May 21, 2006

ஆசிய ஆன்மா அறுவடை செய்ய மதச் சுதந்திரம்

நேற்று ஹிந்துஸ்தான் டைம்ஸில் வந்த செய்திக் குறிப்பில், கத்தோலிக்க முக்கிய மடாதிபதி யான போப் பெனிடிக்ட் 14 அவர்கள், இந்தியாவில் சில மாநிலங்களில் அமலில் உள்ள கட்டாய மத மற்றத் தடை சட்டத்தைக் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

"The country should firmly reject any attempts to legislate clearly discriminatory restrictions on the fundamental right to religious freedom"

இதை இந்தியாவின் வாடிகன் தூதுவர் அமித்வா த்ரிபாதியிடம் கூறியதாக செய்திகள் வெளியான வண்ணாம் உள்ளன.

இந்திய அரசாங்கம் போப்பின் இந்த குற்றச்சாட்டை மிதமான வார்தைகளால் மறுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

"It is acknowledged universally that India is a secular and democratic country where adherents of all faiths enjoy equal rights,"


ஒருவர் தான் சுயமாக மனம் விறும்பி மதம் மாறுவது வேறு, கூட்டம் கூட்டமாக, ஒரு கிராமமே மதம் மாறுவது என்பது வேறு. இந்தியாவில் இரண்டாவது தான் அதிகம் நடக்கிறது, அதை தடை செய்யவே கட்டாய மதமாற்றத் தடை சட்டம். பணம்கொடுத்து மதம் மாற்றுவது, குழந்தைகளை மூளைச் சலவை செய்வது, வேலை கிடைக்கும் என்று சொல்லி மதம் மாற்றுவது, போன்ற காரியங்கள் செய்யும் கிறுத்துவப் பாதிரியார்களின் "ஆன்மா அறுவடை" வேலை பாதிக்கப் படும் என்று போப் கவலைப் படுகிறார் போலும்.

வழக்கம் போல், வண்மையாகக் கண்டனம் தெரிவித்தது RSS மற்றும் BJP யினர் மட்டுமே. Outlook ல் வந்த செய்தி.

"The Pope's remarks on religious freedom is not relevant to India. There is much more freedom here than in many countries. Freedom of religion does not mean conversions by coercion and allurements"

59 comments:

நாகை சிவா said...

நல்ல பதிவு. மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்துவன் மூலம் அவர்க்களுக்கு மிக பெரிய இழப்பு ஏற்படும் என அஞ்சுகின்றார் என நினைக்கின்றேன்.(மத மாற்றம் - பணம் கொழிக்கும் வியாபாரம் என்பது என் கருத்து)
மற்ற நாட்டில் உள்ளவர்க்களை விட இந்தியாவில் தனி மனித மத சுகந்திரம் மிக அதிகம். இதை பற்றி இவரின் கருத்து நமக்கு தேவையில்லை.

வஜ்ரா said...

உண்மை தான் நாகை சிவா,

Vatican எந்த Multi national நிறுவனங்களுக்கும் குறைந்தது அல்ல. Marketing ல் எந்த உக்திகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறார்களோ அதே போல் "ஆன்மா" க்களை பிடிக்கின்றனர்.

நல்லவர்களே இல்லை என்பதற்கில்லை, ஆனால், ஒவ்வொரு கதோலிக Church ல் உள்ள பாதிரியார்கள் மிக உக்கிரமாக இலக்கு வைத்து (Target achievement) வேலை செய்கின்றனர்.
இதற்கு "ஆப்பு" வைக்கும் பொருட்டு பல மானிலங்கள் இருக்கும் மத மாற்றத் தடைச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மூத்த கதோலிக மடாதிபதி கவலைப் படுவது அவர்களது வியாபாரம் கெடுவதினால் தான்.

வருகைக்கு நன்றி.

Amar said...

சுனாமியின் போது பார்த்தோமே ஷங்கர்.மதம் மாறினால் தான் நிவாரனம் என்ற கொடுமையை.

போன் முறை ஒரு போப் இந்தியா வந்து மாபெரும் அறுவடை இங்கு செய்ய வேண்டும் என்ற அர்த்ததில் என்னவோ சொல்லிவிட்டு போனார்...அதனால் தான் எனக்கு அவரை பிடிக்காமல் போய்விட்டது.

இந்தியா என்ன ஆன்மாக்களின் விளைநிலமா அல்லது மாற்று மதங்களை சேர்ந்தவர்கள் வழிபடும் இறைவன் போலியா?

S.L said...

pope should go to afghanistan and preach christianity there. see this news:-

Death could await Christian convert


WASHINGTON (CNN) -- In the days of the Taliban, those promoting Christianity in Afghanistan could be arrested and those converting from Islam could be tortured and publicly executed.

That was supposed to change after U.S.-led forces ousted the oppressive, fundamentalist regime, but the case of 41-year-old Abdul Rahman has many Western nations wondering if Afghanistan is regressing.

Rahman, a father of two, was arrested last week and is now awaiting trial for rejecting Islam. He told local police, whom he approached on an unrelated matter, that he had converted to Christianity. Reports say he was carrying a Bible at the time.

"They want to sentence me to death, and I accept it," Rahman told reporters last week, "but I am not a deserter and not an infidel."

The Afghan constitution, which is based on Sharia, or Islamic law, says that apostates can receive the death penalty. (Watch how Rahman's case could cast doubts on Afghanistan's commitment to democracy -- 1:17)

Afghanistan's population is 80 percent Sunni Muslim and 19 percent Shiite Muslim, according to the CIA. The other 1 percent of the population is classified as "other."

http://www.cnn.com/2006/WORLD/meast/03/21/afghan.christian/

Anonymous said...

Hi Shankar
Very good post.In our country we have lot of liberty and freedom for these guys.
It is really sad that in india people are getting converted to or forced to covert into other religion...without knowing what the religion is about , what are they going to achieve by following that religion.
we have politicians who are in favour of this..
In 2000 CHO RAMASWAMY said Karunanidhi( I really don't know what this joker has achieved in his 85 years life) should stop doing his part time job........
Looking at the way how government is dealing the reservation matter, I am not able to see any positive note in this...
Let him go and tell to uncle sam, they will kick his butt

with best
CT

சிவமுருகன் said...

உண்மை தான் ஷங்கர்,
மதமாற்றம் தடை செய்தால் மட்டும் போதாது மாறியவர்கள் மீண்டும் தாய் மதத்தில் திரும்ப வழிவகை செய்யப்படுவும் வேண்டும் அதுவே அரோக்யமான ஒரு சிந்தனையாக கருதப்படும், மேலும் மதமாற்றுபவர்களை ஆதரிப்பவர்களை நாடு கடத்தவேண்டும்.

வாடிகனில் எப்படி எல்லாம் மதமாற்ற தடை செய்யலாம் என்று நாடு வாரியாக, நாட்டிற்க்குள் உள்ள பகுதி (மாநில) வாரியாக, ஆய்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்படுகிறது. அதையும் நிறுத்த வேண்டும். காதால் கேட்டதையோ, நேரில் பார்த்ததையோ சொல்லவில்லை, தீர விசாரித்ததை சொல்கிறேன்.

உண்மையாகவே இது பணம் கொளிக்கும் வியாபாரம் அதிலே இவர்களும் கொள்ளியாவர் என்பது மட்டும் மெய்.

மாயவரத்தான்... said...

ஒ%^&&* இஸ்ரேலில் போட்டுத்தாண்டா ஒ@##%%.

(இது போலி மாயவரத்தான் இட்ட பின்னூட்டம்..)

சீனு said...

சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு "கட்டாய மதமாற்ற தடை சட்டம்" கொண்டு வந்தது. அதற்கு வழக்கம் போல் எதிர்(ரி) கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதில், முத்தாய்ப்பாக, மதுரை ஆர்ச் பிஷப், தமிழக அரசு இந்த சட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால் அமெரிக்க அரசிடம் சொல்லி(!) பொருளாதாரத் தடை போடுவோம் என்று பகிரங்கமாகவே மிரட்டினார்

மதமாற்றம் பற்றி என்னுடைய பதிவு.
http://jeeno.blogspot.com/2005/07/function-convertreligion-byval.html

ஜயராமன் said...

இவர்கள் மதங்களை வியாபாரம் செய்யும் கயவர்கள்.

அறியாமையிலும், கீழ்மட்ட பொருளாதார மற்றும் சமுதாய சூழலிலும் சிக்கி உழலும் மக்களை தன்வயப்படுத்தி தங்கள் ஆளுமைக்கு இறையாக்கி இரை கொள்ளும் கழுகுகள்.

இவர்களிடம் சிக்கி வாழ்க்கையை இழந்ததுடன் சமுதாய மதிப்பும் இழந்து வளத்தை காணாமல் வாடி மடியும் ஆயிரக்கணக்கான ஆத்மாக்களே இவர்களின் அறுவடை.

இப்படி மதம் மாறுபவன் தன் மத கொள்கைகளை நிராகரித்து, கிருத்துவ மத கொள்கைகளில் உவந்தா மனம் மாறுகிறான்? இவர்கள் மத நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்குகிறார்கள்.

மேல்நாட்டில் வீழ்ந்து வரும் சர்ச் வருகையை ஈடு செய்ய மூன்றாம் நாடுகளில் முழுவீச்சில் முயற்சிக்கும் மூடர்கள்.

நல்ல பதிவுக்கு நன்றி

வஜ்ரா said...

