August 26, 2007

போலி மதச்சார்பின்மை = குண்டுவெடிப்புகள்

குண்டுவெடிப்புகள் போன்ற வெறிச்செயல் செய்யும் ஒரு கூட்டத்துக்கு முதுகு சொறிந்துவிடும் வோட்டு வங்கி அரசியல் நடப்பதால் தான் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன.

CNN-IBN தொகுத்த சில குண்டு வெடிப்புச் சம்பவங்கள்.

கடந்த சில ஆண்டுகாலத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் இவை :
  1. ஆகஸ்ட் 2007, ஹைதராபாத் குண்டு வெடிப்பு
  2. மே 2007, மக்கா மசூதி குண்டு வெடிப்பு, அதே ஹைதராபாதில்.
  3. செப்டம்பர் 2006, மெலகாவ் மசூதியில் குண்டுவெடிப்பு.
  4. ஜூலை 2006, மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு.
  5. மார்ச் 2006, வாரணாசியில் தொடர் குண்டுவெடிப்பு.
  6.  அக்டோபர் 2005, தில்லியில் தொடர் குண்டுவெடிப்பு தீபாவளிக்கு முந்தய நாள் இரவு நிகழ்த்தப்பட்டது.
  7. ஆகஸ்ட் 2003, மும்பையில் டாக்சியில் குண்டுவைத்து வெடிக்கச் செய்தனர்.
  8.  மார்ச் 1993, மும்பையில் டைகர் மேமன், தாவூத் கூட்டாளிகளால் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு.
காட்கோபர் மும்பையில் 2003ல் நடந்த குண்டுவெடிப்பைத் தவிர, அனைத்துச் செயல்களுமே காங்கிரஸ் மாநிலத்திலும் மத்தியிலு ஆட்சியில் இருக்கும் போது தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. 
காங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மைவாதிகளால் தான் இஸுலாமிய அடிப்படைவாதிகளின் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.