tag:blogger.com,1999:blog-24735489.post3863813874335448758..comments2023-09-19T15:58:49.644+03:00Comments on வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: யார் நீ ? எங்கிருக்கிறாய் ?வஜ்ராhttp://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-24735489.post-25940169339955271242007-02-26T09:53:00.000+02:002007-02-26T09:53:00.000+02:00வஜ்ரா,உங்கள் வலதுசாரி கருத்துகளுக்கு நான் எதிரானவன...வஜ்ரா,<BR/>உங்கள் வலதுசாரி கருத்துகளுக்கு நான் எதிரானவன். அதற்காக இடதுசாரியும் இல்லை. இருந்தாலும் ஒரு முழுமையான ஜனநாயகத்தில் இருதரப்புக் கருத்துக்களும் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. நிற்க. உங்கள் தனிப்பட்ட கருத்துகள் எதுவாயிருந்தாலும் இந்தக்கதை நல்ல கதை. யோசிக்க வைக்கும் கதை. <BR/><BR/>சந்தடி சாக்கில் எஸ்கே அய்யாவிற்கு ஒரு கேள்வி. நீங்கள், ராகவன், குமரன் எல்லாம் எழுதும் ஆத்திக நம்பிக்கைகளுக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் இங்கே பாராட்டிப் பின்னூட்டம் இட்டிருப்பதால் உங்களைக் கேட்கிறேன். <BR/>என்றென்றும் அன்புடன்,<BR/>சபாபதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-27184415841453037642007-02-25T07:45:00.000+02:002007-02-25T07:45:00.000+02:00பாலத்தில் அமர்ந்ந்தல்ல!அமைதியான நதியில் அமிழ்ந்தது...பாலத்தில் அமர்ந்ந்தல்ல!<BR/><BR/>அமைதியான நதியில் அமிழ்ந்தது போல் ஒரு உணர்வு!<BR/><BR/>உன்னை உன்னுள்ளே கண்டு கொள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-84379007737657892172007-02-24T18:28:00.000+02:002007-02-24T18:28:00.000+02:00சங்கர், இது என்னொவோ அந்த காட்டரபிகள் கூட்டம் முகமத...சங்கர், இது என்னொவோ அந்த காட்டரபிகள் கூட்டம் முகமதுவ இறைதூதர் என்று ஒத்துக்கொள்ள முடியாம யூத மத குருமார்கள விட்டு புத்திசாலித்தனமான கேள்விகலெல்லாம் கேட்டு வாதத்தில வெற்றியடைச் சொல்லி ஒரு சாவல் விடுவாங்களே, (அப்படின்னு வரலாறு சொல்லுதே) அதுல இருந்து சுட்ட கதை மாதிரி தெரியுதே - 'one liner' ??.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-91585707951295299842007-02-24T17:56:00.000+02:002007-02-24T17:56:00.000+02:00'யார் நீ எங்கிருக்கிறாய்?'இதைப் புரிந்து கொள்ள ...'யார் நீ எங்கிருக்கிறாய்?'<BR/><BR/>இதைப் புரிந்து கொள்ள எனக்கும் <BR/>விருப்பம். நேரம் வரும் வரை<BR/>ஆண்டவன் பொறுமையைக் கொடுக்க<BR/>வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-82191786387018398142007-02-24T09:38:00.000+02:002007-02-24T09:38:00.000+02:00சங்கர் என்னப்பா இது ஒரே திகில் கதையா இருக்கு, சாமி...சங்கர் என்னப்பா இது ஒரே திகில் கதையா இருக்கு, சாமி காப்பாத்து என்னையும் இந்த சங்கரயும். அப்பாடா ஒரு வழியா கடைசியா மாட்டிடான். இதுக்கு வரும் பாரு பின்னூட்டம் பெரியார்ட்ட இருந்தும், பெரியவர்ட இருந்தும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-2869036435665662632007-02-24T08:57:00.000+02:002007-02-24T08:57:00.000+02:00வஜ்ரா, அழகாபுரி போன்ற குறியீடு எல்லாம் புரியுது...வஜ்ரா, <BR/> அழகாபுரி போன்ற குறியீடு எல்லாம் புரியுது. அந்த சித்தர் யாரு?Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-91650214655231585922007-02-24T07:34:00.000+02:002007-02-24T07:34:00.000+02:00இன்னா தலீவர் நாத்திகர் கருணாநிதியா? சித்தர் சாய் ப...இன்னா தலீவர் நாத்திகர் கருணாநிதியா? சித்தர் சாய் பாபாவா?கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-78928313615750969372007-02-24T07:16:00.000+02:002007-02-24T07:16:00.000+02:00Interesting. You keep me waiting. RajInteresting. You keep me waiting. RajAnonymousnoreply@blogger.com