//
மதமாற்றம் தடை செய்தால் மட்டும் போதாது மாறியவர்கள் மீண்டும் தாய் மதத்தில் திரும்ப வழிவகை செய்யப்படுவும் வேண்டும் அதுவே அரோக்யமான ஒரு சிந்தனையாக கருதப்படும், மேலும் மதமாற்றுபவர்களை ஆதரிப்பவர்களை நாடு கடத்தவேண்டும்.
//

சிவமுருகன்,

அது தான் "வனவாசி கல்யாண் ஆஷ்ரம்" இயக்கம் செய்கிறது.
உடனே அதை Foreign exchange of Hate என்று, நமது செகுலரிஸ்டுகள் பட்டம் கட்டிவிட்டனர்.

நன்றாக கவனித்துப் பார்தீர்கள் என்றால்,
எதுவெல்லாம் ஹிந்துவோ அதன் மேல் தீராத வெறுப்புடன் வேலை செய்து, வேறருக்க நினைக்கிறார்கள் இந்த Self proclaimed Secularist கள் மற்றும் இந்த கிறுத்துவமதப் போ(பா)தகர்கள் என்பது தெரியும்.

ஷங்கர்.

Anonymous said...

வஜ்ரா
இதப் படிச்சீங்களா?
http://sivapuraanam.blogspot.com/2006/03/blog-post_10.html
சிவா

வஜ்ரா said...

என்ன அனானி அப்ஷனில் பின்னூட்டம் போட்டுவிட்டீர்கள்?

சிவா, உங்கள் பதிவு பார்க்காமலா... பின்னூட்டம் கூட போட்டுருக்கிறேனே...என் ஃபோட்டோ வுடன் sankar narayanan.m. r. என்று இருக்கும்.

வஜ்ரா ஷங்கர்.

வஜ்ரா said...

ஸ்மூத் டாக்,

மற்றவர்கள் பின்னூட்டத்தையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லியிருக்கலாமே.

(மூன்றாவது பின்னூட்டம் பார்க்க, சமுத்ராவுடயது)

ஜோ/Joe said...

வாய்ச் சொல்லில் வீரரடி!

சீனு said...

Smooth Talk,
So, பிரச்சினை, இங்கே யார் அதிகமா தப்பு பன்னினது என்பதா.

அசுரன் said...

Dear Smooth/Sankar,

Hindu Terrorists won't do anything for Caste discrimination. But they rumor against coversion and insult the majority people that they are changing religion for milk powder.


They won't raise their voice for people who are socialy and Economically discriminated.But they will protest against Reservation.

But, They will say '80% of Indian population' when it requires.

And they will accuse our comments, as baseless allegation when we ask questions on this '80% allegation'.

Any of this Hindhdva fascists raised their voice for our rural working class?

Never,

Kandadevi, Kovilpatti, etal temple problems.

bappapatti, Keeripatti election problem.

And day to day atrocities of lower caste people are not a problem to them.

even today it is very difficult to get a home in Mayalppoor area if you are a Non-veg(Recently my friend suffered this - till date he is searching).

In my previous comment on 'Da vinci code' I stated the below one, Which applies here to:

"Still those who converted to Islam, or Christianity for milk powder are waiting there in mandaikadu(tamil nadu) to be killed by R.S.S. They are 'Thesa Throkigal'. But those who changed their country for dollors are 'Thesa abimanigal'(like Sankar)."

Sankar won't answer these basic questions. or the reply could be "blunt argument, baseless allegation, perceived injustice". The real thing is all the above are actually applicable to their arguments.

Even he won't raise his voice for this historical ever existing atrocity.

May be soon he will write articles about - Brahamins, and other upper caste people are the most suffered in India and lower caste people are always enjoying.

Aiyooo... Aiyoooo...

ivaraukku Chingi adichi thangalathu badhukappuinmayai sorrinchiveda sila 'varalatru pugal petra facist' group vera......

'Musing' - avathu nermaiyana alaga ullar...Sankaroooo....?

மிதக்கும்வெளி said...

மதமாற்றத்தைத் தடை செய்யவேண்டுமானால் முதலில் கோடிக்கணக்காண தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களை இந்து என்று இல்லாத மதத்தின் பேரில் மாற்றி வைத்திருப்பதைத்தான் தடைசெய்யவேண்டும்.மற்றபடி பின்னூட்டத்தில் இருப்பதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.வகையறாக்களின் கருத்துக்களாகவே இருக்கின்றன.

Muthu said...

மதமாற்றத்தை ஒரு வியாபாரம் போல் செய்பவர்களை கண்டிக்கும் அதே வேளையில் அதை எப்படி தடுப்பது என்று நாம் யோசித்தோமா சங்கர்?

கட்டாய மதம் மாற்றம் (பொதுவாக இந்த கட்டாய என்ற வார்த்தைக்கு அர்த்தம் இந்த இடத்தில் எனக்கு சரியாக பிடிபடவில்லை)

Amar said...

சுனாமியால் வீடு இழந்து சாப்பாட்டுக்கு இல்லாமல் போன கிராம மக்களை மதம் மாறினால் தான் சோறு கிடைக்கும் என்று சொல்வது தான் "கட்டாய் மத மாற்றம்" என்பதை கூட ஏற்க மறுக்கும் சொரனையற்ற மக்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது சங்கர்.

அப்புறம் கழுத்துல அறுவாள் வச்சா அவன் மதம் மாத்தினான்னு கெப்பானுக.

வஜ்ரா said...

//
ஒருவர் தான் சுயமாக மனம் விறும்பி மதம் மாறுவது வேறு, கூட்டம் கூட்டமாக, ஒரு கிராமமே மதம் மாறுவது என்பது வேறு. இந்தியாவில் இரண்டாவது தான் அதிகம் நடக்கிறது, அதை தடை செய்யவே கட்டாய மதமாற்றத் தடை சட்டம்.
//

வாங்க முத்து சார்,

இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். இப்படி, ஊர் ஊராகப் போய், "Gospel" ஐ பரப்புகிறார்கள்.

ஜோஷுவா project பற்றி கேள்விப் பட்டுஇருக்கிறீர்களா?

சரியான கல்வி, தான் பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை, தான் ஒரு இந்து என்ற பெறுமை இதெல்லாம் இருந்தால் இவர்கள் பாச்சா பலிக்காது. இஸ்ரேலில் இது கண்கூடாகப் பார்க்கிறேன்.

இதைச் செய்யச் சொன்னால் நாமெல்லாம் Fascist ஆகிவிடுவோம். Fascism த்திற்கு அர்த்தம் கூடத் தெரியாமல் உளரிக் கொண்டிருக்கிறார் இந்த போனோபார்ட் என்கிற ஆசாமி. வாடிகனை தனி நாடாக்கி தன் ஆதரவைத் தெரிவித்தவர்களில் ஹிட்லர், முசோலினி கூட உள்ளனர்.

இதை எப்படி எல்லாம் கெடுத்து தம் மதத்தைப் பரப்ப முடியும் என்பதற்கு இவர்கள் பயன் படுத்தும் ஆயுதம் (Trojan Horse) மனாரிட்டி என்கிற ஒற்றை வார்த்தை. இதனால், எந்த அரசு சட்டங்களிலிருந்தும் விடுதலை. அவர்கள் இஷ்டத்திற்கு யார் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். (அப்பொழுது மட்டும், ஹிந்துக்கள் 80%...மதம் மாற்றும் போது பிராமணர்களைத்தவிர மற்றவரெல்லாம் ஹிந்துக்கள் அல்லர்.)

மைனாரிட்டி என்று கேட்ட உடன் நம் Liberal, progressive கூட்டத்திற்கு ரத்தம் சதையெல்லாம் துடிதுடித்து வருவார்கள். எப்போ, எங்கு பார்த்தாலும் மைனாரிட்டி சுதந்திரம் பாதுகாக்கப் படவேண்டும் என்று ஒரே பாட்டாக TV, செய்திகள், நாளிதள்களில் இவர்கள் அடிக்கும் கூத்து ஓவரோ ஓவர். இந்த "மைனாரிட்டி சுதந்திரம்" தேசத்தை உலுக்கும் அளவிற்கு நாகாலாந்தில் வளர யார் காரணம்? இன்று டாவிஞ்சி கோடு படத்திற்கு அங்கே தடையாம்!!

Muthu said...

நன்றி சமுத்திரா..

சங்கர் நன்றி

அசுரன் said...

Facism enbathan artham koori uthavi seythal nanraga irukkum...

Facism enbathin varalatru kattam(Historic period) therinthal athaiyum cherthu sollavum.

Facism enra varthai pirayogam(usage) Capitalist societyil vanthathan marmam enna enru kooravum.

Verumane...Net-il browse seythum. Vikibedia ponra udagangalai(media) adipadaiyaga(base) kondume sankar avargalin vadhangal valuvatravayaga ullana.

He is not addressing any basic questions.


I asked about 80%....

My quiestions are:

Whether the atrocities against Hindu' that Sankar pleads here in the Blog are the real atrocities against the 80%?(that is: does Sankar represent the real 80%, as he propose?)

If not whether the community, Sankar represents in this blog is a minority(even minority than Muslim)?

If the above two are true than whatever the argument he posted here are apply to his community also.

At this stage my questions are very plain and open.

Let's see whether he answer are not.

சிறில் அலெக்ஸ் said...

