,<BR/> I actually had no intention of hurting u at all. If I had hurt by any of ma words, I feel terribly sorry for that. And again, we must say something. I am not talking about all the Brahmins here. Some Brahmins are practicing their old stuff until today. But the Christian missionaries are no inferior than them. They are trying to use the people’s ignorance in their benefit. Don’t you know the church, which had converted a certain number of people, gets more fund than others? May be you would need some example, And Mr.Bonapert, Actually I don’t know where are you from. But me Prasanna is from Tirunelveli, when tsunami struck. We were volunteers to go and work in Kanyakumari, Periya thazai and some places. The Christian missionaries there advised the people not to take the food brought by the Athiparasakthi sithar peedam. They just threw the packets to sea and dogs. And no church people really concentrated on removing the dead bodies or else. Wait here I am talking about the church people who are into conversion into full swing. Then came the Tha.mu.mu.ka. Thamizhnadu muslim munnetra kazagam. The came and took up the work from the volunteers and they were extremely good. They didn’t even made a face when they had to remove hundreds of bodies from the shore. Then the church people came and talked to the people. Not to Coax, them or something.<BR/>They just made an offer, If the people would convert to Christianity, they would provide all the facilities to start a new life. See how cheap they are? And we are now talking about those kinda people only. Not the missionaries who dedicated their life to treat leprosy people, give standard education for the Coast village people, and the services cannot be listed. And as u know, I had read in somebody’s blog why kumari district Nadars, converted to Christians. I will surely let you know when I get the link. <BR/>I hope I had not hurt you by any ways..<BR/>If so<BR/>I am terribly sorry.<BR/>I am just a kid, and I know u will tolerate me J<BR/>PrasannaPrasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149213448755887442006-06-02T04:57:00.000+03:002006-06-02T04:57:00.000+03:00போனபார்ட்டு பற்றி ஒரு ஹைக்கூ:போனபார்ட்டுக்கு மூளைய...போனபார்ட்டு பற்றி ஒரு ஹைக்கூ:<BR/><BR/>போனபார்ட்டுக்கு மூளையென்பது<BR/>துருப்பிடிச்சு வீணாப்<BR/>போன பார்ட்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149144182866216542006-06-01T09:43:00.000+03:002006-06-01T09:43:00.000+03:00Prasanna, Please read my arguments and you have be...Prasanna, Please read my arguments and you have been fully addressed in my previuos arguments. <BR/><BR/>CPI-Maoist leader H.Ramakrishnan, PALA-tamilnadu leader Marudaiyan, CPI- State committe member S.S.Thiyagarajan, Nepal Maoist leader Prachanda and lots more leaders who struggled for Social justice are Brahmins according to you. Because You believe in Varnashrama Darma. <BR/><BR/>But we look for once culture, attitude and what do one do for the people.<BR/><BR/>There is No new arguments from either Sankar or Nelson except terrorism.<BR/><BR/>They two are very clearly indicating that they won't bother about people' problem And also brahmanic atrocities.<BR/><BR/>Do remember my Briyani example.<BR/><BR/>Terrorism essentially has it's base on socio economic background. When religion adds, the color turns somehow. Recently Manmohan singh aiyya has told that India' biggest problem is Naxalite Terrorism. And recent BJP, RSS bigshots also reiterating the same. Though I have a different perception about CPI - Maoists.<BR/><BR/>Is CPI - Maoists christine or Muslim?<BR/>Their main sources are Tribal, and remote rural landless or Poor farmers, one of the main reason for those people joining is Caste based economic and cultural atrocities(and Nepal also the same-But nelson may not know about Nepal still he aware of America. Visalamana Arivu, like Visala Bharatham).<BR/><BR/> Thus, will you say hindhu-brahmanic religion is the terrorist religion?<BR/><BR/>You Won't. <BR/><BR/>For your Information I have posted the yields of our arguments:<BR/><BR/>http://kaipulla.blogspot.com/2006/05/recently-i-had-argument-wi_114902208255835931.htmlஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149061321795075882006-05-31T10:42:00.000+03:002006-05-31T10:42:00.000+03:00Thanks Admiral Nelson Alias Anonymous and prasanna...Thanks Admiral Nelson Alias Anonymous and prasanna, <BR/><BR/><BR/>போனொபார்டு பற்றி யோசிக்கும் போது, எனக்கு கவுண்டமணி சொன்ன ஜோக் தான் ஞாபகம் வருகிறது. <BR/><BR/>"தமிழ்நாட்டுல ஒன்ன மாதிரி ஆறு கோடி பேர் இருக்காங்க, இவங்களத் திருத்துரது நம்ம வேலை கிடயாது..."<BR/><BR/>போனோபார்டு அவர்கள், எப்பயும் போல, முற்போக்கு வயிற்றுப் போக்கு (Ⓒஅருணகிரி) சிந்தனை என்று திரியும் கூட்டத்துடன் ஐக்கியமாகிவிட்டார் என்று நினைக்கிறேன். இவகளுக்கு மூளை புதிய சிந்தனைகளை ஏற்காது, ஆனால் வாய் மட்டும் "முர்போக்கு" பேசும் இதற்கு நான் கூறும் வியாதி (MCOD) Mental Constipation, oral diarrhea. இதற்கு மருந்து, அடிப்படை சிந்தனையில் திருத்தம். மார்க்ஸ்வாத தத்துப் பித்துவத்திலிருந்து விடுதலை. எந்த மார்க்ஸ்வாதியும் இந்த சின்தனா விக்ருதியை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. <BR/><BR/>பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149012936166127362006-05-30T21:15:00.000+03:002006-05-30T21:15:00.000+03:001.மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிர...1.மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா. அதைப் பற்றி இவர்கள் எழுதியிருக்கிறார்களா? எனக்கு இங்கே முன்னாள் இந்து நாடு நேபாளம் தான் தெரிகிறது. (உலகமகா ஏழை நாடு - இந்து மதத்திற்க்கு ஏழ்மை ரொம்ப பிடிக்கும்)<BR/><BR/>Ans:ஏழையாக இருப்பதற்கும் பின்பற்றும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்?ஒரு வேளை பால்பவுடருக்கும்,பிஸ்கட்டுக்கும் ஆசைப்பட்டு மதம் மாறுவதை பணக்காரர் ஆவது என்று சொல்கிறீர்கள் போலிருக்கிறது.<BR/><BR/>ஏழை பணக்காரன் ஆக வேண்டுமென்றால் மதம் மாற தேவை இல்லை.உழைக்க வேண்டும்.ஏழையாக இருப்பதற்கும் பின்பற்றும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை.இந்து மதம் என்றில்லை எந்த மதமாக இருப்பினும் அதை பின்பற்றினால் காசு பணம் கிடைக்கும்,பணக்காரனாவாய் என்று யாரும் சொல்வதில்லை.ஆத்ம திருப்தி,கலாச்சாரம் இவற்றுக்காகவே மதம்.<BR/><BR/>2.You only said the below:<BR/>//இந்து மதம் நிறுவனப்படுத்தப்பட்ட மதம் கிடையாது.உங்க வாதமே இங்க அடிபட்டு போகுது.//<BR/><BR/>So i asked what in your understanding a Institutionlaised Religion?<BR/><BR/>Please answer if you can.<BR/><BR/>Ans:அதுக்கும் முன்னாடி நீங்க சொன்னது<BR/><BR/>"மேலும் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் எல்லாமே மக்கள் விரோதமானவைதான். இதையும் நான் ஏற்கெனவே சங்கருக்கு கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன். "<BR/><BR/>முதலில் நிறுவனப்பட்ட மதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது நீங்கள் தான்.