May 9, 2006

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-2

ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள், பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர்.
"So there are two national groups which claim national self-determination. One group is the indigenous population, or what's left of it-a lot if it's been expelled or driven out or fled. The other group is the jewish settlers who came in, originally from Europe, later from other parts of the Middle-east and some other places. So there are two groups, the indigenous population and the immigrants and their descendants"
கூறியவர் நோம் சாம்ஸ்கி.

இந்த கருத்தும் முழுமையான உண்மையல்ல.

ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேரிய பாலஸ்தீன நிலப்பகுதி, மக்கள் தொகை அதிகம் இல்லாத பாலைவன நிலமாகவே இருந்தது. அவர்கள் நிலத்தை வெளினாடுகளில் வசிக்கும் நிலச்சுவாந்தார்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கிக் குடியேறியுள்ளனர். இத்தகய நிலச்சுவாந்தாரர்கள், சிரியா, எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் கோடீஸ்வரர்களாக இருந்து real estate வியாபாரம் செய்ய பல இடங்களில் நில புலன்கள் வாங்கி விற்றனர்.

மேலும், யூதர்களின் நம்பிக்கையான Zion க்கு திரும்புதல் (returning to Zion) என்ற மத நம்பிக்கை காரணமாக வந்து குடியேரியவர்கள் ஐரோப்பிய யூதர்கள்.

Mark Twain, 1867ல் பாலஸ்தீனதிற்கு சுற்றுப்பயணமாக மேற்கொண்டிருந்த வேளையில் அவர் கூறியது,

"Stirring scenes ... occur in the valley (Jizreel) no more. There is not solitary village throughout its whole extent-not for thirty miles in either direction. There are two or three small clusters of Bedouin tents, but not a single permanent habitation. One may ride ten miles hereabouts and not see ten human beings....come to the Galilee for that...these unpeopled desert, these rusty mounts of barrenness, that never, never, never do shake the glare from their harsh outlines, and fade and faint into vague perspective; that melancholy ruin of Capernaum: this stupid village of Tiberias, slumbering its six funeral palms...We reached Tabor safely...We never saw a human being on the whole route.

Nazareth is forelorn...Jericho that accursed lies in the moldering ruin today, even as Joshua's miracle left it more than three thousand years ago; Bethlehem and bethany, in their poverty and their humiliation, have nothing about them now to remind one that they once knew that high honor of Savior's presence, that hollow spot where the shepherds watch their flocks by night and where the angels sang, 'Peace on earth, good will to men', is untenanted by any living creature.....Bethsida and Chorzin have vanished from the earth, and the "desert places" round them, where thousand men once listened to the Savior's voice and ate the miraculous bread, sleep in the hush of solitude that is inhabited by birds of prey and skulking foxes"


" A land without people for the people with out land" என்கிற வாதத்தை நான் இங்கு வைக்கவில்லை என்பதை தெளிவுபடக்கூறிக் கொள்கிறேன். பிரச்சனை என்னவென்றால், 1880 க்கு முன்னால், அங்கு அவ்வளவு மக்கள் தொகை இல்லை, இது விவாதத்திர்குறியது என்றாலும், அந்த காலகட்டத்தில் நிலவிய சூளலில், வேலை இன்மை, வரட்சி போன்ற காரணங்களால், பல அரபு கிராமத்துமக்கள், வெளியேறிக் கொண்டிருந்தனர்.

1911 ஆம் ஆண்டு வெளியான பிரிட்டானிகா கலைக்கழஞ்சியத்தில் பாலஸ்தீன் பற்றி,

"Population of palestine comprises 'widely different ethnological groups', speaking 'no less than fifty languages"
என்று கூறுகிறது.

1880 முதல் 1948 வரையிலான கால கட்டத்தில் நில விற்பனையினை ஆராய்கயில் யூதர்களால் (அல்லது நம் வலைப்பதிவாளர்கள் கூறுவது போல் Zionist களால்) வாங்கப்பட்ட னிலத்தில் 3/4 பங்கு பெரிய நிலச்சுவாந்தாரர்களிடமிருந்தும், பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கி அதிக விலையில் விற்க நினைக்கும் ப்ரோகர்களிடமிருந்தும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அத்தகய நிலச்சுவாந்தாரர்கள், டமாஸ்கஸ், பெய்ரூத், போன்ற பெரு நகரங்களில் வாழ்ந்த பெரிய ஜமீந்தார்கள்.

Prof. Rached Khalidi, பாலஸ்தீன ஆதரவாளரான இவர்,
"There were considerable land sale by absentee landlords both palestinian and non-palestinian"
என்று ஒப்புக் கொள்கிறார்.
David Ben-Gurion (இஸ்ரேலின் முதல் பிரதமர்) யூதர்களிடம், அரபு கிராமத்தாரிடமிர்ந்து நிலத்தை வாங்கவேண்டாம் என்றும் கெட்டுக் கொண்டுள்ளார்.
யூதர்கள், அரபு மக்களை விரட்டிஅடித்துவிட்டுத்தான் இஸ்ரேலை உருவாக்கினர் என்பது, ஒரு பிரச்சாரம் தான். அதில் உண்மை கிஞ்சித்தும் இல்லை.