ஷங்கர்,
குஜராத்தில்கூட அமிர் கான் படத்தை த்டை செய்திருக்கிறார்கள். படத்தில் சர்ச்சை எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது... ஆக படத்தை தடை செய்வது படச்சுருளை சுட்டுச்செல்வதெல்லாம் இந்தியர்களுக்குப் பொதுவானது.

மதமாற்றம் ஏதோ தொழி மாதிரி நினைத்திருக்கிறீர்கள். தவறு.
பஸ் ஸ்டாண்டில் நின்று கத்திக்கொண்டு பிட் நோட்டீஸ் தருபவருக்கும் பொதுவாக எந்த லாபமும் இருப்பதில்லை.

இன்னுமொன்று யோசிக்கவேண்டும் ஒரு இடத்தில் கிறித்துவம் பரவினால் கோவில், பள்ளிகள், மருத்துவமனை என செலவுகள் அதிகமாகின்றன, இவையெல்லாம் நம்மூர் மக்களின் காணிக்கையில் சரியாகிவிடாதென்பதை கவனிக்கவும்.

உண்மையில் மதமாற்றம் என்பது 100% தேவையில்லாத ஒன்று. எந்த விதத்தில் ஒரு கடவுள் இன்னொரு கடவுளை விடச் சிறந்தவர் எனக் கூறமுடியும்?

எல்லா கடவுளுமே கூப்பிட்டால் வருவதில்லையா?

'கட்டாய' மத மாற்றம் தடை செய்யப்படவேண்டியதுதான். இதில் 'கட்டாயம்' என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது?

எனக்குத்தெரிந்த பாதிரியார், பிறப்பில் பிராமணர். இப்போது அவர் ரொசாரியோ கிருஷ்ணராஜ் என்கிற பெயரில் பாதராயிருக்கிறார், அவரைப்போல ஞானமும், பக்தியும் நிரைந்த (மேலாக) சந்தோஷமான ஒரு பாதிரிய்யாரை நான் பார்த்ததில்லை எனச் சொல்லலாம்.

இந்து மதம் தனி மனித வழிபாட்டை ஆதரிக்கிறது. ஞாயிறெல்லாம் கோவில் செல்லவேண்டுமென்பதில்லை. இன்னுமொன்று இந்தக்கடவுளைத்தான் வழிபடவேண்டுமென்பதுமில்லை.

என் கருத்தில் இயேசுவை வழிபட்டாலும் நாமெல்லாம் இந்துக்களே..

என்னை 'மைனாரிட்டி' என அழைக்கவேண்டாம்... :)

Anonymous said...

மதமாற்றத்தைத் தடை செய்யவேண்டுமானால் முதலில் கோடிக்கணக்காண தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களை இந்து என்று இல்லாத மதத்தின் பேரில் மாற்றி வைத்திருப்பதைத்தான் தடைசெய்யவேண்டும்.//

இந்து என்று அந்த மக்களாகவே தான் விரும்பி ஜனத்தொகை கணக்கெடுக்கும் அதிகாரியிடம் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி இந்து என்று சொல்ல சொல்லவில்லை.

தருமி said...

இந்து என்று அந்த மக்களாகவே தான் விரும்பி ஜனத்தொகை கணக்கெடுக்கும் அதிகாரியிடம் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி இந்து என்று சொல்ல சொல்லவில்லை.//

- :-)))

Amar said...

சிறில்,

என்னை கேட்டால் பிரச்சனை சாதாரனம் பொதுஜனத்திடம் கிடையாது.

தேவையற்ற, வெட்கமில்லாத pseudo-secularism நிறைய இளைஞர்களை
யோசிக்க வைக்கிறது.

It PUSHES them to the other side of the fence.

I notice that a lot of young Indians of my age group have started to vent radical ideas.

Who are to be blamed?

Not the missionaries, not the Moslems, not the Christians - Only the pseudo-secularists.

Amar said...

//என்னை 'மைனாரிட்டி' என அழைக்கவேண்டாம்... :) //

சிறில்,

பிரச்சனை பொதுமக்களால் இல்லை..இந்த மைனாரிட்டிக்கு நல்லது செய்கிறேன், அவர்களை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி கொண்டு 'மதசார்பற்ற' கொள்கைகளை கொண்டவர்களால் தான்.

Anonymous said...

ஏசுவே அவர் இனத்தவரைத் தவிர யாரையும் மதம் மாறச் சொல்லவில்லை. ஆதாரம்:
The entire world believes that Jesus commanded his disciples to
preach Christianity and convert the heathens. It is another matter
that conversion in itself is a blot on the face of civilization and
was abhorred by Mahatma Gandhi himself. Out of pure academic interest
let us examine if Jesus himself allowed any conversion, or even
preaching. Check the following verses from Matthew 10:

5. "These twelve Jesus sent forth, and commanded them, saying, Go
not into the way of the Gentiles, and into any city of the Samaritans
enter ye not."
6. "But go rather to the lost sheep of the house of Israel."
7. "And as ye go, preach, saying, The kingdom of heaven is at hand."

Now, it is very clear that Jesus wanted his teachings to be given
*only* to the Jews. He explicitly forbade teaching it to the non-
Jewish people. Of course, missionaries will always quote another
verse from the NT and claim that Jesus had allowed conversions, in
which case, I would say that the onus of explaining the contradiction
is entirely on them. If I say, and justifiably so, that those verses
in NT advocating conversion are later day interpolations, it would be
upto them to convince that they are not. Historically, the
missionaries haven't done a good job of explaining the above verses
of Jesus, as we can see below.

Missionary Roberto de Nobili, the great charlatan, would write in a
letter, produced in his work "Adaptation" (1.1.3):

"The reason was that at that moment, He (Jesus) was focussing His
attention on them (Jews) alone. Had the disciples (the 12 apostles)
gone to the Gentiles and Samaritans, the Jews, who considered it
below their dignity to be taught by such men, would in all good faith
have concluded: 'these men have spoken to and mixed with the Gentiles
and Samaritans; therefore they are unfit to teach us.' So, in order
not to give the Jews a chance for excusing themselves from hearing
them, Lord Jesus ordered His apostles to shun the Gentiles and
Samaritans, so that they might be well received by the Jews."

Of course, this explanation is phony. One may ask why Jesus was
concerned with the salvation of the Jews alone. What if the Gentiles
and Samaritans had also refused to listen to future apostles, because
they are descendants of those who mixed with the Jews? Why would the
Son of the Lord pander to the supposed racist and sectarian
prejudices of the Jews?

In short, I would conclude, based *only* on the words of Jesus, that
his religion was meant *only* for the Jews. To teach, let alone
preach, that to others is a violation of Jesus' words. Should we not
ban all missionary conversions to Christianity, out of our respect
for Jesus?

வஜ்ரா said...

சிறில்,

//
என் கருத்தில் இயேசுவை வழிபட்டாலும் நாமெல்லாம் இந்துக்களே..
//

அறுமை...இது தான் வேண்டும்...மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

//
குஜராத்தில்கூட அமிர் கான் படத்தை த்டை செய்திருக்கிறார்கள்.
//

படத்தைத் தடை செய்யவில்லை. தியேட்டர் உரிமையாளர்களே வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். அரசு தலையீடே கிடையாது. நாகாலாந்தில் அரசு தடை செய்துள்ளது. இரண்டிற்கும் இமாலய வேறுபாடு இருக்கிறது.

நன்றி,

வஜ்ரா said...

//
Not the missionaries, not the Moslems, not the Christians - Only the pseudo-secularists.
//

சரியாகச் சொன்னீர்கள் சமுத்ரா..!

சிறில் அலெக்ஸ் said...

//படத்தைத் தடை செய்யவில்லை. தியேட்டர் உரிமையாளர்களே வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். அரசு தலையீடே கிடையாது. நாகாலாந்தில் அரசு தடை செய்துள்ளது. இரண்டிற்கும் இமாலய வேறுபாடு இருக்கிறது.//

இரண்டுக்கும் பின்புலம் மக்களின் எதிர்ப்புத்தானே ஷங்கர்.

வஜ்ரா said...

//
Whether the atrocities against Hindu' that Sankar pleads here in the Blog are the real atrocities against the 80%?(that is: does Sankar represent the real 80%, as he propose?)
//
உங்கள் கேள்விக்கு முன்னமே...பதில் சொல்லியாகி விட்டது. உங்கள் நம்பிக்கைக்கு அது ஏற்றதாக இல்லை என்றால் அது என் தவறு அல்ல்..

//
இதை எப்படி எல்லாம் கெடுத்து தம் மதத்தைப் பரப்ப முடியும் என்பதற்கு இவர்கள் பயன் படுத்தும் ஆயுதம் (Trojan Horse) மனாரிட்டி என்கிற ஒற்றை வார்த்தை. இதனால், எந்த அரசு சட்டங்களிலிருந்தும் விடுதலை. அவர்கள் இஷ்டத்திற்கு யார் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். (அப்பொழுது மட்டும், ஹிந்துக்கள் 80%...மதம் மாற்றும் போது பிராமணர்களைத்தவிர மற்றவரெல்லாம் ஹிந்துக்கள் அல்லர்.)
//

//
If not whether the community, Sankar represents in this blog is a minority(even minority than Muslim)?
//

In india by your knowledge, each community is minority...there is no single majority. And i do not represent my community here.

//
If the above two are true than whatever the argument he posted here are apply to his community also.
//

The above both are false for your kind information.

Stop your loaded, far left, anti-hindu, arguments and find some other place to vent your anger.

Sivabalan said...