அதற்கு முதலில் பொருள் சொல்ல வேண்டியது நீங்கள் தான்.நீங்கள் சொன்னபின் நான் சொல்கிறேன்.<BR/><BR/>3.a) இந்து மதம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் பிரச்சனைகளாவது அந்த மதத்தில் உள்ளவர்களாக அவர்கள் கருதும் மக்களின் பிரச்சினையாக உள்ளாதா?<BR/><BR/>ans:கட்டாய மதமாற்றம்,காஷ்மீரில் அதனால் நடக்கும் இனப்படுகொலை,குண்டுவெடிப்புக்கள்,லஷ்கர்,ஜெயிஷ்,பாகிஸ்தானுடன் யுத்தம்,அமெரிக்காவை பொருளாதார தடை விதிக்க சொல்லுதல் இவை எல்லாம் மக்கள் பிரச்சனை இல்லை என்று நீங்கள் சொன்னால் நான் உங்களுக்காக அனுதாபபடுகிறேன்.<BR/><BR/>3b)உண்மையில் மக்கள் பிரச்சினை என்னாவாக உள்ளது? <BR/><BR/>ans:மேலே சொன்னது அனைத்தும் மக்கள் பிரச்சனை தான்.டில்லியில் குண்டு வெடித்தபோது மக்கள் தான் செத்தார்கள்.முதலில் ஆள் உயிரோடு இருப்பதுதான் முக்கியம்.விலைவாசி,வேலை எல்லாம் உயிரோடு இருப்பவர்களுக்கு தான் பிரச்சனை.செத்தவர்களுக்கு அல்ல.<BR/><BR/>3c)c)மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா?<BR/><BR/>ans:மதத்துக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.மதம் மாறினால் இதற்கு தீர்வு இல்லை.கிறிஸ்தவத்திலும் ஜாதி உண்டு.மசூதிக்குள் பெண்கள் நுழைய முடியாது.பலதார மணம் உண்டு. ஜாதி கொடுமை வேறு ரூபங்களில் மற்ற மதங்களில் உண்டு.அதனால் தான் சொல்கிறேன்.மதத்துக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.<BR/><BR/>ஜாதி பிரச்சனை தீர மக்களிடையே தீண்டாமை தப்பு எனும் உணர்வு வர வேண்டும்.எத்தனையோ மதநம்பிக்கை உள்ள இந்துக்கள் ஜாதி ஒழிப்பை தலையாய கடமையாக எடுத்து செய்கின்றனர்.<BR/><BR/>3d) My perception about - இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன? <BR/><BR/>ans:தீவிரவாதம்,ஏழ்மை,கட்டாய மதமாற்றம்,இந்துக்களை இன அழிப்பு செய்தல் ஆகியவை இந்துமதம் சந்திக்கும் சில பிரச்சனைகள்<BR/><BR/><BR/>5)ஆனால் இவை எந்த காலத்திலும் மக்கள் தெய்வங்களான நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை தங்களுடன் செர்த்துக் கொண்டதேயில்லை. <BR/>அப்படியே உள்ளிழுத்தாலும், அந்த தெய்வங்களை மக்களிடமிருந்து பிரித்து செரித்து விடுவார்கள்(முருகன்). <BR/><BR/>ans:முருகனை யார் மக்களிடமிருந்து பிரித்தது?முருகனை கும்பிடும் பல மடங்கள் பிராமணர் அல்லாதோரால் தான் நடத்தபடுகின்றன.பல முருகன் கோயில்களில்(பழனி)பிராமணர் அல்லாதோர் தான் பூசாரிகள்,தருமகர்த்தாக்கள்.<BR/><BR/><BR/>நீங்கள் கேள்வி என்று கொடுத்த ஐந்துக்கும் பதில் சொல்லி விட்டேன்.உங்கள் மடலில் மற்றவை பிரச்சாரம்.அதையும் கேள்வி ரூபத்தில் கொடுத்தால் பதில் சொல்கிறேன்.<BR/><BR/>உங்களுக்கு இது வாட்டர்லூ என்பது உறுதியாகிக்கொண்டே வருகிறது.<BR/><BR/>சங்கருக்கு ஒரு வேண்டுகோள்.தனிமனித தாக்குதல் அவர் செய்தாலும் அவர் மடலை அனுமதிக்க வேண்டுகிறேன்.அவரை அப்படியாவது திருத்த ஒரு வாய்ப்பாக இது அமையும் என்ற நப்பாசை ஒரு புறம் இருக்க இங்கு தடுத்தால் வேறு இடத்தில் இதையே எழுதுவார் "ஐயோ இதற்கு இந்துக்கள் பதில் சொல்லவில்லை" என்ற கோஷத்துடன்.<BR/><BR/>இது என் வேண்டுகோளே அன்றி வேறேதுமில்லை.<BR/><BR/>அட்மிரல் <BR/>நெல்சன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149012796125108942006-05-30T21:13:00.000+03:002006-05-30T21:13:00.000+03:00As for as this argument is concerned, I have done ...As for as this argument is concerned, I have done with my Job.<BR/><BR/>Thanks for all your(sankar) arguments with me. <BR/><BR/>Until we meet again,<BR/><BR/>Bye for the time being. :-))<BR/><BR/>Note**<BR/>Dear Sankar,<BR/><BR/>If possible convey my thanks to Admiral Nelson who vanished from battle field all of a sudden.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149011909996758182006-05-30T20:58:00.000+03:002006-05-30T20:58:00.000+03:00///- விவாசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை,- வேலையில்...///- விவாசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை,<BR/>- வேலையில்லாத்திண்டாட்டம்(RBI -ன் 2005 வருடம் -டிசம்பர் என்று நினைக்கிறேன்- அறிக்கை உலகமயத்தால் வேலை வாய்ப்பு விகிதம் குறைந்துள்ளது என்று கூறுகிறது.)<BR/>- லட்சக்கணக்கில் நகரங்களை தேடி வரும் கிராமப்புற மக்களின் உத்தரவாதமில்லா வாழ்க்கை<BR/>- கல்வி கற்ற இயலாத குழந்தைகள்.<BR/>- அரை பட்டினி கோடுமை(60% மேற்ப்பட்ட குழந்தைகள் mull nutritioned - this figure is lower than sub saharan)<BR/>- WHO social indicator rating - ல் 127 வது இடத்திலிருந்து 145 வது இடம்.<BR/>- அப்புறம் சிறுதொழில்களின் நசிவு, நகரப்பொருளாதாரம் சுருங்குவது, சிறு வியாபாரிகளை அழிக்கும் VAT, FDI in retail business. தேசிய முதாலாளிகளின் அழிவு(வியாபரிகள் சங்க தலைவர் வெள்ளையன் நக்சல்பாரி அமைப்போடு இணைந்து போராடும் விந்தையின் இயல்பை, காட்டுமிராண்டி மாவோ ஏற்கனவே கணித்து சொன்னார்)<BR/>- தண்ணீர் தனியார் மயம்(சமீபத்தில் வந்த செய்தி: பிரிட்டனில் தண்ணீர் பஞ்சம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதான் இழிச்சவாயன் இந்து இந்தியா உள்ளதே, தாமிரபரனியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்).<BR/>- Patents Right-ஆல் விலை உயர்ந்த மருந்துகள். மாறாக பொது மருத்துவமனை நோயாளிகளை சோதனைச் சாலை எலியாக பயன்படுத்தும் திட்டம்(இந்துக்கள்தான் உங்கள் கணக்கில்).///<BR/>இந்த பிரச்சினை எல்லாம் மதம் மாறினா சரி ஆகிடுமா? எனக்கு இத்தன நாள் தெரியாமலே போயிடுச்சே,,<BR/>இந்து தீவிரவாத மதமா??? ஒண்ணு தெரியுமா, கிறித்துவத்த பரப்புறேன் பேர்வழின்னு, போப் அவர்கள் தூண்டுதல்ல சிலுவை போர் செஞ்சு எத்தன பேர கொன்னிருப்பாங்க. அதெல்லாம் எந்த கணக்குல சேர்த்தி. அப்படி இந்து மக்கள் அடுத்த மதத்து காரங்கள எந்த விதத்துல தொந்தரவு பண்ணி இருக்கோம். நெத்தில திருநீறு வெச்சாலே, "ஆர் யூ ஹிந்து, டூ யூ நோ அபவுட் கிறைஸ்ட்?"னு வெளிநாட்ல கேக்குறாங்க. இங்க இருக்குற கிறித்துவ மக்களின் மனம் கோணும்படி நடந்திருக்கோமா??<BR/>சரிப்பா, உண்மைகள சொல்லி கூப்பிட்டு அவங்க கிறிஸ்த்துவோட உண்மையா ஐக்கியமானா சரிதான், காசு தரேன் சொல்லி கூப்பிடுறது எந்த வித நியாயம். வேதங்கள சூத்திரர்களுக்கு சொன்னா மண்டை வெடிச்சிடும்னு சொன்னாலும், கோபுரம் மேல நின்னு கத்துன ராமானுஜர் ஒரு பார்ப்பான் தான். தன் வீட்டுக்கு எல்லா சூத்திரர்களையும் கூப்டு பூணூல் போட்டு விட்ட பாரதியும் பாப்பான் தான். <BR/>எல்லா மதத்திலயும் எல்லா இடத்திலயும் தவறுகள் இருக்குங்க. போன நூற்றாண்டு வரைக்கும் அமெரிக்கால கறுப்பர்கள் ஒடுக்கப் பட்டாங்க. அப்ப இவங்க எல்லாம் எங்க இருந்தாங்க. அவங்க கிறிஸ்துவர்கள் ஆக்கப்பட்டார்களா? என்னவோ நாய் வண்டிக்கு நாய் பிடிக்குற மாதிரி ஒரு ஆள் பேசிட்டு போயிருக்கான். அத மதிச்சு இவ்வளவு கிழிப்பு.<BR/>இன்னொரு மேட்டர் சொல்லணும், சங்கர் சார், போனபார்ட் ஒண்ணும் நாம காபிரைட் பேர் இல்லையே அவரவருக்கு எப்படி விருப்பமோ அப்படி ஸ்பெல் பண்ணிக்க வேண்டியது தான்.<BR/>பிரசன்னாPrasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1149009620088494262006-05-30T20:20:00.000+03:002006-05-30T20:20:00.000+03:00//My argument is not about the accepted opinion. B...//<BR/>My argument is not about the accepted opinion. But about the truth, that how far the so called accepted opinion is real.<BR/><BR/>The same lower caste even accepted all atrocities in the name of brahamanic Hindhu religion for the past thousands of years. Will you say then that is the correct way to treat them(lower caste)?