tag:blogger.com,1999:blog-24735489.post2192313765088055896..comments2023-09-19T15:58:49.644+03:00Comments on வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: நான் இங்கேயே இருக்கிறேன்வஜ்ராhttp://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-24735489.post-50340845210628385842007-03-01T07:28:00.000+02:002007-03-01T07:28:00.000+02:00வஜ்ரா, அருமையான கதை. உளன் எனில் உளன் அவன் உருவம் இ...வஜ்ரா, <BR/><BR/>அருமையான கதை. <BR/><BR/>உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்<BR/>உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள் <BR/><BR/>என்ற நம்மாழ்வாரின் தத்துவ சாரத்தை, பின் நவீனத்துவ ஒயினில் கலந்து, அருமையான அரசியல் punch அவியல் வைத்துப் பரிமாறியிருக்கிறீர்கள். அற்புதம்!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-87846103098891783082007-02-26T09:40:00.000+02:002007-02-26T09:40:00.000+02:00Really fantastic story. Nice in all aspects. I alr...Really fantastic story. Nice in all aspects. I already read ur Tamil version of "Trial Of Adi Shankara" & I astonished. I don't dare to comment even for that. <BR/><BR/>Also, regarding "Nattar Theyvangal", have u read Jeyamohan's "Maadan Mootcham". If u have not i recommend u the story. Let me know ur comments on it.<BR/><BR/>Good work once again. Expecting alot like this along with biophysics & others. <BR/><BR/>Continue doing this<BR/><BR/>Hari VHarihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-17440314374432471292007-02-26T05:59:00.000+02:002007-02-26T05:59:00.000+02:00எப்படி வரும்? இந்தக்கதையில் நாத்திகர்களுக்கு மட்டு...எப்படி வரும்? இந்தக்கதையில் நாத்திகர்களுக்கு மட்டுமில்லாமல் ஆத்திகர் என்று வேடம் போடுபவர்களுக்கும் சேர்த்தே ஆப்பு வைத்திருக்கிறாரே. :-)<BR/>ஜானி ஜான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-7869073391482721762007-02-26T03:58:00.000+02:002007-02-26T03:58:00.000+02:00வழக்கமாய் இப்படி ஒரு கதை வந்தால் எதிர்வினையாய் பத்...வழக்கமாய் இப்படி ஒரு கதை வந்தால் எதிர்வினையாய் பத்து கதைகளாவது வருமே! இன்னும் காணவில்லையே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-91696335326549594242007-02-25T16:45:00.000+02:002007-02-25T16:45:00.000+02:00//நல்ல கதை. நீங்கள் எழுதியதா?//என்நன்றி கொன்றார்க்...//<BR/>நல்ல கதை. நீங்கள் எழுதியதா?<BR/>//<BR/><BR/>என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு.<BR/><BR/>இந்தக்கதையின் முதல் பகுதியே (அதாவது நட்ட கல் முன்னின்று தலைவர் கேட்க்கும் கேள்வியுடன் முடியும்) பழைய கோகுலம் இதழில் வெளிவந்தது. <BR/><BR/>பின்னர் வரும் பகுதிகள் ஒரு இணைய நண்பர் அனானியுடனான உரையாடலின் விளைவு. ஆக இதில் என் பங்கு என்பது ரொம்பச் சின்னது...வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-28887926329604864782007-02-25T10:24:00.000+02:002007-02-25T10:24:00.000+02:00ஓஷோவின் பாதிப்பு தெரிகிறது. இதேபோல் ஒரு கதையை அவரி...ஓஷோவின் பாதிப்பு தெரிகிறது. இதேபோல் ஒரு கதையை அவரின் 'Liberation - Here & Now' என்ற புத்தகத்தில் படித்த ஞாபகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-80958520246881944642007-02-25T07:43:00.000+02:002007-02-25T07:43:00.000+02:00அண்ணா, உள்குத்து எதுவும் இருந்தா ரொம்ப புரியலை. இந...அண்ணா, உள்குத்து எதுவும் இருந்தா ரொம்ப புரியலை. இந்த கதை சொல்ல வர விஷயமும் அடியேனுக்கு ரொம்ப தூரம். ஆனா எழுத்து நடை அமர்க்களம். நல்ல நிதானமா ஆர்பாட்டமில்லாத ஒரு நதியை பாலத்தில் அமர்ந்து பார்த்தது போல ஒரு உணர்வு. <BR/><BR/>அம்புட்டுதாங்கண்ணா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-32839262097355094462007-02-25T05:52:00.000+02:002007-02-25T05:52:00.000+02:00Great StoryGreat StoryAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-18062439635327756832007-02-25T04:31:00.000+02:002007-02-25T04:31:00.000+02:00//கரண்ட கம்பிய போய் பிடிக்கலாம் கரண்ட பார்க்குறதுக...//<BR/>கரண்ட கம்பிய போய் பிடிக்கலாம் கரண்ட பார்க்குறதுக்கு<BR/>//<BR/><BR/>பகுத்தறிவு என்றால் இது தானோ ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-803099730861704202007-02-25T01:03:00.000+02:002007-02-25T01:03:00.000+02:00http://www.youtube.com/v/G78n_N9eBkwhttp://www.youtube.com/v/G78n_N9eBkwAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-47859642324660061472007-02-24T21:47:00.000+02:002007-02-24T21:47:00.000+02:00என்னாப்பா, உளன் எனில் உளன் இல்லா,,,,, அப்படி எதுனா...என்னாப்பா, உளன் எனில் உளன் இல்லா,,,,, அப்படி எதுனா சாதரனமா சொன்னாலே சண்டை வருமோ. எத்தனை பேரு இதனை சாதாரண பதிவா பார்ப்பவர்கள் போய் சாமி கும்பிடலாம், கடவுளையும் கணிணீ மாதிரி material la காண்பிக்க சொல்லுரவுங்க கரண்ட கம்பிய போய் பிடிக்கலாம் கரண்ட பார்க்குறதுக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-41533203711909088452007-02-24T20:34:00.000+02:002007-02-24T20:34:00.000+02:00ஒண்ணுமே புரியல உலகத்திலே.ஒண்ணுமே புரியல உலகத்திலே.Barathhttps://www.blogger.com/profile/15796337355474837541noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-37499773383526825122007-02-24T19:58:00.000+02:002007-02-24T19:58:00.000+02:00பெரியாரிசமும் அதன் மெஜாரிடேரியன் fascism ம் பின்நவ...பெரியாரிசமும் அதன் மெஜாரிடேரியன் fascism ம் பின்நவீனத்துவம் பார்வை கொண்டு பார்க்க ஆரம்பிப்போமே! for a change!வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-7702959217707924922007-02-24T19:20:00.000+02:002007-02-24T19:20:00.000+02:00தலீவா, பின் நவீனத்துவம் ஓவரா இருக்கே.என்னை மாதிரி ...தலீவா, பின் நவீனத்துவம் ஓவரா இருக்கே.<BR/><BR/>என்னை மாதிரி தற்குறிகளுக்கு ஒன்னுமே புரியலையே.<BR/><BR/>இப்ப என்னா சொல்றே கலீஞர் புட்டபர்த்திக்கு போவார்ன்னா?கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com