ஷங்கர்,

என்னடா இதைப் பற்றி இன்னும் பதிவு ஒன்றுமே கண்ல படலயேன்னு பார்த்தேன். நல்ல படிய நீங்க போட்டுவிட்டீர்கள்.

கட்டாய மத மாற்றம் நிச்சய்ம் தடை செய்ய படவேண்டியது ஒன்று தான்.

நல்ல பதிவு. மிக்க நன்றி.

அசுரன் said...

//Tharumi said
இந்து என்று அந்த மக்களாகவே தான் விரும்பி ஜனத்தொகை கணக்கெடுக்கும் அதிகாரியிடம் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி இந்து என்று சொல்ல சொல்லவில்லை.//



பல ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வைத்திருந்து ஆண்டதோடல்லாமல், எம்மக்கள் விழித்திராத பொழுது, பிரிட்டிஸ்க்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சியில் தங்களது செல்வாக்கை இழந்துவிடக்கூடாது என்பதற்க்காக, எண்ணிக்கையை கூடக்காட்டுவதற்க்காக முதல் முறையாக தலித், மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளையும் இந்து என்று காட்ட பார்ப்பனர் செய்த அயோக்கியத்தனம்தான் - கிறிஸ்தவ,முஸ்லீம்,சீக்கியர்களை தவிர்த்து மற்ற எல்லா ஆட்டு மந்தை கூட்டமும் இந்து என்ற அரசியல் சாசனம்.

இன்றைக்கும் ஜனநாயகம் என்றால் என்ன? உரிமை என்றால் என்ன? என்று தெரியாமல் ஏதோ ஒரு நிலபுரபுவின் பின்னால் திரண்டு தொண்டுழியும் பார்க்கும் அல்லக்கைகளாகவே எமது மக்களில் பெரும்பான்மையினர் உள்ளனர்.

அனாதி காலம் தொட்டு ஆதிக்கத்துக்கு பக்க வாத்தியம் வாசித்தே பிழைப்பு நடத்திய பார்ப்பனர்களுக்கு பிரிட்டிஸ்க்காரனிடம் போய் முதல் ஆளாக மண்டியிடுவதில் எந்த பிரச்சனையும் இருந்திருக்கவில்லை. அந்த செல்வாக்கும், எமது மக்கள் விழித்தெழாத நிலையும் 'இந்து' என்று மிக சுலபமாக 80% மக்களை கருதும் பொதுக் கருத்தை உருவாக்கியது.

இப்படி ஜனநாயக விரோதமாக இருப்பதனால்தான் fascist என்கிறோம். சரிதானே?!!

ஒரு கேள்விக்கு பதில் சொன்னீர்கள். இன்னொரு அடிப்படையான கேள்வி உள்ளதே?

80% அடிப்படையில் தாங்கள் எழுப்பும் பிரச்சனைகளை அந்த 80-ல் எத்தனை சதவீதத்திற்க்கான பிரச்சனையாக உள்ளது.
(எ-கா - மதமாற்றம் பிரச்சனையா? அல்லது தேர் இழுக்கவும், கருவறையில் நுழையவும்,செருப்பு போடவும், தண்ணீர் எடுக்கவும் போராடுவது பிரச்சனையா?)

(எ-கா - திம்மித்துவம் பிரச்சனையா? அல்லது இடஒதுக்கீடில் மேல்சாதியினர் நடத்தும் நாடகத்திற்க்கு தலை சாய்க்கும் மத்திய அரசின் கும்மித்துவம் பிரச்சனையா?)

உமது வலைத்தளம் மட்டுமல்ல வேறு எங்கும் அவாமனப்படுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

ஒரு சமூகத்தின் சுயமரியாதைக்காக தனிமனிதன் தனது சுயமரியாதையை இழக்கலாம் - பெரியார்.

எங்களுக்கு வர்க்கத்தின் சுயமரியாதைதான் பெரிது

**********
இந்து மதம் என்று எதுவும் குறிப்பாக ஒன்றும் கிடையாது. பற்பல வழிபாடுகள் இந்தியாவில் இருந்தன(7 வழிபாட்டு முறைகள் அதுபோக நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள்).

இவை ஒன்றுக்கொன்று தொடர்பு இன்றி தனித் தனியாகத்தான் இருந்து வந்துள்ளன. சைவ, வைனவம் (அப்பர்) பிரச்சினை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

காலப்போக்கில் இவற்றில் பல முரண்பாடுகள் அவ்வப்போதய சமூக நிர்பந்தங்கள் காரணமாக தீர்க்கப்பட்டன(புத்த மதம், முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி etc).

ஆனால் இவை எந்த காலத்திலும் மக்கள் தெய்வங்களான நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை தங்களுடன் செர்த்துக் கொண்டதேயில்லை.

அப்படியே உள்ளிழுத்தாலும், அந்த தெய்வங்களை மக்களிடமிருந்து பிரித்து செரித்து விடுவார்கள்(முருகன்).

இன்றைக்கும் அதுதான் உண்மை - அசைவ தெய்வங்களை சைவமாக்குவது, பார்ப்பன வழிப்பாட்டு முறைகளை புகுத்துவது, மக்கள் நேரடியாக தொட்டு வணங்கியதை ஒழித்து அர்ச்சகர்களை புகுத்துவது என்று இன்றைய இந்துத்துவத்தின் நெருக்கடிக்கு தீனி தேடி பார்ப்பனியம் வெறி பிடித்து அலைகிறது. சிரில் என்ற கிருத்துவர் தன்னையும் இந்து என்றவுடன் சங்கர் புலங்காகிதம் அடைந்து சிரிலை ஒச்சி முகர்வதும் அதன் ஒரு விளைவுதான்.

இதுதான் சங்கர் சொல்லும் பெரும்பான்மையின் லட்சணம். இந்த விசயங்களை ஏற்க்கெனவே மிக அழுத்தம் திருத்தமாக திண்ணையில் மலர்மன்னன் மற்றும் விசுவாமித்திரருக்கு எதிரான நீண்ட விவாதத்தில் கற்பக விநாயகம் பதிவு செய்துவிட்டார்.

இதை மறுப்பவர்கள் அங்கு சென்று அலசவும்.

Anonymous said...

பல ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வைத்திருந்து ஆண்டதோடல்லாமல், எம்மக்கள் விழித்திராத பொழுது, பிரிட்டிஸ்க்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சியில் தங்களது செல்வாக்கை இழந்துவிடக்கூடாது என்பதற்க்காக, எண்ணிக்கையை கூடக்காட்டுவதற்க்காக முதல் முறையாக தலித், மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளையும் இந்து என்று காட்ட பார்ப்பனர் செய்த அயோக்கியத்தனம்தான் - கிறிஸ்தவ,முஸ்லீம்,சீக்கியர்களை தவிர்த்து மற்ற எல்லா ஆட்டு மந்தை கூட்டமும் இந்து என்ற அரசியல் சாசனம்.//

இந்து என்ற வார்த்தையை உருவாக்கியது அராபியர்கள்.சிந்து நதி தாண்டி வாழ்ந்த அனைத்து காபிர்களையும் இந்துக்கள் என அவர்கள் தான் அழைத்தனர்.பிறகு அந்த பெயரை பிரிட்டிஷார் முதல் பிரெஞ்சுக்காரர்கள் வரை பயன்படுத்தினர்.பார்ப்பனருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

////அனாதி காலம் தொட்டு ஆதிக்கத்துக்கு பக்க வாத்தியம் வாசித்தே பிழைப்பு நடத்திய பார்ப்பனர்களுக்கு பிரிட்டிஸ்க்காரனிடம் போய் முதல் ஆளாக மண்டியிடுவதில் எந்த பிரச்சனையும் இருந்திருக்கவில்லை. அந்த செல்வாக்கும், எமது மக்கள் விழித்தெழாத நிலையும் 'இந்து' என்று மிக சுலபமாக 80% மக்களை கருதும் பொதுக் கருத்தை உருவாக்கியது. //

பிரிட்டிஷ்காரனிடம் முதல் முதலில் மண்டியிட்டது ஆற்காட்டு நவாப்.பிரென்சுக்காரனிடம் மண்டியிட்டது சந்தா சாகிபு.பிரிடிஷ்காரனை எதிர்த்து போரிட்டு ராஜ்ஜியத்தை இழந்தது பார்ப்பனரான பேஷ்வா பாஜிராவின் ஆட்சியின் கீழிருந்த வீர மராட்டிய அரசாங்கம் தான்.

//இந்து மதம் என்று எதுவும் குறிப்பாக ஒன்றும் கிடையாது. பற்பல வழிபாடுகள் இந்தியாவில் இருந்தன(7 வழிபாட்டு முறைகள் அதுபோக நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள்).

இவை ஒன்றுக்கொன்று தொடர்பு இன்றி தனித் தனியாகத்தான் இருந்து வந்துள்ளன. சைவ, வைனவம் (அப்பர்) பிரச்சினை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. //

சைவ இலக்கியங்களில் பெருமாள் சிவ பக்தராக வருவார்.வைணவ இலக்கியங்களில் சிவன் பெருமாள் பக்தராக வருவார்.வேதங்களில் இருவரும் முழுமுதற் கடவுளாக வருவார்கள்.சைவம்,வைணவம் என்பது புராட்டாஸ்டண்ட்,கத்தோலிக்கர்கள் போல் ஒரே மதத்தின் இரு வேறு பிரிவுகள் தான்.நாட்டார் தெய்வம் எனப்படுபவை எல்லாம் அந்த மண்ணின் மக்களின் முன்னோர்கள்.பித்ரு வழிபாடு என்பதும் வேதத்தில் உள்ளதுதான்.