<BR/>//<BR/><BR/>The treatment of lower castes in hindu religion should be sorted out from within. Not by following some alien faith or theory.<BR/><BR/>#2) பிரச்சனைக்கு தீர்வு மதம் மாறுவதா என்பதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள். பிரச்சனைக்குத் தீர்வு மதம் மாறுவது இல்லை என்பது என் கருத்து, ஏன் என்றால் நான் கீழ் ஜாதி கிறுத்துவத் தேவாலயம், மேல் ஜாதி கிறுத்துவத் தேவாலயம் ரெண்டையும் பார்த்திருக்கிறேன். <BR/><BR/>#3) institutionalized religions are christianity, islam, and Communism. <BR/><BR/>#4) //if your capacity is that much low i can't help it//<BR/><BR/>I am telling you bonapert. (the correct spelling for your name is bonaparte) your capacity is too low to even understand what others say. Thats why to are repeatedly asking the same questions in different ways without even trying for once by yourself. And by this you are repeatedly asserting your ignorence and claim that what you believe blindly is the truth. <BR/><BR/><BR/>#5) You are thoroughly confused. First of all see the truth for yourself that not all the temples and நாட்டார் தெய்வக் கோவில் have brahmins as priests. The famous meenakshi temple is not controlled by brahmin priests. You have to go there atleast once, reading leftist leaflets and developing your ideas will only pegion hole your mentality.<BR/><BR/>//<BR/>these details came out in all the news papers.<BR/>//<BR/><BR/>I can also show news papers that deny this allegation!! You stick to one point,<BR/>you said rameshwaram, then you jump to kaanchi. I guess, you have never been to these places. First try to find your way to truth, and it is by enquiring. not by reading marxist mumbo jumbo. <BR/><BR/>#7) Nobody claims to be hindutva vadi.<BR/><BR/>If you have questions about functioning of hindutva organizations find appropriate person to ask and read directly from Sarsanchalaks or if you have time go to one of the shakha meeting and listen. Do not just jump to conclusions..and shout...ha! ha! ha! i won, i won! <BR/><BR/>Who cares, if you want to believe that i am a brahmin and hindutva vadi. How am i supposed to be responsible? <BR/><BR/>I am a hindu, and i am proud of being one. <BR/><BR/>Your personal attacks are getting worse these days bonoparte. If you do not stop using abusive language, i will not publish your comments.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148923550101374492006-05-29T20:25:00.000+03:002006-05-29T20:25:00.000+03:00#1)The following my previous arguments of mine add...#1)<BR/>The following my previous arguments of mine address your argument about lower caste are accepting hindhu:<BR/>//மேலும் இந்த போரட்டங்களின் விளைவும் இந்து மதம் பெரும்பான்மை என்று எந்த மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரம் நடக்கிறதோ, அந்த மக்களுக்கானது அல்ல என்பதை நிரூபிப்பதாகத்தான் உள்ளது. இதுவரை எங்கும் தனது சனாதன பிடிப்பை இந்து மதம் என்று சொல்லப்படும் மதம் விட்டு கொடுத்ததில்லை.<BR/><BR/>ஆக, இந்த வகையில் இந்து மதம் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பது தெரியவருகிறது.<BR/><BR/>இப்படி பெரும்பான்மையை இழிவுபடுத்துவதால்தான் இந்து மதத்தை terrorist religion என்று கூறுகிறோம். சில ஆயிரம் வருடங்காக ஒரு அநியாயம் நடக்கிறது என்பதாலேயே, அதற்க்கு மக்கள் பலகி விட்டார்கள் என்பாதாலேயே உண்மை என்று ஏற்றுக் கொள்ள் முடியுமா? <BR/><BR/>இது பிரிட்டிஸ்காரன் ஒரு முறை எனது மொழியை பாலியல் பலாத்காரம் செயததாலேயே, ஹிந்திக் காரனுக்கும் பாய் விரிக்கச் சொல்லும் மாமா வேலையை போல் உள்ளது(இந்துத்துவ கோஸ்டிகள் மொழி விசயத்திலும் அவ்வாறே நடந்துகொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை).//<BR/><BR/>My argument is not about the accepted opinion. But about the truth, that how far the so called accepted opinion is real. <BR/><BR/><BR/>The same lower caste even accepted all atrocities in the name of brahamanic Hindhu religion for the past thousands of years. Will you say then that is the correct way to treat them(lower caste)?<BR/><BR/>Enna logic aiyya umathu vatham. Here also it is you, exposed.<BR/><BR/>#2)<BR/>This following my arguments you didn't even addressing:<BR/><BR/>//மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா. அதைப் பற்றி இவர்கள் எழுதியிருக்கிறார்களா? எனக்கு இங்கே முன்னாள் இந்து நாடு நேபாளம் தான் தெரிகிறது. (உலகமகா ஏழை நாடு - இந்து மதத்திற்க்கு ஏழ்மை ரொம்ப பிடிக்கும்) //<BR/><BR/><BR/>#3)<BR/>You only said the below:<BR/>//இந்து மதம் நிறுவனப்படுத்தப்பட்ட மதம் கிடையாது.உங்க வாதமே இங்க அடிபட்டு போகுது.//<BR/><BR/>So i asked what in your understanding a Institutionlaised Religion?<BR/><BR/>Please answer if you can.<BR/><BR/><BR/>#4)<BR/><BR/>You said:<BR/>//நீ இன்னும் ஒரு கேள்வியும் கேட்கவே இல்லையே ராஜா.சாமி வந்தவன் மாதிரி ஆடிட்டு தான் இருக்கயே ஒழிய உருப்படியா ஒரு கேள்வியும் கேக்கலையே?உன் கேள்வி என்னன்னு பின்னூட்டத்துல குடுன்னு நேத்து சொல்லிருந்தேன்//<BR/><BR/>My questions are very clear(if your capacity is that much low i can't help it):<BR/>a) இந்து மதம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் பிரச்சனைகளாவது அந்த மதத்தில் உள்ளவர்களாக அவர்கள் கருதும் மக்களின் பிரச்சினையாக உள்ளாதா?<BR/><BR/>b)உண்மையில் மக்கள் பிரச்சினை என்னாவாக உள்ளது? <BR/>c)மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா?<BR/><BR/>d) My perception about - இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன? <BR/><BR/><BR/>#5)<BR/>This is you said:<BR/>//ரெண்டு பத்திக்கு முன்னாடிதான் நாட்டார் தெய்வத்தை பார்ப்பனர் ஏற்பதில்லைன்னு ஜல்லி அடிச்சீங்க.இப்ப என்னடான்னா அந்த தெய்வங்கள் பார்ப்பன மயமாக்கபட்டனன்னு இன்னொரு ஜல்லி.//<BR/><BR/>I already written one of my very old comments in this posting<BR/>//ஆனால் இவை எந்த காலத்திலும் மக்கள் தெய்வங்களான நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை தங்களுடன் செர்த்துக் கொண்டதேயில்லை. <BR/><BR/>அப்படியே உள்ளிழுத்தாலும், அந்த தெய்வங்களை மக்களிடமிருந்து பிரித்து செரித்து விடுவார்கள்(முருகன்). //<BR/><BR/>It is not me, You are contradicting.<BR/><BR/>I am very clear about my stand.<BR/><BR/>#6)<BR/>You said:<BR/>//எங்க ராஜா அந்த மாதிரி பந்தி போட்டிருக்கு?ஏதாவது ஆதாரம் இருந்தா காமி ராஜா.ஆதாரம் இல்லாம சும்மா அடிச்சு விடக்கூடாது.//<BR/><BR/>during a suspicious death of a young girl in one of the Sankarachari institution(at the time of the end part of Sankaraman murder arrest drama) these details came out in all the news papers. Your beloved sankarachari mutt which get hold of their own medias didn't even refuse these claims. <BR/><BR/><BR/>#7)<BR/>This is you said:<BR/>//இந்துமதத்தின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த என ஜல்லியை துவக்கி விடுகிறீர்கள்.