1880 க்குப்பிறகு வர ஆரம்பித்த யூதர்களால், வியாபாரம் பெருகியது, விவசாயம் பெருகியது, பணம் வர ஆரம்பித்தது, இதனால் யூதர்கள் மட்டும் பயனடயாமல், பாலஸ்தீனர்களும் பயன் அடைந்தனர். Rishon L'Tzion என்ற முதல் யூதக்குடியிருப்பில் நடந்த ஆய்வு ஒன்றில், ஒன்றுமில்லாத இடமாக இருந்த மண்ணில், சுமார் 400 பாலஸ்தீனக் குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ வழி செய்தது 40 யூதக் குடும்பங்கள் என்று காட்டுகிறது. இதே சங்கதி தான் மர்ற யூதக் குடியிருப்புகளிலும்.

1937ல் ஆங்கில அரசு ஆவனம் சொல்லும் கதை இது,

"The growth (of arabs) had been largely due to the health services combating malaria, reducing infant death rates, improving water supply and sanitation."
இதெல்லாம் ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள் செய்த நல்ல காரியம்.

மூசா அலமி என்கிற பாலஸ்தீன தலைவர், இந்த ஐரோப்பிய யூதர்கள் பூர்வீக பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர் என்பது பற்றி,
"The people are in great need of a 'myth' to fill their consciousness and imagination"
ஜோர்டன் மன்னர் King Abdullah,
" The arabs are as prodigal in selling their lands as they are in... weeping [about it]"

7 comments:

கால்கரி சிவா said...

இது அரேபியர்களின் அடிப்படை குணாதிசயம். முதலில் காசுக்காக விர்றுவிடு பிறகு "சுதந்திரத்துக் காக" பாம் வீசுவார்கள்.

சுத்த அடாவடிதனம் இதுதான்.

வஜ்ரா said...

வாங்க சிவா,

பொத்தம் பொதுவக சொல்லமுடியாது என்றாலும் ஓரளவுக்கு உண்மை.
சேர்ந்து வாழ என்னதான் வழிவகை செய்தாலும், அவர்களுக்கு பிடிக்காது.

ஷங்கர்.

Amar said...

நல்ல முயற்ச்சி ஷங்கர்.

ஒரு "+" போட்டாச்சு.

வஜ்ரா said...

வாங்க சமுத்ரா,

நன்றி, வருகைக்கும், + க்கும்.

ஷங்கர்.

Prasanna said...

இந்த தலைப்ப வெச்சு பார்த்தா சில அரைகுறை அன்பர்கள் இந்த மாதிர் பேசி இருக்காங்கனு புரியுது. யூதர்கள் இஸ்ரவேலில் அதிகமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். ரோம சக்கரவர்த்தி இஸ்ரவெல் மீது படை எடுத்ததால் அவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. எவ்வலவு கஷ்டம் வந்தாலும் அந்த நிலப்பரப்பை விட்டு நகராமல் போரிட்டு அங்கேயே வாழ்ந்த பல அராபியர்களின் நிலத்தை தந்திரமாக கையகப் படுத்தி மீண்டும் அவர்கள் இஸ்ரவேலுக்கு வந்தனர்.

வஜ்ரா said...

பிரஸன்னா,

//
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த நிலப்பரப்பை விட்டு நகராமல் போரிட்டு அங்கேயே வாழ்ந்த பல அராபியர்களின் நிலத்தை தந்திரமாக கையகப் படுத்தி மீண்டும் அவர்கள் இஸ்ரவேலுக்கு வந்தனர்.
//

இது உங்கள் கருத்து!! அப்படித்தானே?

அவர்கள் அங்கே தான் இருந்தார்களா, இருந்து போரிட்டார்களா என்பதெல்லாம் பல கேள்விகள் உள்ளன. இது மிகவும் குழப்பமான விஷயம். இருந்தார்கள் என்பது உண்மை, போரிட்டார்களா என்றால், இல்லை என்பது நிதர்ஸன உண்மை!!

அவர்களை விரட்டிவிட்டுதான் இவர்கள் வந்தார்கள், இவர்கள் வெறும் பூமியை வாங்கி வந்தேறினர் என்பது Black and White போன்றது. உண்மை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் Grey area வில் உள்ளது.

//
இந்த தலைப்ப வெச்சு பார்த்தா சில அரைகுறை அன்பர்கள் இந்த மாதிர் பேசி இருக்காங்கனு புரியுது.
//

யார் அந்த அரை குறை அன்பர்கள்?

ஷங்கர்.

Prasanna said...

ஹ்ம்ம் அந்த க்ரே ஏரியா பத்தி பேசித்தான் ஆகணும் ஏன்னா அதுதான் பிரச்சினைக்கு மூல காரணமே. கொஞ்சம் எனக்கு தெரிஞ்சா மாதிரி சொல்லணும்னா, அராபியர்கள் அங்க போராடாம இருந்திருந்தா இத்தன சிலுவைப் போர்களுக்கு பிரகும் ஒரு துருக்கிய ஆட்சி இருந்திருக்க வாய்ப்பில்லை. யூதர்கள் ஒட்டமோன் பேரரசு இருந்தப்ப தான் ஐரோப்பால இருந்து அதிகமா இஸ்ரவேல் நோக்கி வந்திருக்காங்க.