//காலப்போக்கில் இவற்றில் பல முரண்பாடுகள் அவ்வப்போதய சமூக நிர்பந்தங்கள் காரணமாக தீர்க்கப்பட்டன(புத்த மதம், முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி எட்c).//

இந்து மதத்தில் உள்ள முரண்பாடுகளை முகலாய மன்னர்கள் வெகு எளிதில் தீர்த்தனர்.ஆண்களை கொன்றுவிட்டு,பெண்களை கற்பழித்து குழந்தைகளை அடிமையாக்கி மதம் மாற்றினால் இந்து மதத்தில் உள்ள முரண்பாடுகள் நீங்கிவிடும் அல்லவா?அதுதான் காலம் காலமாக நடந்துவந்தது.எங்கள் வீர சிவாஜியும் சத்குரு அர்ஜுன் சிங்கும் இந்த மண்ணில் உதிக்கும் வரை.

//ஆனால் இவை எந்த காலத்திலும் மக்கள் தெய்வங்களான நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை தங்களுடன் செர்த்துக் கொண்டதேயில்லை.//

எங்க பாட்டனை நான் தான் கும்பிடுவேன்.அடுத்தவன் கும்பிடவேண்டும் என நினைத்தால் அது என் முட்டாள்தனம் தான்.நாட்டார் தெய்வம் எல்லாம் அந்த குல மூதாதையர்.அவர்களை அவர்கள் சந்ததியினர் தான் கும்பிடுவர்.

போனபார்ட்டு உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டி:-))

அட்மிரல் நெல்சன்

Prasanna said...

பொனபார்ட் அவர்களே! இந்து மதத்தை பத்து இவ்வளவு அழகாக பேசும் நீங்கள் கிறுத்துவத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயலலாமே? உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் பைபிளில் சொல்லப் பட்டது எல்லாமே உண்மைதானா??
//எண்ணிக்கையை கூடக்காட்டுவதற்க்காக முதல் முறையாக தலித், மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளையும் இந்து என்று காட்ட பார்ப்பனர் செய்த///
பச்சப் புள்ள மாதிரி பேசுதியளே! உங்களுக்கு தெரியாததில்ல, போப் சில மன்னர்கள கைக்குள்ள போட்டுகிட்டு பாதிரியார்கள ஆசியாவுக்கு கிறித்துவத்தை பரப்ப அனுப்புனாரா இல்லையா?? அவங்க அக்பர் காலத்துல இருந்து இங்க இருக்குற செல்வ செழிப்ப பாத்துட்டு அங்க போய் நம்ம நாட்டுல வணிகம் பண்ண யோசனை சொன்னாவளா இல்லையா? அதை தொடந்து நம்ம அடிமையான கதை தான் தெரியும்லா அண்ணாச்சி.நீங்க சொல்லுத மாதிரியே வெச்சுகிடுவம், தலித் எல்லாத்தையும் இந்து லிஸ்ட்ல சேத்தாச்சு. அப்படி சேக்காம இருந்திருந்தா என்ன ஆகி இருக்கும், எல்லாருக்கும் சிலுவையப் போட்டு ஆட்டு மந்தையாக்கி இருப்பிய. மதமாற்றத்தை பத்தி யாரும் இங்க பேச வரலை. கட்டாய மதமாற்றம் பத்தி தான் பேசிகிட்டு இருக்கோம் சரியா?

Anonymous said...

u r right. pope has no rights talk about India. First, we Indians must stop western worship.

Ceylon Tamilan

வஜ்ரா said...

அனானி (எ) அட்மிரல் நெல்சன்,

சூப்பர் ஆப்பு வைக்கிறீங்களே...!!

//
போனபார்ட்டு உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டி:-))
//

இப்படி எல்லாம் சொன்னால், போனாபார்டு போருக்கு வராமல் ஓடி ஒளிந்துகொள்வார்.!! இது டூப்ளிகேட் போனாபார்டு தானே...!!

Amar said...

பலே, பொனபார்ட்டுக்கு பதில் சொல்ல நெல்சன் வந்தாச்சா....

Anonymous said...

Shankar
I dont see any instanes of mass conversion in last few years.facts welcome
Cyril
please read shankar's opinon on christianity at the bottom of the page.

வஜ்ரா said...

இதையும் பார்க்க

இதையும் பார்க்க

இதையும் பார்க்க


அனானி,

பயந்தாங்கொள்ளி போல், எதற்கு அனானியாக வந்து பேசவேண்டும், தைரியமாக பெயருடன் பேசவேண்டியது தானே...

//
Cyril
please read shankar's opinon on christianity at the bottom of the page.

//
அது கொயன்ராட் எல்ஸ்ட் என்கிற பெல்ஜிய அறிஞர் எழுதிய புத்தகத்திலிருந்து.....

அசுரன் said...

//இந்து என்ற வார்த்தையை உருவாக்கியது அராபியர்கள்.சிந்து நதி தாண்டி வாழ்ந்த அனைத்து காபிர்களையும் இந்துக்கள் என அவர்கள் தான் அழைத்தனர்.பிறகு அந்த பெயரை பிரிட்டிஷார் முதல் பிரெஞ்சுக்காரர்கள் வரை பயன்படுத்தினர்.பார்ப்பனருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//


இங்கே நான் பதிவு செய்திருப்பது தாழ்த்தப்பட்ட மற்றும் சேவை செய்யும் பிற்ப்படுத்தப்பட்ட ஜாதிகளை அரசியல் சட்ட ரீதியாக 'இந்து' வாக்கிய அயோக்கியத்தனத்தை. இந்த பதில் கீழ்கண்டதற்க்கான பதில் சரியா...
//Tharumi said
இந்து என்று அந்த மக்களாகவே தான் விரும்பி ஜனத்தொகை கணக்கெடுக்கும் அதிகாரியிடம் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி இந்து என்று சொல்ல சொல்லவில்லை.//

இந்து என்ற வார்த்தை பிரயோகம் அல்லது அப்படி ஒரு உணர்வு உருவாகியதில் முஸ்லீம் ஆட்சியின் பங்கு பற்றியது அல்ல அந்த பதில்.

மேலும் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் எல்லாமே மக்கள் விரோதமானவைதான். இதையும் நான் ஏற்கெனவே சங்கருக்கு கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.
http://kaipulla.blogspot.com/2006/05/singara-kondaiyam-thalam-poovam-ulley.html

இங்கே பிரதானமாக சங்கருடன் நான முரண்படுவது:

1) மிக மோசமான டெரரிஸ்ட் மதம் இந்து என்று அறியப்படுகிற மதம் என்பது எனது வாதம்.(எனது எடுத்துக்காட்டுகளுக்கு பதில் கூறுவும்- அட்மிரல் நெல்சன் அவர்களே).
2) இந்து என்று அவர் கூறும் 80%-தின் பிரச்சனைகளாக அவர் பதிவு செய்யும் விசயங்கள், உண்மையில் அப்படி பெரும்பான்மையின் பிரச்சனைகளாக இல்லை. எனவே அவருடையவை சிறுபான்மையினருக்கான பிரச்சினைகள்.

இவற்றை நிறுவுவதுதான் இந்த blog-யை பொறுத்தவரை எனது நோக்கம்.

மாறாக செகுலரிசமோ, இஸ்லாம் மதவெறிக்கு ஆதரவோ, கிறுத்துவ துரோகங்களுக்கு சப்பைக் கட்டு கட்டுவதோ அல்ல.

பார்ப்பனர்கள் அடிமை சேவகம் செய்த்தில் முன்னணியில் இல்லை என்ற வரலாற்று புரட்டை பற்றியும். மாராத்திய பார்ப்பனர்கள் எதிர்த்ததன் அடிப்படையையும் பற்றி கூற ஒன்றுமில்லை.

அவர்கள் நிலபிரபுக்கள் என்ற வரையறை போதும். நாட்டுப்பற்றோ, அல்லது மதப் பற்றோ கிடையாது.

I request you to read recent Karpaga vinayagam' article about VHP in thinnai. where one parpanar helped the demolishen of a temple.

இந்து மதம் மற்றும் 7 மதங்கள் பற்றிய கருத்து என்னுடையது அல்ல. செத்துப்போன சங்கராச்சாரி சொன்னதைத்தான் பயன்படுத்தினேன்(RSS அம்பிகள் அவரது வாரிசுக்கு ஆதரவாக சங்கராமன் கொலை வழக்கில் ஆர்ப்பட்டம் செய்து சென்னையில் ம.க.இ.க. கையால் அடிவாங்கியதை இங்கு நியாபகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்).

அட்மிரல் நெல்சன் அவர்களே, பதில் தரும் முன்பாக முழுமையாக படித்துவிட்டு தரவும். நான் இங்கு சங்கரின் வாதங்களை பிரதானமாக எந்த அடிப்படையில் மறுதலிக்கிறேன் என்பதே தெரியாமல் பதில் கூறுவது உங்களது முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது.

மீண்டும் எனது பதில்களை படித்து தெரிந்து கொள்ளவும்.


அப்படி நீங்கள் மிகவும் நேர்மையென்றால்:
இந்து மதம் என்றால் என்ன?
இந்துத்துவம் என்றால் என்ன? இவை எப்படி எமது மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும், நாட்டை வளப்படுத்தும் என்று தெளிவு படுத்தவும்.