//<BR/><BR/>This I said:<BR/>//ஆனால் இந்து ஒற்றுமை, இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கூப்பாடு போடும் எந்த கூமுட்டையும் இந்த மேற்சொன்ன பிரச்சனைகளை பற்றி வாயே திறப்பதில்லை.//<BR/><BR/>If you have that much knowledge about Hindhudva and it is people friendly attitudes. Please answer.<BR/><BR/><BR/>+++++++++++++++<BR/><BR/>From the sheer length of your argument one thing is very clear that you have nothing to offer:<BR/><BR/>You are a Numskull. <BR/><BR/>"Vay chavadal" - have you heard about this tamil word?<BR/>It is your argument.<BR/><BR/>And thus here in a hindudva facist' blog I have exposed the intellectual capacity of an Anti people-hindudva elements.<BR/><BR/>You can claim whatever you like. <BR/>But those who read knows, who is the real Bonapert - that is who lost the battle. <BR/><BR/>And this psoting and comments going to be a proof of how a hindhudva elements baffled at basic questions.<BR/><BR/><BR/>Dear, <BR/>Sankar I have published my correction about 'Sankara madam asram' But you didn't publish it yet.<BR/><BR/>I once again publish my correction: <BR/>Instead of "சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்"<BR/><BR/>Read,<BR/>'சங்கரனின் education institute பிற சாதியினருக்கு தனி பந்திகள்"<BR/><BR/>I regret for the mistake. but I immediately informed and registered my correction. Sankar failed to publish.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148920608920420442006-05-29T19:36:00.000+03:002006-05-29T19:36:00.000+03:00போனபார்ட்டு..தாழ்த்தபட்ட சமூக மக்கள் அவர்களாக இஷ்ட...போனபார்ட்டு..<BR/><BR/>தாழ்த்தபட்ட சமூக மக்கள் அவர்களாக இஷ்டப்பட்டு இந்து கடவுள்கள் பெயரை வைப்பதிலிருந்தே அவர்கள் எந்த மதம் என்று வெளிப்படையாக தெரிந்துவிட்டது.உங்க குட்டும் அம்பலம் ஆகிவிட்டது.இதுக்கு உங்க கிட்ட பதிலே கிடையாது.திசைதிருப்ப இந்துமதத்தின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த என ஜல்லியை துவக்கி விடுகிறீர்கள்.<BR/><BR/>நீங்கள் கேட்ட கேள்வி "தாழ்த்தபட்ட பிற்படுத்தபட்ட மக்களை ஏன் இந்துக்களாக அரசியல் சட்டத்தில் சேர்த்தார்கள்?"<BR/><BR/>அதுக்கு பதில் "அவர்கள் இந்து கோயிலுக்கு போவதாலும்,இந்து பெயரை வைத்திருப்பதாலும் தான்னு சொல்லியாச்சு".<BR/><BR/>இங்கேயே உங்க குட்டு அம்பலம் ஆயிடுச்சு.முடிஞ்சா இந்த பாயின்டுக்கு பதிலை சொல்லும்.திசை திருப்ப வேணாம்.<BR/><BR/>//இந்த விசயத்தை வைத்தே அப்படி போராட்டம் நடத்துபவர்கள் இந்து மதம் என்ற ஒன்றை நம்புகிறார்கள் என்று வாதம் செய்வது நகைப்புக்கிடமாக உள்ளது. இது உங்களுக்கு அரசியல் போராட்டம் என்பதின் அடிப்படை பற்றிய அறிவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. உங்களது முதிர்ச்சியின்மையை மறைத்து வாதம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.//<BR/><BR/>தாழ்த்தபட்ட மக்கள் தம் குழந்தைகளுக்கு இந்து பெயரை (அதுவும் சுத்த சமஸ்கிருத பெயர் ராம்தாஸ்,கிருஷ்ணசாமி)வைப்பதில் என்ன அரசியல் போராட்டம் இருக்கு?அவங்க சுத்த சமஸ்கிருத இந்து பெயரை தம் குழந்தைகளுக்கு வைப்பதிலிருந்தே அவர்கள் அடிக்கும் ஆப்பு யாருக்கு என்பது தெளிவாக தெரிகிறதே?<BR/><BR/>போனபார்ட்டு...நீ இந்த பாயின்டுல தோத்து போயிட்ட ராஜா.வேற பாயின்டை எழுப்பு கண்ணா.எல்லாரும் உன்னை பாத்து சிரிக்கறாங்கப்பா.சொன்னா கேளு.<BR/><BR/>//மேற்சோன்ன விசயத்தின் மூலம், நாட்டார் வழிப்பாட்டு முறைக்கு இந்து மதத்தில் இடமில்லை என்று கூறிவிட்டார்.//<BR/><BR/>பித்ரு வழிபாடு வேதத்தில் இருப்பது தான் என சொல்லியிருந்தேனே.படிக்கலையா ராஜா?<BR/><BR/>//இவர்களின் இந்துத்துவம் காசுமீர், பாகிஸ்தான் அல்லது கோவா, அவுரங்கசிப், பசு மாடு இவற்றை தாண்டி செல்வதில்லை. நெலசன் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளும் அப்படியே. நாங்கள் இருவரும் முன்வைத்துள்ள பிரச்சனைகளில் மக்களை மிக அதிகமாக பாதித்து, அவர்கள் தீர்வு வேண்டி நிற்க்கும் அதி முக்கிய பிரச்ச்னைகாளாக இருப்பது எது என்பதை படிப்பவர்களே முடிவு செய்யட்டும்.//<BR/><BR/>கண்ணா....டில்லி,மும்பை,கோவைன்னு குண்டு வெடிச்சு ஆயிரக்கணக்குல மக்கள் செத்திருக்காங்க.ஏதோ நம்ம அரசுகள் உஷாரா இருப்பதால் தீவிரவாதம் கட்டுக்குள் இருக்கு.வேலையில்லா திண்டாட்டம்,வறுமை இவையும் முக்கிய பிரச்சனைகள் தான்.ஆனா சந்துல தீவிரவாத பூதத்தை மறந்துடக்கூடாது.விட்டா அது எல்லாரையும் விழுங்கிவிடும்.நீ தீவிரவாதம் பிரச்சனையே இல்லைன்னு சொல்லுவதை கண்டால் சிரிப்பு தான் வருது.கொஞ்சம் இரு சிரிச்சு முடிச்சுட்டு எழுதறேன்.<BR/><BR/>ஆனாலும் நீ ரொம்ப தான் காமடி பண்றே போனபார்ட்டு.உன்கூட ஒரே தமாசு தான் போ.<BR/><BR/>//- உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.//<BR/>நான் ராமேஸ்வரம் கோயிலுக்கு பல முறை போயிருக்கிறேன்.அங்கு அந்த மாதிரி எந்த போர்டும் தொங்கவில்லை.தொங்கியிருந்தா நான் கோயிலுக்குள் போயிருக்க முடியுமா?ஆனாலும் பயங்கர காமடி பண்றப்பா நீ.<BR/><BR/>//- நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.//<BR/><BR/>ரெண்டு பத்திக்கு முன்னாடிதான் நாட்டார் தெய்வத்தை பார்ப்பனர் ஏற்பதில்லைன்னு ஜல்லி அடிச்சீங்க.இப்ப என்னடான்னா அந்த தெய்வங்கள் பார்ப்பன மயமாக்கபட்டனன்னு இன்னொரு ஜல்லி.<BR/><BR/>முன்னுக்கு பின் முரணாவே தான் பேசுவேன்னு அடம் பிடிக்காத ராஜா.சொன்னா கேளு.போய் ஒழுங்கா ஹோம்வர்க் பண்ணிட்டு வந்து பின்னூட்டம் போடு ராஜா.எல்லாரும் சிரிக்கறாங்கல்ல?<BR/><BR/>//- ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்.//<BR/><BR/>எங்க ராஜா அந்த மாதிரி பந்தி போட்டிருக்கு?ஏதாவது ஆதாரம் இருந்தா காமி ராஜா.ஆதாரம் இல்லாம சும்மா அடிச்சு விடக்கூடாது.<BR/><BR/>//எனக்கு இங்கே முன்னாள் இந்து நாடு நேபாளம் தான் தெரிகிறது. (உலகமகா ஏழை நாடு - இந்து மதத்திற்க்கு ஏழ்மை ரொம்ப பிடிக்கும்).இந்து நேபாளம் - சிறுபான்மை அரசு.<BR/>முன்னாள் இந்து நேபாளம் - பெரும்பான்மை அராசாக மலர உள்ளது//<BR/><BR/>நேபாளம் எப்படியோ மலர்ந்துட்டு போகட்டும்.எனக்கென்ன ராஜா வந்தது?அது எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது.எங்க ஊரில் நேபாள கூர்க்கா ஒருத்தன் இருக்கான்.அவனை வேணா கேட்டு சொல்றேன்.<BR/><BR/>இந்தியாவை விட்டுட்டு ஏன் ராஜா நேபாளத்துக்கு ஓடிட்டே?உன்கூட ஒரே சிரிப்புதான் போ.<BR/><BR/>//நிறுவனப் படுத்தப்பட்ட மதம் என்பது பற்றிய தங்களது வரையறை என்ன திரு நெல்சன் அவர்களே?//<BR/><BR/>நீ தான் ராஜா நிறுவனப் படுத்தப்பட்ட மதம் அப்படின்னு ஆவேசம் வந்தவன் மாதிரி ஆடிட்டிருக்கே.எனக்கு அப்படின்னா என்னன்னே தெரியாது ராஜா.சொன்னவன் நீ.நீ தான் வரையறை தரணும்.செடி நட்டவன் தானே தண்ணி ஊத்தணும்?<BR/><BR/>//இதுவரை நெல்சன், நான் கூறும் பிரதான் கேள்விகளுக்கு தெளிவான பதில் கூறவில்லை.//<BR/><BR/>நீ இன்னும் ஒரு கேள்வியும் கேட்கவே இல்லையே ராஜா.சாமி வந்தவன் மாதிரி ஆடிட்டு தான் இருக்கயே ஒழிய உருப்படியா ஒரு கேள்வியும் கேக்கலையே?உன் கேள்வி என்னன்னு பின்னூட்டத்துல குடுன்னு நேத்து சொல்லிருந்தேன்.நீ அப்படி ஒண்ணையும் தரலை.இப்பவும் சொல்றேன்.உன்னோட கேள்விகளை வரிசைபடுத்தி பின்னூட்டத்துல குடு.பதில் சொல்றேன்.அம்பது பத்திக்கு நீட்டி முழக்கி பின்னூட்டம் போட்டா அதுல கேள்வி எது,உன் சிந்தனை முத்துக்கள் எதுன்னு எப்படி ராஜா பிரிச்சு பார்ப்பது?<BR/><BR/>இன்னைக்கும் தோல்வியா?சரி கவலையை விடு.இன்று போய் நாளை வா.<BR/><BR/>போனபார்ட்டு....உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டி<BR/><BR/>அட்மிரல் <BR/>நெல்சன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148896138446548622006-05-29T12:48:00.000+03:002006-05-29T12:48:00.000+03:00//இந்து கோயில்கலுக்குள் நுழைய தான் அனுமதி கேட்டு ப...//இந்து கோயில்கலுக்குள் நுழைய தான் அனுமதி கேட்டு போராடுகின்றனர்.இந்து கோயிலில்களில் தேர் வடம் பிடிக்க அனுமதி கேட்டுத்தான் கண்டதேவி போன்ற இடங்களில் போரிடுகின்றனர்.<BR/><BR/>அதனால இவங்க இந்துக்கள் தான்.புரிஞ்சதுங்களா போனபார்ட்டு அண்ணாத்தே?//<BR/><BR/>நிலவுகின்ற அரசியல், பொருளாதார அமைப்பை நம்பாதவர்களும் கூட மக்களைத் திரட்டி அவர்களின் உரிமைக்காக போராடத்தான் செய்கிறார்கள். அது இந்த அமைப்பை அவர்கள் நம்புகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. மாறாக இந்த அமைப்பு மக்களை நலனுக்கானது அல்ல என்று அம்பலப்படுத்தத்தான். கருவறை நுழைவு, தேர் இழுக்கும் உரிமை பொன்ற போரட்டங்களில் மிக பெரும்பான்மையானவை இந்து மதம் என்று சொல்லப்படுவதின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்தும் போராட்டங்கள் தான்(தலித் அமைப்புகள், நக்சல்பரி அமைப்புகள், திராவிட அமைப்புகள்தான் இந்த போராட்டங்களை பெரும்பாலும் நடத்துகின்றன என்பதை தெரிந்து கொள்ளவும்)<BR/><BR/>இந்த விசயத்தை வைத்தே அப்படி போராட்டம் நடத்துபவர்கள் இந்து மதம் என்ற ஒன்றை நம்புகிறார்கள் என்று வாதம் செய்வது நகைப்புக்கிடமாக உள்ளது. இது உங்களுக்கு அரசியல் போராட்டம் என்பதின் அடிப்படை பற்றிய அறிவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. உங்களது முதிர்ச்சியின்மையை மறைத்து வாதம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.<BR/><BR/>மேலும் இந்த போரட்டங்களின் விளைவும் இந்து மதம் பெரும்பான்மை என்று எந்த மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரம் நடக்கிறதோ, அந்த மக்களுக்கானது அல்ல என்பதை நிரூபிப்பதாகத்தான் உள்ளது. இதுவரை எங்கும் தனது சனாதன பிடிப்பை இந்து மதம் என்று சொல்லப்படும் மதம் விட்டு கொடுத்ததில்லை.<BR/><BR/>ஆக, இந்த வகையில் இந்து மதம் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பது தெரியவருகிறது.<BR/><BR/>மேலும் சிறப்பாக நண்பர் நெல்சன் இந்த பார்ப்பன மதத்தை அம்பலப்படுத்துகிறார். <BR/>//எங்க பாட்டனை நான் தான் கும்பிடுவேன்.அடுத்தவன் கும்பிடவேண்டும் என நினைத்தால் அது என் முட்டாள்தனம் தான்.நாட்டார் தெய்வம் எல்லாம் அந்த குல மூதாதையர்.அவர்களை அவர்கள் சந்ததியினர் தான் கும்பிடுவர்.//<BR/><BR/>மேற்சோன்ன விசயத்தின் மூலம், நாட்டார் வழிப்பாட்டு முறைக்கு இந்து மதத்தில் இடமில்லை என்று கூறிவிட்டார்.<BR/><BR/>சரி, இந்து மதம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் பிரச்சனைகளாவது அந்த மதத்தில் உள்ளவர்களாக அவர்கள் கருதும் மக்களின் பிரச்சினையாக உள்ளாதா?<BR/><BR/>உண்மையில் மக்கள் பிரச்சினை என்னாவாக உள்ளது?<BR/><BR/>- விவாசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை,<BR/>- வேலையில்லாத்திண்டாட்டம்(RBI -ன் 2005 வருடம் -டிசம்பர் என்று நினைக்கிறேன்- அறிக்கை உலகமயத்தால் வேலை வாய்ப்பு விகிதம் குறைந்துள்ளது என்று கூறுகிறது.)<BR/>- லட்சக்கணக்கில் நகரங்களை தேடி வரும் கிராமப்புற மக்களின் உத்தரவாதமில்லா வாழ்க்கை<BR/>- கல்வி கற்ற இயலாத குழந்தைகள்.<BR/>- அரை பட்டினி கோடுமை(60% மேற்ப்பட்ட குழந்தைகள் mull nutritioned - this figure is lower than sub saharan)<BR/>- WHO social indicator rating - ல் 127 வது இடத்திலிருந்து 145 வது இடம்.<BR/>- அப்புறம் சிறுதொழில்களின் நசிவு, நகரப்பொருளாதாரம் சுருங்குவது, சிறு வியாபாரிகளை அழிக்கும் VAT, FDI in retail business. தேசிய முதாலாளிகளின் அழிவு(வியாபரிகள் சங்க தலைவர் வெள்ளையன் நக்சல்பாரி அமைப்போடு இணைந்து போராடும் விந்தையின் இயல்பை, காட்டுமிராண்டி மாவோ ஏற்கனவே கணித்து சொன்னார்)<BR/>- தண்ணீர் தனியார் மயம்(சமீபத்தில் வந்த செய்தி: பிரிட்டனில் தண்ணீர் பஞ்சம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதான் இழிச்சவாயன் இந்து இந்தியா உள்ளதே, தாமிரபரனியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்).<BR/>- Patents Right-ஆல் விலை உயர்ந்த மருந்துகள். மாறாக பொது மருத்துவமனை நோயாளிகளை சோதனைச் சாலை எலியாக பயன்படுத்தும் திட்டம்(இந்துக்கள்தான் உங்கள் கணக்கில்). <BR/><BR/>இப்படி நமது நாட்டை பண்பாடு, பொருளாதரம், மூலாதாரம், அரசியல், சுயநிர்ணய உரிமை என எல்லா தரப்பிலும் தாக்கி சுரண்டி அழிக்கப்படும் பொழுது. மதமாற்றம், திம்மித்துவம் என்று ஒருவர் எழுதுவார். அதற்க்கு 80% மக்களின் பிரச்சனை என்று அண்ட புளுகை அவிழ்த்து விடுவார். ஐயோ!..ஐயோ!...<BR/><BR/>இவர்களின் இந்துத்துவம் காசுமீர், பாகிஸ்தான் அல்லது கோவா, அவுரங்கசிப், பசு மாடு இவற்றை தாண்டி செல்வதில்லை. நெலசன் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளும் அப்படியே. நாங்கள் இருவரும் முன்வைத்துள்ள பிரச்சனைகளில் மக்களை மிக அதிகமாக பாதித்து, அவர்கள் தீர்வு வேண்டி நிற்க்கும் அதி முக்கிய பிரச்ச்னைகாளாக இருப்பது எது என்பதை படிப்பவர்களே முடிவு செய்யட்டும்.<BR/><BR/><BR/>சரி இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன?<BR/><BR/>- உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.<BR/>- தமிழில் குடமுழுக்கு செய்தால் தீட்டு.<BR/>- நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.<BR/>- பசு மாட்டுக்காக தோலுரிக்கப்பட்ட தலித்துகள்.<BR/>- ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்.<BR/><BR/>இப்படி பெரும்பான்மை மக்களின் பண்பாடு, வாழ்க்கை இவற்றை கேவலமாக கருதுவதுதான் இந்து மதம் என்று அறியப்படுகிற மதத்தின் உண்மையான பிரச்சனையாக இருக்க முடியும்.<BR/><BR/>ஆனால் இந்து ஒற்றுமை, இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கூப்பாடு போடும் எந்த கூமுட்டையும் இந்த மேற்சொன்ன பிரச்சனைகளை பற்றி வாயே திறப்பதில்லை.<BR/><BR/>இதிலிருந்தே தெரிகிறது இவர்களின் "ஒன்று படுங்கள்" என்ற கூச்சலின் பின்னால் இருப்பது எண்ணிக்கை பலம் பற்றிய அவர்களின் பயம்தான். மாறாக அந்த பெரும்பான்மை மக்களை மக்களாகக் கூட கருத இவர்கள் தாயாராயில்லை. <BR/><BR/>இப்படி பெரும்பான்மையை இழிவுபடுத்துவதால்தான் இந்து மதத்தை terrorist religion என்று கூறுகிறோம். சில ஆயிரம் வருடங்காக ஒரு அநியாயம் நடக்கிறது என்பதாலேயே, அதற்க்கு மக்கள் பலகி விட்டார்கள் என்பாதாலேயே உண்மை என்று ஏற்றுக் கொள்ள் முடியுமா? <BR/><BR/>இது பிரிட்டிஸ்காரன் ஒரு முறை எனது மொழியை பாலியல் பலாத்காரம் செயததாலேயே, ஹிந்திக் காரனுக்கும் பாய் விரிக்கச் சொல்லும் மாமா வேலையை போல் உள்ளது(இந்துத்துவ கோஸ்டிகள் மொழி விசயத்திலும் அவ்வாறே நடந்துகொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை).<BR/><BR/>மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா. அதைப் பற்றி இவர்கள் எழுதியிருக்கிறார்களா? எனக்கு இங்கே முன்னாள் இந்து நாடு நேபாளம் தான் தெரிகிறது. (உலகமகா ஏழை நாடு - இந்து மதத்திற்க்கு ஏழ்மை ரொம்ப பிடிக்கும்) <BR/><BR/>இந்து நேபாளம் - சிறுபான்மை அரசு.<BR/>முன்னாள் இந்து நேபாளம் - பெரும்பான்மை அராசாக மலர உள்ளது. (இங்கே அன்னல் சங்கர், மற்றும் நெல்சன்களின் பேராதரவு பெற்ற இந்துத்துவ சக்திகள் யாருக்கு கூஜா தூக்கின என்று படிப்பவர்கள் நியாபகப்படுத்திக் கொள்ளவும்).<BR/><BR/>இதுவரை நெல்சன், நான் கூறும் பிரதான் கேள்விகளுக்கு தெளிவான பதில் கூறவில்லை.<BR/><BR/>நிறுவனப் படுத்தப்பட்ட மதம் என்பது பற்றிய தங்களது வரையறை என்ன திரு நெல்சன் அவர்களே?<BR/><BR/>++++++++++++++++++++++<BR/>நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை பொறுத்தவரை - அவரவர் தெய்வங்களை அவரவர் குலம்தான் கும்பிடவேண்டும் என்று கூறும் அவர். அந்த தெய்வங்களை பார்ப்பனமயமாக்கி செரிப்பதன் மர்மம் என்ன என்று கூறுவாரா?