நாங்கள் மிக நேர்மையாக எங்களது திட்டங்களை முன் வைத்து வாதிடுகிறோம். our arguments are not based on assumed grounds, they are based on well established grounds.

வஜ்ரா said...

//
அவர்கள் நிலபிரபுக்கள் என்ற வரையறை போதும். நாட்டுப்பற்றோ, அல்லது மதப் பற்றோ கிடையாது.
//

இது ஒன்றே உண்மை என எவ்வளவு நாள் நம்பிக் கொண்டு இருப்பீர்கள்...இதை யார் சொன்னது...அதை ஒரு முரையாவது யோசித்ததுண்டா? இது தான் Assumed ground.

//
நாங்கள் மிக நேர்மையாக எங்களது திட்டங்களை முன் வைத்து வாதிடுகிறோம்.
//

அதென்ன "நாங்கள்"...நீங்கள் எத்தனை பேர்?

சொன்னதையே சொல்லிச் சொல்லி, Truth by repeated assertion செய்வது தெரிகிறது...இதில் நேர்மை இருப்பதாகச் சொன்னால் அது ஏற்புடயது அல்ல.

//
அப்படி நீங்கள் மிகவும் நேர்மையென்றால்:
இந்து மதம் என்றால் என்ன?
இந்துத்துவம் என்றால் என்ன? இவை எப்படி எமது மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும், நாட்டை வளப்படுத்தும் என்று தெளிவு படுத்தவும்.
//

இந்தப் பதிவிற்கு இது சம்பந்தமில்லாதது.....இங்கே போப் பெனிடிக்ட் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்...உங்களுக்கு இந்துத்வா பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் ஏன் நீங்களே, நேரே குருஜி கோல்வார்கர் புத்தகத்தைப் படிக்க வேண்டியது தானே?

//
I request you to read recent Karpaga vinayagam' article about VHP in thinnai. where one parpanar helped the demolishen of a temple.
//

எனக்கு இந்துத்துவம், வி.எச்.பி பற்றி படிக்கவேண்டும் என்றால் யார் எழுத்தைப் படிக்கவேண்டும் என்று நான் தெரிந்து கொள்வேன்...கற்பக வினாயகம் திண்ணையில் எழுதுவதைப் படித்து தான் உங்கள் இந்துத்வா அறிவு வளர்கிறது என்றால் அதற்கெல்லாம் இந்துத்வா பதில் சொல்ல முடியாது...

கிறுத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள Dan brown படிக்கச் சொல்வது போல் இருக்கிறது...நேரே பைபிள் படிக்கவேண்டி நான் சொல்கிறேன்.

//
1) மிக மோசமான டெரரிஸ்ட் மதம் இந்து என்று அறியப்படுகிற மதம் என்பது எனது வாதம்.(எனது எடுத்துக்காட்டுகளுக்கு பதில் கூறுவும்- அட்மிரல் நெல்சன் அவர்களே).
//

ஓ! அப்படியா..!! எப்படிச் சொல்கிறீர்கள்...? இதுவும் கற்பக விநாயகம் உங்களுக்கு ஓதிய வேதமா?!!

//
2) இந்து என்று அவர் கூறும் 80%-தின் பிரச்சனைகளாக அவர் பதிவு செய்யும் விசயங்கள், உண்மையில் அப்படி பெரும்பான்மையின் பிரச்சனைகளாக இல்லை. எனவே அவருடையவை சிறுபான்மையினருக்கான பிரச்சினைகள்.
//

பெறும்பான்மைக் கத்தோலிகர்கள் போப் சொல்வதை பின்பற்றுவதில்லை...அப்படிப் பார்த்தால், போப் சொல்வது கத்தோலிக மதம் பின்பற்றும் அனைவருக்கும் அல்ல...யார் அதிதீவிர நம்பிக்கைகொண்டு ஞாயிறுதோரும் தேவாலயங்களுக்குச் செல்பவர், விந்துகளை வீணடிக்காமல், காண்டம் பயன்படுத்தாமல், வாழ்க்கை நடத்தும் சிறுபான்மையினருக்குத்தான்.

மற்ற சாதாரண, நல்ல மனிதர்கள், ஆண்டவன் இருக்கிறான் அவனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று நம்பும், பிரப்பால் கத்தோலிக்கரானவர்களுக்கு அது பொருந்தக் கூடாது...

இந்த லாஜிக்கில் மொத்த உலகிலேயே கத்தோலிக்கர்கள் 1% கூட தாண்ட மாட்டார்கள்...!! சரியா?

Anonymous said...

//இங்கே நான் பதிவு செய்திருப்பது தாழ்த்தப்பட்ட மற்றும் சேவை செய்யும் பிற்ப்படுத்தப்பட்ட ஜாதிகளை அரசியல் சட்ட ரீதியாக 'இந்து' வாக்கிய அயோக்கியத்தனத்தை.//

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்கள் தான்.ராமதாஸ்,ராஜ கண்ணப்பன்,கிருஷ்ணசாமி,திருமால்வளவன்,பீமா(ராவ் அம்பேத்கர்),கான்ஷி ராம் என்று தான் அவர்கள் பெயர் வைத்துக்கொள்கிறார்கள்.இந்துக்கடவுள்களை தான் கும்பிடுகின்றனர்.இந்து கோயில்கலுக்குள் நுழைய தான் அனுமதி கேட்டு போராடுகின்றனர்.இந்து கோயிலில்களில் தேர் வடம் பிடிக்க அனுமதி கேட்டுத்தான் கண்டதேவி போன்ற இடங்களில் போரிடுகின்றனர்.

அதனால இவங்க இந்துக்கள் தான்.புரிஞ்சதுங்களா போனபார்ட்டு அண்ணாத்தே?

//மேலும் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் எல்லாமே மக்கள் விரோதமானவைதான். இதையும் நான் ஏற்கெனவே சங்கருக்கு கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.
http://kaipulla.blogspot.com/2006/05/singara-kondaiyam-thalam-poovam-ulley.html//

இந்து மதம் நிறுவனப்படுத்தப்பட்ட மதம் கிடையாது.உங்க வாதமே இங்க அடிபட்டு போகுது.

//இங்கே பிரதானமாக சங்கருடன் நான முரண்படுவது:

1) மிக மோசமான டெரரிஸ்ட் மதம் இந்து என்று அறியப்படுகிற மதம் என்பது எனது வாதம்.(எனது எடுத்துக்காட்டுகளுக்கு பதில் கூறுவும்- அட்மிரல் நெல்சன் அவர்களே).//

உங்க எடுத்துக்காட்டு எதுன்னு சொன்னா பதில் சொல்லலாம்.உங்க பின்னூட்டத்துல குடுங்க.பதில் சொல்றேன்.

இதுவரைக்கும் டெர்ரரிஸ்ட்ன்னா யாருன்னு விளக்கம் தரும் அதிகாரம் அண்ணாத்தை புஷ் கிட்ட இருந்துச்சு.இப்ப நீங்க எடுத்துகிட்டிங்க போல.

//2) இந்து என்று அவர் கூறும் 80%-தின் பிரச்சனைகளாக அவர் பதிவு செய்யும் விசயங்கள், உண்மையில் அப்படி பெரும்பான்மையின் பிரச்சனைகளாக இல்லை. எனவே அவருடையவை சிறுபான்மையினருக்கான பிரச்சினைகள்.//

காஷ்மீர்ல இந்துக்கள் மேல தாக்குதல் நடக்குது.இதனால இதுவரைக்கும் 4 யுத்தம் பண்ணியாச்சு.இது இந்துக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரையும் பாதிச்ச விஷயம்.இந்த நேர்முக மறைமுக யுத்தத்தால் பலலட்சம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு மற்றும் உயிர் இழப்பு.

மதமாற்றத்தை அனுமதிக்கததால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கணும்னு அமெரிக்காவை மதுரைல பிஷப்கள் கேட்டிருக்காங்க.இதுவும் இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கும் விஷயம்.கொஞ்சம் கடுமையா சொல்லணும்னா அக்மார்க் தேசத்துரோக செயல்.

இந்த லட்சணத்துல இது பெருமான்மை மக்களோட பிரச்சினை இல்லைன்னு சப்பைக்கட்டு வேற.

//பார்ப்பனர்கள் அடிமை சேவகம் செய்த்தில் முன்னணியில் இல்லை என்ற வரலாற்று புரட்டை பற்றியும். மாராத்திய பார்ப்பனர்கள் எதிர்த்ததன் அடிப்படையையும் பற்றி கூற ஒன்றுமில்லை.

அவர்கள் நிலபிரபுக்கள் என்ற வரையறை போதும். நாட்டுப்பற்றோ, அல்லது மதப் பற்றோ கிடையாது.//

வெள்ளைக்காரனுக்கு ஒரு காலகட்டத்துல இந்தியாவுல இருந்த எல்லா ஜாதியும்,மதமும் தான் கூஜா தூக்கினான்.ஒரு காலகட்டத்துக்கு மேல எல்லா ஜாதியும் எதிர்த்தான்.நிலம் இந்தியாவுல இருந்த முக்கால்வாசி ஜாதிக்காரன் வெச்சிருந்தான்.நிலப்பிரபுத்துவம்னு சொல்லணும்னா எல்லா ஜாதிக்காரங்களையும் மதத்துக்கரங்களையும் தான் சொல்லணும்(தலித் தவிர)

//இந்து மதம் மற்றும் 7 மதங்கள் பற்றிய கருத்து என்னுடையது அல்ல. செத்துப்போன சங்கராச்சாரி சொன்னதைத்தான் பயன்படுத்தினேன்(RSS அம்பிகள் அவரது வாரிசுக்கு ஆதரவாக சங்கராமன் கொலை வழக்கில் ஆர்ப்பட்டம் செய்து சென்னையில் ம.க.இ.க. கையால் அடிவாங்கியதை இங்கு நியாபகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்).//

ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தினர் ம.க.இ.க என்ற உண்மையை தெரிவித்ததற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அடி வாங்கிக்கொண்டு வரும் அளவுக்கு அமைதியான காந்திய வழியில் செல்லுவோரே இந்துக்கள் என்ற உண்மையை புட்டுப்புட்டு வைத்ததற்காகவும் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

(போனபார்ட்டு..தானே தடி எடுத்துக் கொடுத்து அடி வாங்கிக்கறதுன்னா இதுதான்..முன்னமே சொன்னனே உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டின்னு)

//அப்படி நீங்கள் மிகவும் நேர்மையென்றால்:
இந்து மதம் என்றால் என்ன?
இந்துத்துவம் என்றால் என்ன? இவை எப்படி எமது மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும், நாட்டை வளப்படுத்தும் என்று தெளிவு படுத்தவும்.//

பின்னூட்டத்துல சொல்ற விஷயமாய்யா இது?இந்துமதம் என்பது ஒரு மகா சமுத்ரம்.சமுத்ரம் எப்படி இருக்கும்னு கிணத்துதவளை கேட்டா அதை எப்படி சொல்றது?

சமுத்ரம் எப்படி இருக்கும்ணு கிணத்து தவளைகிட்ட இப்படித்தான் விளக்க முடியும்.

"நீ இப்ப இருக்கியே ஒரு கெணறு.அதை விட ரொம்ப பெருசா இருக்கும்"

அதே மாதிரி "நீங்க இப்ப பின்பற்றுகிறீர்களே ஒரு தத்துவம்.அதை விட பலகோடி மடங்கு ஒசத்தியானது இந்துமதம்" அப்படின்னு தான் சுருக்கமா சொல்லமுடியும்.

//நாங்கள் மிக நேர்மையாக எங்களது திட்டங்களை முன் வைத்து வாதிடுகிறோம். our arguments are not based on assumed grounds, they are based on well established grounds. //


வாதாட வேண்டியதுதான்.ஆடிகிட்டே இருக்க வேண்டியதுதான்.ஆயிரம் ஆயிரம் வருஷமா வாதாடி பாத்தாங்க,தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு பாத்தாங்க.நடக்கலையே....

நீங்களும் ஆடுங்க.எங்களுக்கும் பொழுது போக வேண்டாமா?

போனபார்ட்டு உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டி....

அட்மிரல் நெல்சன்
(நெல்சன். கலக்கலுங்க...!! blogger அக்கவுண்ட் இல்லையா...அனானியாகவே பின்னூட்டத்தில் பின்னுகிறீர்களே..-ஷங்கர்.)

Anonymous said...

இவங்களுக்கு பதில் சொல்ல பிளாக்கர் கணக்கு எதுக்கு சங்கர்?இந்து எனும் ஒரு அடையாளமே போதும்.

அட்மிரல் நெல்சன்

அசுரன் said...

//இந்து கோயில்கலுக்குள் நுழைய தான் அனுமதி கேட்டு போராடுகின்றனர்.இந்து கோயிலில்களில் தேர் வடம் பிடிக்க அனுமதி கேட்டுத்தான் கண்டதேவி போன்ற இடங்களில் போரிடுகின்றனர்.

அதனால இவங்க இந்துக்கள் தான்.புரிஞ்சதுங்களா போனபார்ட்டு அண்ணாத்தே?//

நிலவுகின்ற அரசியல், பொருளாதார அமைப்பை நம்பாதவர்களும் கூட மக்களைத் திரட்டி அவர்களின் உரிமைக்காக போராடத்தான் செய்கிறார்கள். அது இந்த அமைப்பை அவர்கள் நம்புகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. மாறாக இந்த அமைப்பு மக்களை நலனுக்கானது அல்ல என்று அம்பலப்படுத்தத்தான். கருவறை நுழைவு, தேர் இழுக்கும் உரிமை பொன்ற போரட்டங்களில் மிக பெரும்பான்மையானவை இந்து மதம் என்று சொல்லப்படுவதின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்தும் போராட்டங்கள் தான்(தலித் அமைப்புகள், நக்சல்பரி அமைப்புகள், திராவிட அமைப்புகள்தான் இந்த போராட்டங்களை பெரும்பாலும் நடத்துகின்றன என்பதை தெரிந்து கொள்ளவும்)

இந்த விசயத்தை வைத்தே அப்படி போராட்டம் நடத்துபவர்கள் இந்து மதம் என்ற ஒன்றை நம்புகிறார்கள் என்று வாதம் செய்வது நகைப்புக்கிடமாக உள்ளது. இது உங்களுக்கு அரசியல் போராட்டம் என்பதின் அடிப்படை பற்றிய அறிவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. உங்களது முதிர்ச்சியின்மையை மறைத்து வாதம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

மேலும் இந்த போரட்டங்களின் விளைவும் இந்து மதம் பெரும்பான்மை என்று எந்த மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரம் நடக்கிறதோ, அந்த மக்களுக்கானது அல்ல என்பதை நிரூபிப்பதாகத்தான் உள்ளது. இதுவரை எங்கும் தனது சனாதன பிடிப்பை இந்து மதம் என்று சொல்லப்படும் மதம் விட்டு கொடுத்ததில்லை.

ஆக, இந்த வகையில் இந்து மதம் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பது தெரியவருகிறது.

மேலும் சிறப்பாக நண்பர் நெல்சன் இந்த பார்ப்பன மதத்தை அம்பலப்படுத்துகிறார்.
//எங்க பாட்டனை நான் தான் கும்பிடுவேன்.அடுத்தவன் கும்பிடவேண்டும் என நினைத்தால் அது என் முட்டாள்தனம் தான்.நாட்டார் தெய்வம் எல்லாம் அந்த குல மூதாதையர்.அவர்களை அவர்கள் சந்ததியினர் தான் கும்பிடுவர்.//

மேற்சோன்ன விசயத்தின் மூலம், நாட்டார் வழிப்பாட்டு முறைக்கு இந்து மதத்தில் இடமில்லை என்று கூறிவிட்டார்.

சரி, இந்து மதம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் பிரச்சனைகளாவது அந்த மதத்தில் உள்ளவர்களாக அவர்கள் கருதும் மக்களின் பிரச்சினையாக உள்ளாதா?

உண்மையில் மக்கள் பிரச்சினை என்னாவாக உள்ளது?

- விவாசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை,
- வேலையில்லாத்திண்டாட்டம்(RBI -ன் 2005 வருடம் -டிசம்பர் என்று நினைக்கிறேன்- அறிக்கை உலகமயத்தால் வேலை வாய்ப்பு விகிதம் குறைந்துள்ளது என்று கூறுகிறது.)
- லட்சக்கணக்கில் நகரங்களை தேடி வரும் கிராமப்புற மக்களின் உத்தரவாதமில்லா வாழ்க்கை
- கல்வி கற்ற இயலாத குழந்தைகள்.
- அரை பட்டினி கோடுமை(60% மேற்ப்பட்ட குழந்தைகள் mull nutritioned - this figure is lower than sub saharan)
- WHO social indicator rating - ல் 127 வது இடத்திலிருந்து 145 வது இடம்.
- அப்புறம் சிறுதொழில்களின் நசிவு, நகரப்பொருளாதாரம் சுருங்குவது, சிறு வியாபாரிகளை அழிக்கும் VAT, FDI in retail business. தேசிய முதாலாளிகளின் அழிவு(வியாபரிகள் சங்க தலைவர் வெள்ளையன் நக்சல்பாரி அமைப்போடு இணைந்து போராடும் விந்தையின் இயல்பை, காட்டுமிராண்டி மாவோ ஏற்கனவே கணித்து சொன்னார்)
- தண்ணீர் தனியார் மயம்(சமீபத்தில் வந்த செய்தி: பிரிட்டனில் தண்ணீர் பஞ்சம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதான் இழிச்சவாயன் இந்து இந்தியா உள்ளதே, தாமிரபரனியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்).
- Patents Right-ஆல் விலை உயர்ந்த மருந்துகள். மாறாக பொது மருத்துவமனை நோயாளிகளை சோதனைச் சாலை எலியாக பயன்படுத்தும் திட்டம்(இந்துக்கள்தான் உங்கள் கணக்கில்).

இப்படி நமது நாட்டை பண்பாடு, பொருளாதரம், மூலாதாரம், அரசியல், சுயநிர்ணய உரிமை என எல்லா தரப்பிலும் தாக்கி சுரண்டி அழிக்கப்படும் பொழுது. மதமாற்றம், திம்மித்துவம் என்று ஒருவர் எழுதுவார். அதற்க்கு 80% மக்களின் பிரச்சனை என்று அண்ட புளுகை அவிழ்த்து விடுவார். ஐயோ!..ஐயோ!...