<BR/><BR/>இந்து மதத்தில் இருந்தால் எனது பண்பாட்டுக்கு மரியாதை கிடையாது. எனது குல தெய்வத்தை அகம் விதிகள் பிராகாரம் அய்யர் சாமியாக்கி - அதாவ்து அசுத்தமான சாமியை சுத்தமாக்கி, ஒரு பார்ப்பன பூசாரியை வைத்து அந்த சாமியை மக்களிடமிருந்து பிரித்து - நீங்கள் நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை அவமானப்படுத்துவதற்க்கு அளவே கிடையாது. அப்போதெல்லாம் நெல்சனுக்கு உரைக்கவில்லை அவை குல தெய்வங்கள் என்று. ஏனென்றால் வருமானத்துக்கு வருமானமும் ஆயிற்று இந்துத்துவ கோஸ்டிக்கு ஆள் எடுக்கவும் வழி என்பதுதான் இதன் பின்னால் உள்ள விசயம். நாட்டார் தெய்வங்களை எப்படி அணுகி இந்துத்துவத்தை பரப்புவது என்பது பற்றி மலர்மன்னனிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் நெல்சன். இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி இந்து மதத்தை காட்டி கொடுக்காதீர்கள்.<BR/><BR/>மதமாற்றத்தை பொறுத்தவரை ஆடுகள் இந்து பிரியானிக்கு தப்பி, இஸ்லாம், கிருத்துவ மட்டன் ஸ்டாலுக்கு சென்றுவிடுமோ என்ற பயம்தான் உங்களிடம் தெரிகிறது. <BR/><BR/>எமது மக்கள் யாருக்கும் பிரியானியாவதையோ, அல்லது இந்துத்துவ கூட்டுக்கு கறுவேப்பிலை ஆவதையோ பார்த்துக் கொண்டிருக்க முடியாது.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148845589147430562006-05-28T22:46:00.000+03:002006-05-28T22:46:00.000+03:00இவங்களுக்கு பதில் சொல்ல பிளாக்கர் கணக்கு எதுக்கு ச...இவங்களுக்கு பதில் சொல்ல பிளாக்கர் கணக்கு எதுக்கு சங்கர்?இந்து எனும் ஒரு அடையாளமே போதும்.<BR/><BR/>அட்மிரல் நெல்சன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148843554726210942006-05-28T22:12:00.000+03:002006-05-28T22:12:00.000+03:00//இங்கே நான் பதிவு செய்திருப்பது தாழ்த்தப்பட்ட மற்...//இங்கே நான் பதிவு செய்திருப்பது தாழ்த்தப்பட்ட மற்றும் சேவை செய்யும் பிற்ப்படுத்தப்பட்ட ஜாதிகளை அரசியல் சட்ட ரீதியாக 'இந்து' வாக்கிய அயோக்கியத்தனத்தை.//<BR/><BR/>தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்கள் தான்.ராமதாஸ்,ராஜ கண்ணப்பன்,கிருஷ்ணசாமி,திருமால்வளவன்,பீமா(ராவ் அம்பேத்கர்),கான்ஷி ராம் என்று தான் அவர்கள் பெயர் வைத்துக்கொள்கிறார்கள்.இந்துக்கடவுள்களை தான் கும்பிடுகின்றனர்.இந்து கோயில்கலுக்குள் நுழைய தான் அனுமதி கேட்டு போராடுகின்றனர்.இந்து கோயிலில்களில் தேர் வடம் பிடிக்க அனுமதி கேட்டுத்தான் கண்டதேவி போன்ற இடங்களில் போரிடுகின்றனர்.<BR/><BR/>அதனால இவங்க இந்துக்கள் தான்.புரிஞ்சதுங்களா போனபார்ட்டு அண்ணாத்தே?<BR/><BR/>//மேலும் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் எல்லாமே மக்கள் விரோதமானவைதான். இதையும் நான் ஏற்கெனவே சங்கருக்கு கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன். <BR/>http://kaipulla.blogspot.com/2006/05/singara-kondaiyam-thalam-poovam-ulley.html//<BR/><BR/>இந்து மதம் நிறுவனப்படுத்தப்பட்ட மதம் கிடையாது.உங்க வாதமே இங்க அடிபட்டு போகுது.<BR/><BR/>//இங்கே பிரதானமாக சங்கருடன் நான முரண்படுவது: <BR/><BR/>1) மிக மோசமான டெரரிஸ்ட் மதம் இந்து என்று அறியப்படுகிற மதம் என்பது எனது வாதம்.(எனது எடுத்துக்காட்டுகளுக்கு பதில் கூறுவும்- அட்மிரல் நெல்சன் அவர்களே).//<BR/><BR/>உங்க எடுத்துக்காட்டு எதுன்னு சொன்னா பதில் சொல்லலாம்.உங்க பின்னூட்டத்துல குடுங்க.பதில் சொல்றேன்.<BR/><BR/>இதுவரைக்கும் டெர்ரரிஸ்ட்ன்னா யாருன்னு விளக்கம் தரும் அதிகாரம் அண்ணாத்தை புஷ் கிட்ட இருந்துச்சு.இப்ப நீங்க எடுத்துகிட்டிங்க போல.<BR/><BR/>//2) இந்து என்று அவர் கூறும் 80%-தின் பிரச்சனைகளாக அவர் பதிவு செய்யும் விசயங்கள், உண்மையில் அப்படி பெரும்பான்மையின் பிரச்சனைகளாக இல்லை. எனவே அவருடையவை சிறுபான்மையினருக்கான பிரச்சினைகள்.//<BR/><BR/>காஷ்மீர்ல இந்துக்கள் மேல தாக்குதல் நடக்குது.இதனால இதுவரைக்கும் 4 யுத்தம் பண்ணியாச்சு.இது இந்துக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரையும் பாதிச்ச விஷயம்.இந்த நேர்முக மறைமுக யுத்தத்தால் பலலட்சம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு மற்றும் உயிர் இழப்பு.<BR/><BR/>மதமாற்றத்தை அனுமதிக்கததால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கணும்னு அமெரிக்காவை மதுரைல பிஷப்கள் கேட்டிருக்காங்க.இதுவும் இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கும் விஷயம்.கொஞ்சம் கடுமையா சொல்லணும்னா அக்மார்க் தேசத்துரோக செயல்.<BR/><BR/>இந்த லட்சணத்துல இது பெருமான்மை மக்களோட பிரச்சினை இல்லைன்னு சப்பைக்கட்டு வேற.<BR/><BR/>//பார்ப்பனர்கள் அடிமை சேவகம் செய்த்தில் முன்னணியில் இல்லை என்ற வரலாற்று புரட்டை பற்றியும். மாராத்திய பார்ப்பனர்கள் எதிர்த்ததன் அடிப்படையையும் பற்றி கூற ஒன்றுமில்லை.<BR/><BR/>அவர்கள் நிலபிரபுக்கள் என்ற வரையறை போதும். நாட்டுப்பற்றோ, அல்லது மதப் பற்றோ கிடையாது.//<BR/><BR/>வெள்ளைக்காரனுக்கு ஒரு காலகட்டத்துல இந்தியாவுல இருந்த எல்லா ஜாதியும்,மதமும் தான் கூஜா தூக்கினான்.ஒரு காலகட்டத்துக்கு மேல எல்லா ஜாதியும் எதிர்த்தான்.நிலம் இந்தியாவுல இருந்த முக்கால்வாசி ஜாதிக்காரன் வெச்சிருந்தான்.நிலப்பிரபுத்துவம்னு சொல்லணும்னா எல்லா ஜாதிக்காரங்களையும் மதத்துக்கரங்களையும் தான் சொல்லணும்(தலித் தவிர)<BR/><BR/>//இந்து மதம் மற்றும் 7 மதங்கள் பற்றிய கருத்து என்னுடையது அல்ல. செத்துப்போன சங்கராச்சாரி சொன்னதைத்தான் பயன்படுத்தினேன்(RSS அம்பிகள் அவரது வாரிசுக்கு ஆதரவாக சங்கராமன் கொலை வழக்கில் ஆர்ப்பட்டம் செய்து சென்னையில் ம.க.இ.க. கையால் அடிவாங்கியதை இங்கு நியாபகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்).//<BR/><BR/>ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தினர் ம.க.இ.க என்ற உண்மையை தெரிவித்ததற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அடி வாங்கிக்கொண்டு வரும் அளவுக்கு அமைதியான காந்திய வழியில் செல்லுவோரே இந்துக்கள் என்ற உண்மையை புட்டுப்புட்டு வைத்ததற்காகவும் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.<BR/><BR/>(போனபார்ட்டு..தானே தடி எடுத்துக் கொடுத்து அடி வாங்கிக்கறதுன்னா இதுதான்..முன்னமே சொன்னனே உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டின்னு)<BR/><BR/>//அப்படி நீங்கள் மிகவும் நேர்மையென்றால்:<BR/>இந்து மதம் என்றால் என்ன?<BR/>இந்துத்துவம் என்றால் என்ன? இவை எப்படி எமது மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும், நாட்டை வளப்படுத்தும் என்று தெளிவு படுத்தவும்.//<BR/><BR/>பின்னூட்டத்துல சொல்ற விஷயமாய்யா இது?இந்துமதம் என்பது ஒரு மகா சமுத்ரம்.சமுத்ரம் எப்படி இருக்கும்னு கிணத்துதவளை கேட்டா அதை எப்படி சொல்றது?<BR/><BR/>சமுத்ரம் எப்படி இருக்கும்ணு கிணத்து தவளைகிட்ட இப்படித்தான் விளக்க முடியும்.<BR/><BR/>"நீ இப்ப இருக்கியே ஒரு கெணறு.அதை விட ரொம்ப பெருசா இருக்கும்"<BR/><BR/>அதே மாதிரி "நீங்க இப்ப பின்பற்றுகிறீர்களே ஒரு தத்துவம்.அதை விட பலகோடி மடங்கு ஒசத்தியானது இந்துமதம்" அப்படின்னு தான் சுருக்கமா சொல்லமுடியும்.<BR/><BR/>//நாங்கள் மிக நேர்மையாக எங்களது திட்டங்களை முன் வைத்து வாதிடுகிறோம். our arguments are not based on assumed grounds, they are based on well established grounds. //<BR/><BR/><BR/>வாதாட வேண்டியதுதான்.ஆடிகிட்டே இருக்க வேண்டியதுதான்.ஆயிரம் ஆயிரம் வருஷமா வாதாடி பாத்தாங்க,தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு பாத்தாங்க.நடக்கலையே....<BR/><BR/>நீங்களும் ஆடுங்க.எங்களுக்கும் பொழுது போக வேண்டாமா?<BR/><BR/>போனபார்ட்டு உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டி....<BR/><BR/>அட்மிரல் நெல்சன்<br />(நெல்சன். கலக்கலுங்க...!! blogger அக்கவுண்ட் இல்லையா...அனானியாகவே பின்னூட்டத்தில் பின்னுகிறீர்களே..-ஷங்கர்.)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148833340580738462006-05-28T19:22:00.000+03:002006-05-28T19:22:00.000+03:00//அவர்கள் நிலபிரபுக்கள் என்ற வரையறை போதும். நாட்டு...//<BR/>அவர்கள் நிலபிரபுக்கள் என்ற வரையறை போதும். நாட்டுப்பற்றோ, அல்லது மதப் பற்றோ கிடையாது.<BR/>//<BR/><BR/>இது ஒன்றே உண்மை என எவ்வளவு நாள் நம்பிக் கொண்டு இருப்பீர்கள்...இதை யார் சொன்னது...அதை ஒரு முரையாவது யோசித்ததுண்டா? இது தான் Assumed ground.<BR/><BR/>//<BR/>நாங்கள் மிக நேர்மையாக எங்களது திட்டங்களை முன் வைத்து வாதிடுகிறோம்.<BR/>//<BR/><BR/>அதென்ன "நாங்கள்"...நீங்கள் எத்தனை பேர்? <BR/><BR/>சொன்னதையே சொல்லிச் சொல்லி, Truth by repeated assertion செய்வது தெரிகிறது...இதில் நேர்மை இருப்பதாகச் சொன்னால் அது ஏற்புடயது அல்ல.<BR/><BR/>//<BR/>அப்படி நீங்கள் மிகவும் நேர்மையென்றால்:<BR/>இந்து மதம் என்றால் என்ன?<BR/>இந்துத்துவம் என்றால் என்ன? இவை எப்படி எமது மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும், நாட்டை வளப்படுத்தும் என்று தெளிவு படுத்தவும்.<BR/>//<BR/><BR/>இந்தப் பதிவிற்கு இது சம்பந்தமில்லாதது.....இங்கே போப் பெனிடிக்ட் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்...உங்களுக்கு இந்துத்வா பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் ஏன் நீங்களே, நேரே குருஜி கோல்வார்கர் புத்தகத்தைப் படிக்க வேண்டியது தானே?<BR/><BR/>//<BR/>I request you to read recent Karpaga vinayagam' article about VHP in thinnai. where one parpanar helped the demolishen of a temple.<BR/>//<BR/><BR/>எனக்கு இந்துத்துவம், வி.எச்.பி பற்றி படிக்கவேண்டும் என்றால் யார் எழுத்தைப் படிக்கவேண்டும் என்று நான் தெரிந்து கொள்வேன்...கற்பக வினாயகம் திண்ணையில் எழுதுவதைப் படித்து தான் உங்கள் இந்துத்வா அறிவு வளர்கிறது என்றால் அதற்கெல்லாம் இந்துத்வா பதில் சொல்ல முடியாது...<BR/><BR/>கிறுத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள Dan brown படிக்கச் சொல்வது போல் இருக்கிறது...நேரே பைபிள் படிக்கவேண்டி நான் சொல்கிறேன். <BR/><BR/>//<BR/>1) மிக மோசமான டெரரிஸ்ட் மதம் இந்து என்று அறியப்படுகிற மதம் என்பது எனது வாதம்.(எனது எடுத்துக்காட்டுகளுக்கு பதில் கூறுவும்- அட்மிரல் நெல்சன் அவர்களே).<BR/>//<BR/><BR/>ஓ! அப்படியா..!! எப்படிச் சொல்கிறீர்கள்...? இதுவும் கற்பக விநாயகம் உங்களுக்கு ஓதிய வேதமா?!!<BR/><BR/>//<BR/>2) இந்து என்று அவர் கூறும் 80%-தின் பிரச்சனைகளாக அவர் பதிவு செய்யும் விசயங்கள், உண்மையில் அப்படி பெரும்பான்மையின் பிரச்சனைகளாக இல்லை. எனவே அவருடையவை சிறுபான்மையினருக்கான பிரச்சினைகள்.<BR/>//<BR/><BR/>பெறும்பான்மைக் கத்தோலிகர்கள் போப் சொல்வதை பின்பற்றுவதில்லை...அப்படிப் பார்த்தால், போப் சொல்வது கத்தோலிக மதம் பின்பற்றும் அனைவருக்கும் அல்ல...யார் அதிதீவிர நம்பிக்கைகொண்டு ஞாயிறுதோரும் தேவாலயங்களுக்குச் செல்பவர், விந்துகளை வீணடிக்காமல், காண்டம் பயன்படுத்தாமல், வாழ்க்கை நடத்தும் சிறுபான்மையினருக்குத்தான். <BR/><BR/>மற்ற சாதாரண, நல்ல மனிதர்கள், ஆண்டவன் இருக்கிறான் அவனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று நம்பும், பிரப்பால் கத்தோலிக்கரானவர்களுக்கு அது பொருந்தக் கூடாது...<BR/><BR/>இந்த லாஜிக்கில் மொத்த உலகிலேயே கத்தோலிக்கர்கள் 1% கூட தாண்ட மாட்டார்கள்...!! சரியா?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148829069271290812006-05-28T18:11:00.000+03:002006-05-28T18:11:00.000+03:00//இந்து என்ற வார்த்தையை உருவாக்கியது அராபியர்கள்.ச...//இந்து என்ற வார்த்தையை உருவாக்கியது அராபியர்கள்.சிந்து நதி தாண்டி வாழ்ந்த அனைத்து காபிர்களையும் இந்துக்கள் என அவர்கள் தான் அழைத்தனர்.பிறகு அந்த பெயரை பிரிட்டிஷார் முதல் பிரெஞ்சுக்காரர்கள் வரை பயன்படுத்தினர்.பார்ப்பனருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//<BR/><BR/><BR/>இங்கே நான் பதிவு செய்திருப்பது தாழ்த்தப்பட்ட மற்றும் சேவை செய்யும் பிற்ப்படுத்தப்பட்ட ஜாதிகளை அரசியல் சட்ட ரீதியாக 'இந்து' வாக்கிய அயோக்கியத்தனத்தை. இந்த பதில் கீழ்கண்டதற்க்கான பதில் சரியா...<BR/>//Tharumi said<BR/>இந்து என்று அந்த மக்களாகவே தான் விரும்பி ஜனத்தொகை கணக்கெடுக்கும் அதிகாரியிடம் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி இந்து என்று சொல்ல சொல்லவில்லை.//<BR/><BR/>இந்து என்ற வார்த்தை பிரயோகம் அல்லது அப்படி ஒரு உணர்வு உருவாகியதில் முஸ்லீம் ஆட்சியின் பங்கு பற்றியது அல்ல அந்த பதில். <BR/><BR/>மேலும் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் எல்லாமே மக்கள் விரோதமானவைதான். இதையும் நான் ஏற்கெனவே சங்கருக்கு கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன். <BR/>http://kaipulla.blogspot.com/2006/05/singara-kondaiyam-thalam-poovam-ulley.html<BR/><BR/>இங்கே பிரதானமாக சங்கருடன் நான முரண்படுவது: <BR/><BR/>1) மிக மோசமான டெரரிஸ்ட் மதம் இந்து என்று அறியப்படுகிற மதம் என்பது எனது வாதம்.(எனது எடுத்துக்காட்டுகளுக்கு பதில் கூறுவும்- அட்மிரல் நெல்சன் அவர்களே).<BR/>2) இந்து என்று அவர் கூறும் 80%-தின் பிரச்சனைகளாக அவர் பதிவு செய்யும் விசயங்கள், உண்மையில் அப்படி பெரும்பான்மையின் பிரச்சனைகளாக இல்லை. எனவே அவருடையவை சிறுபான்மையினருக்கான பிரச்சினைகள்.<BR/><BR/>இவற்றை நிறுவுவதுதான் இந்த blog-யை பொறுத்தவரை எனது நோக்கம்.<BR/><BR/>மாறாக செகுலரிசமோ, இஸ்லாம் மதவெறிக்கு ஆதரவோ, கிறுத்துவ துரோகங்களுக்கு சப்பைக் கட்டு கட்டுவதோ அல்ல.<BR/><BR/>பார்ப்பனர்கள் அடிமை சேவகம் செய்த்தில் முன்னணியில் இல்லை என்ற வரலாற்று புரட்டை பற்றியும். மாராத்திய பார்ப்பனர்கள் எதிர்த்ததன் அடிப்படையையும் பற்றி கூற ஒன்றுமில்லை.<BR/><BR/>அவர்கள் நிலபிரபுக்கள் என்ற வரையறை போதும். நாட்டுப்பற்றோ, அல்லது மதப் பற்றோ கிடையாது.<BR/><BR/>I request you to read recent Karpaga vinayagam' article about VHP in thinnai. where one parpanar helped the demolishen of a temple.<BR/><BR/>இந்து மதம் மற்றும் 7 மதங்கள் பற்றிய கருத்து என்னுடையது அல்ல. செத்துப்போன சங்கராச்சாரி சொன்னதைத்தான் பயன்படுத்தினேன்(RSS அம்பிகள் அவரது வாரிசுக்கு ஆதரவாக சங்கராமன் கொலை வழக்கில் ஆர்ப்பட்டம் செய்து சென்னையில் ம.க.இ.க. கையால் அடிவாங்கியதை இங்கு நியாபகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்).<BR/><BR/>அட்மிரல் நெல்சன் அவர்களே, பதில் தரும் முன்பாக முழுமையாக படித்துவிட்டு தரவும். நான் இங்கு சங்கரின் வாதங்களை பிரதானமாக எந்த அடிப்படையில் மறுதலிக்கிறேன் என்பதே தெரியாமல் பதில் கூறுவது உங்களது முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது. <BR/><BR/>மீண்டும் எனது பதில்களை படித்து தெரிந்து கொள்ளவும். <BR/><BR/><BR/>அப்படி நீங்கள் மிகவும் நேர்மையென்றால்:<BR/>இந்து மதம் என்றால் என்ன?<BR/>இந்துத்துவம் என்றால் என்ன? இவை எப்படி எமது மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும், நாட்டை வளப்படுத்தும் என்று தெளிவு படுத்தவும்.<BR/><BR/>நாங்கள் மிக நேர்மையாக எங்களது திட்டங்களை முன் வைத்து வாதிடுகிறோம். our arguments are not based on assumed grounds, they are based on well established grounds.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148803377369775252006-05-28T11:02:00.000+03:002006-05-28T11:02:00.000+03:00இதையும் பார்க்கஇதையும் பார்க்கஇதையும் பார்க்கஅனானி...<A HREF="http://www.christianitytoday.com/ct/2002/147/53.0.html" REL="nofollow">இதையும் பார்க்க</A><BR/><BR/><A HREF="http://www.tribuneindia.com/2002/20021029/haryana.htm#1" REL="nofollow">இதையும் பார்க்க</A><BR/><BR/><A HREF="http://www.christianitytoday.com/ct/2002/001/19.25.html" REL="nofollow">இதையும் பார்க்க</A><BR/><BR/><BR/>அனானி, <BR/><BR/>பயந்தாங்கொள்ளி போல், எதற்கு அனானியாக வந்து பேசவேண்டும், தைரியமாக பெயருடன் பேசவேண்டியது தானே...<BR/><BR/>//<BR/>Cyril<BR/>please read shankar's opinon on christianity at the bottom of the page.<BR/><BR/>//<BR/>அது கொயன்ராட் எல்ஸ்ட் என்கிற பெல்ஜிய அறிஞர் எழுதிய புத்தகத்திலிருந்து.....வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148802253437062202006-05-28T10:44:00.000+03:002006-05-28T10:44:00.000+03:00ShankarI dont see any instanes of mass conversion ...Shankar<BR/>I dont see any instanes of mass conversion in last few years.facts welcome<BR/>Cyril<BR/>please read shankar's opinon on christianity at the bottom of the page.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148801847030197852006-05-28T10:37:00.000+03:002006-05-28T10:37:00.000+03:00பலே, பொனபார்ட்டுக்கு பதில் சொல்ல நெல்சன் வந்தாச்சா...பலே, பொனபார்ட்டுக்கு பதில் சொல்ல நெல்சன் வந்தாச்சா....Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148799949432656242006-05-28T10:05:00.000+03:002006-05-28T10:05:00.000+03:00அனானி (எ) அட்மிரல் நெல்சன், சூப்பர் ஆப்பு வைக்கிறீ...அனானி (எ) அட்மிரல் நெல்சன், <BR/><BR/>சூப்பர் ஆப்பு வைக்கிறீங்களே...!! <BR/><BR/>//<BR/>போனபார்ட்டு உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டி:-))<BR/>//<BR/><BR/>இப்படி எல்லாம் சொன்னால், போனாபார்டு போருக்கு வராமல் ஓடி ஒளிந்துகொள்வார்.!! இது டூப்ளிகேட் போனாபார்டு தானே...!!வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148760169962328122006-05-27T23:02:00.000+03:002006-05-27T23:02:00.000+03:00u r right. pope has no rights talk about India. Fi...u r right. pope has no rights talk about India. First, we Indians must stop western worship. <BR/><BR/>Ceylon TamilanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148759939245409802006-05-27T22:58:00.000+03:002006-05-27T22:58:00.000+03:00பொனபார்ட் அவர்களே! இந்து மதத்தை பத்து இவ்வளவு அழகா...பொனபார்ட் அவர்களே! இந்து மதத்தை பத்து இவ்வளவு அழகாக பேசும் நீங்கள் கிறுத்துவத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயலலாமே? உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் பைபிளில் சொல்லப் பட்டது எல்லாமே உண்மைதானா?? <BR/>//எண்ணிக்கையை கூடக்காட்டுவதற்க்காக முதல் முறையாக தலித், மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளையும் இந்து என்று காட்ட பார்ப்பனர் செய்த///<BR/>பச்சப் புள்ள மாதிரி பேசுதியளே! உங்களுக்கு தெரியாததில்ல, போப் சில மன்னர்கள கைக்குள்ள போட்டுகிட்டு பாதிரியார்கள ஆசியாவுக்கு கிறித்துவத்தை பரப்ப அனுப்புனாரா இல்லையா?? அவங்க அக்பர் காலத்துல இருந்து இங்க இருக்குற செல்வ செழிப்ப பாத்துட்டு அங்க போய் நம்ம நாட்டுல வணிகம் பண்ண யோசனை சொன்னாவளா இல்லையா? அதை தொடந்து நம்ம அடிமையான கதை தான் தெரியும்லா அண்ணாச்சி.நீங்க சொல்லுத மாதிரியே வெச்சுகிடுவம், தலித் எல்லாத்தையும் இந்து லிஸ்ட்ல சேத்தாச்சு. அப்படி சேக்காம இருந்திருந்தா என்ன ஆகி இருக்கும், எல்லாருக்கும் சிலுவையப் போட்டு ஆட்டு மந்தையாக்கி இருப்பிய. மதமாற்றத்தை பத்தி யாரும் இங்க பேச வரலை. கட்டாய மதமாற்றம் பத்தி தான் பேசிகிட்டு இருக்கோம் சரியா?Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148757405261165122006-05-27T22:16:00.000+03:002006-05-27T22:16:00.000+03:00பல ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வைத்திருந்து ஆண்டதோடல...பல ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வைத்திருந்து ஆண்டதோடல்லாமல், எம்மக்கள் விழித்திராத பொழுது, பிரிட்டிஸ்க்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சியில் தங்களது செல்வாக்கை இழந்துவிடக்கூடாது என்பதற்க்காக, எண்ணிக்கையை கூடக்காட்டுவதற்க்காக முதல் முறையாக தலித், மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளையும் இந்து என்று காட்ட பார்ப்பனர் செய்த அயோக்கியத்தனம்தான் - கிறிஸ்தவ,முஸ்லீம்,சீக்கியர்களை தவிர்த்து மற்ற எல்லா ஆட்டு மந்தை கூட்டமும் இந்து என்ற அரசியல் சாசனம்.//<BR/><BR/>இந்து என்ற வார்த்தையை உருவாக்கியது அராபியர்கள்.சிந்து நதி தாண்டி வாழ்ந்த அனைத்து காபிர்களையும் இந்துக்கள் என அவர்கள் தான் அழைத்தனர்.பிறகு அந்த பெயரை பிரிட்டிஷார் முதல் பிரெஞ்சுக்காரர்கள் வரை பயன்படுத்தினர்.பார்ப்பனருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.<BR/><BR/>////அனாதி காலம் தொட்டு ஆதிக்கத்துக்கு பக்க வாத்தியம் வாசித்தே பிழைப்பு நடத்திய பார்ப்பனர்களுக்கு பிரிட்டிஸ்க்காரனிடம் போய் முதல் ஆளாக மண்டியிடுவதில் எந்த பிரச்சனையும் இருந்திருக்கவில்லை. அந்த செல்வாக்கும், எமது மக்கள் விழித்தெழாத நிலையும் 'இந்து' என்று மிக சுலபமாக 80% மக்களை கருதும் பொதுக் கருத்தை உருவாக்கியது. //<BR/><BR/>பிரிட்டிஷ்காரனிடம் முதல் முதலில் மண்டியிட்டது ஆற்காட்டு நவாப்.பிரென்சுக்காரனிடம் மண்டியிட்டது சந்தா சாகிபு.பிரிடிஷ்காரனை எதிர்த்து போரிட்டு ராஜ்ஜியத்தை இழந்தது பார்ப்பனரான பேஷ்வா பாஜிராவின் ஆட்சியின் கீழிருந்த வீர மராட்டிய அரசாங்கம் தான்.<BR/><BR/>//இந்து மதம் என்று எதுவும் குறிப்பாக ஒன்றும் கிடையாது. பற்பல வழிபாடுகள் இந்தியாவில் இருந்தன(7 வழிபாட்டு முறைகள் அதுபோக நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள்). <BR/><BR/>இவை ஒன்றுக்கொன்று தொடர்பு இன்றி தனித் தனியாகத்தான் இருந்து வந்துள்ளன. சைவ, வைனவம் (அப்பர்) பிரச்சினை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. //<BR/><BR/>சைவ இலக்கியங்களில் பெருமாள் சிவ பக்தராக வருவார்.வைணவ இலக்கியங்களில் சிவன் பெருமாள் பக்தராக வருவார்.வேதங்களில் இருவரும் முழுமுதற் கடவுளாக வருவார்கள்.சைவம்,வைணவம் என்பது புராட்டாஸ்டண்ட்,கத்தோலிக்கர்கள் போல் ஒரே மதத்தின் இரு வேறு பிரிவுகள் தான்.நாட்டார் தெய்வம் எனப்படுபவை எல்லாம் அந்த மண்ணின் மக்களின் முன்னோர்கள்.பித்ரு வழிபாடு என்பதும் வேதத்தில் உள்ளதுதான்.<BR/><BR/>//காலப்போக்கில் இவற்றில் பல முரண்பாடுகள் அவ்வப்போதய சமூக நிர்பந்தங்கள் காரணமாக தீர்க்கப்பட்டன(புத்த மதம், முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி எட்c).//<BR/><BR/>இந்து மதத்தில் உள்ள முரண்பாடுகளை முகலாய மன்னர்கள் வெகு எளிதில் தீர்த்தனர்.ஆண்களை கொன்றுவிட்டு,பெண்களை கற்பழித்து குழந்தைகளை அடிமையாக்கி மதம் மாற்றினால் இந்து மதத்தில் உள்ள முரண்பாடுகள் நீங்கிவிடும் அல்லவா?அதுதான் காலம் காலமாக நடந்துவந்தது.எங்கள் வீர சிவாஜியும் சத்குரு அர்ஜுன் சிங்கும் இந்த மண்ணில் உதிக்கும் வரை.<BR/><BR/>//ஆனால் இவை எந்த காலத்திலும் மக்கள் தெய்வங்களான நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை தங்களுடன் செர்த்துக் கொண்டதேயில்லை.//<BR/><BR/>எங்க பாட்டனை நான் தான் கும்பிடுவேன்.அடுத்தவன் கும்பிடவேண்டும் என நினைத்தால் அது என் முட்டாள்தனம் தான்.நாட்டார் தெய்வம் எல்லாம் அந்த குல மூதாதையர்.அவர்களை அவர்கள் சந்ததியினர் தான் கும்பிடுவர்.<BR/><BR/>போனபார்ட்டு உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டி:-))<BR/><BR/>அட்மிரல் நெல்சன்Anonymousnoreply@blogger.com