இவர்களின் இந்துத்துவம் காசுமீர், பாகிஸ்தான் அல்லது கோவா, அவுரங்கசிப், பசு மாடு இவற்றை தாண்டி செல்வதில்லை. நெலசன் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளும் அப்படியே. நாங்கள் இருவரும் முன்வைத்துள்ள பிரச்சனைகளில் மக்களை மிக அதிகமாக பாதித்து, அவர்கள் தீர்வு வேண்டி நிற்க்கும் அதி முக்கிய பிரச்ச்னைகாளாக இருப்பது எது என்பதை படிப்பவர்களே முடிவு செய்யட்டும்.


சரி இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன?

- உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.
- தமிழில் குடமுழுக்கு செய்தால் தீட்டு.
- நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.
- பசு மாட்டுக்காக தோலுரிக்கப்பட்ட தலித்துகள்.
- ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்.

இப்படி பெரும்பான்மை மக்களின் பண்பாடு, வாழ்க்கை இவற்றை கேவலமாக கருதுவதுதான் இந்து மதம் என்று அறியப்படுகிற மதத்தின் உண்மையான பிரச்சனையாக இருக்க முடியும்.

ஆனால் இந்து ஒற்றுமை, இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கூப்பாடு போடும் எந்த கூமுட்டையும் இந்த மேற்சொன்ன பிரச்சனைகளை பற்றி வாயே திறப்பதில்லை.

இதிலிருந்தே தெரிகிறது இவர்களின் "ஒன்று படுங்கள்" என்ற கூச்சலின் பின்னால் இருப்பது எண்ணிக்கை பலம் பற்றிய அவர்களின் பயம்தான். மாறாக அந்த பெரும்பான்மை மக்களை மக்களாகக் கூட கருத இவர்கள் தாயாராயில்லை.

இப்படி பெரும்பான்மையை இழிவுபடுத்துவதால்தான் இந்து மதத்தை terrorist religion என்று கூறுகிறோம். சில ஆயிரம் வருடங்காக ஒரு அநியாயம் நடக்கிறது என்பதாலேயே, அதற்க்கு மக்கள் பலகி விட்டார்கள் என்பாதாலேயே உண்மை என்று ஏற்றுக் கொள்ள் முடியுமா?

இது பிரிட்டிஸ்காரன் ஒரு முறை எனது மொழியை பாலியல் பலாத்காரம் செயததாலேயே, ஹிந்திக் காரனுக்கும் பாய் விரிக்கச் சொல்லும் மாமா வேலையை போல் உள்ளது(இந்துத்துவ கோஸ்டிகள் மொழி விசயத்திலும் அவ்வாறே நடந்துகொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை).

மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா. அதைப் பற்றி இவர்கள் எழுதியிருக்கிறார்களா? எனக்கு இங்கே முன்னாள் இந்து நாடு நேபாளம் தான் தெரிகிறது. (உலகமகா ஏழை நாடு - இந்து மதத்திற்க்கு ஏழ்மை ரொம்ப பிடிக்கும்)

இந்து நேபாளம் - சிறுபான்மை அரசு.
முன்னாள் இந்து நேபாளம் - பெரும்பான்மை அராசாக மலர உள்ளது. (இங்கே அன்னல் சங்கர், மற்றும் நெல்சன்களின் பேராதரவு பெற்ற இந்துத்துவ சக்திகள் யாருக்கு கூஜா தூக்கின என்று படிப்பவர்கள் நியாபகப்படுத்திக் கொள்ளவும்).

இதுவரை நெல்சன், நான் கூறும் பிரதான் கேள்விகளுக்கு தெளிவான பதில் கூறவில்லை.

நிறுவனப் படுத்தப்பட்ட மதம் என்பது பற்றிய தங்களது வரையறை என்ன திரு நெல்சன் அவர்களே?

++++++++++++++++++++++
நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை பொறுத்தவரை - அவரவர் தெய்வங்களை அவரவர் குலம்தான் கும்பிடவேண்டும் என்று கூறும் அவர். அந்த தெய்வங்களை பார்ப்பனமயமாக்கி செரிப்பதன் மர்மம் என்ன என்று கூறுவாரா?

இந்து மதத்தில் இருந்தால் எனது பண்பாட்டுக்கு மரியாதை கிடையாது. எனது குல தெய்வத்தை அகம் விதிகள் பிராகாரம் அய்யர் சாமியாக்கி - அதாவ்து அசுத்தமான சாமியை சுத்தமாக்கி, ஒரு பார்ப்பன பூசாரியை வைத்து அந்த சாமியை மக்களிடமிருந்து பிரித்து - நீங்கள் நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை அவமானப்படுத்துவதற்க்கு அளவே கிடையாது. அப்போதெல்லாம் நெல்சனுக்கு உரைக்கவில்லை அவை குல தெய்வங்கள் என்று. ஏனென்றால் வருமானத்துக்கு வருமானமும் ஆயிற்று இந்துத்துவ கோஸ்டிக்கு ஆள் எடுக்கவும் வழி என்பதுதான் இதன் பின்னால் உள்ள விசயம். நாட்டார் தெய்வங்களை எப்படி அணுகி இந்துத்துவத்தை பரப்புவது என்பது பற்றி மலர்மன்னனிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் நெல்சன். இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி இந்து மதத்தை காட்டி கொடுக்காதீர்கள்.

மதமாற்றத்தை பொறுத்தவரை ஆடுகள் இந்து பிரியானிக்கு தப்பி, இஸ்லாம், கிருத்துவ மட்டன் ஸ்டாலுக்கு சென்றுவிடுமோ என்ற பயம்தான் உங்களிடம் தெரிகிறது.

எமது மக்கள் யாருக்கும் பிரியானியாவதையோ, அல்லது இந்துத்துவ கூட்டுக்கு கறுவேப்பிலை ஆவதையோ பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

Anonymous said...

போனபார்ட்டு..

தாழ்த்தபட்ட சமூக மக்கள் அவர்களாக இஷ்டப்பட்டு இந்து கடவுள்கள் பெயரை வைப்பதிலிருந்தே அவர்கள் எந்த மதம் என்று வெளிப்படையாக தெரிந்துவிட்டது.உங்க குட்டும் அம்பலம் ஆகிவிட்டது.இதுக்கு உங்க கிட்ட பதிலே கிடையாது.திசைதிருப்ப இந்துமதத்தின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த என ஜல்லியை துவக்கி விடுகிறீர்கள்.

நீங்கள் கேட்ட கேள்வி "தாழ்த்தபட்ட பிற்படுத்தபட்ட மக்களை ஏன் இந்துக்களாக அரசியல் சட்டத்தில் சேர்த்தார்கள்?"

அதுக்கு பதில் "அவர்கள் இந்து கோயிலுக்கு போவதாலும்,இந்து பெயரை வைத்திருப்பதாலும் தான்னு சொல்லியாச்சு".

இங்கேயே உங்க குட்டு அம்பலம் ஆயிடுச்சு.முடிஞ்சா இந்த பாயின்டுக்கு பதிலை சொல்லும்.திசை திருப்ப வேணாம்.

//இந்த விசயத்தை வைத்தே அப்படி போராட்டம் நடத்துபவர்கள் இந்து மதம் என்ற ஒன்றை நம்புகிறார்கள் என்று வாதம் செய்வது நகைப்புக்கிடமாக உள்ளது. இது உங்களுக்கு அரசியல் போராட்டம் என்பதின் அடிப்படை பற்றிய அறிவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. உங்களது முதிர்ச்சியின்மையை மறைத்து வாதம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.//

தாழ்த்தபட்ட மக்கள் தம் குழந்தைகளுக்கு இந்து பெயரை (அதுவும் சுத்த சமஸ்கிருத பெயர் ராம்தாஸ்,கிருஷ்ணசாமி)வைப்பதில் என்ன அரசியல் போராட்டம் இருக்கு?அவங்க சுத்த சமஸ்கிருத இந்து பெயரை தம் குழந்தைகளுக்கு வைப்பதிலிருந்தே அவர்கள் அடிக்கும் ஆப்பு யாருக்கு என்பது தெளிவாக தெரிகிறதே?

போனபார்ட்டு...நீ இந்த பாயின்டுல தோத்து போயிட்ட ராஜா.வேற பாயின்டை எழுப்பு கண்ணா.எல்லாரும் உன்னை பாத்து சிரிக்கறாங்கப்பா.சொன்னா கேளு.

//மேற்சோன்ன விசயத்தின் மூலம், நாட்டார் வழிப்பாட்டு முறைக்கு இந்து மதத்தில் இடமில்லை என்று கூறிவிட்டார்.//

பித்ரு வழிபாடு வேதத்தில் இருப்பது தான் என சொல்லியிருந்தேனே.படிக்கலையா ராஜா?

//இவர்களின் இந்துத்துவம் காசுமீர், பாகிஸ்தான் அல்லது கோவா, அவுரங்கசிப், பசு மாடு இவற்றை தாண்டி செல்வதில்லை. நெலசன் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளும் அப்படியே. நாங்கள் இருவரும் முன்வைத்துள்ள பிரச்சனைகளில் மக்களை மிக அதிகமாக பாதித்து, அவர்கள் தீர்வு வேண்டி நிற்க்கும் அதி முக்கிய பிரச்ச்னைகாளாக இருப்பது எது என்பதை படிப்பவர்களே முடிவு செய்யட்டும்.//

கண்ணா....டில்லி,மும்பை,கோவைன்னு குண்டு வெடிச்சு ஆயிரக்கணக்குல மக்கள் செத்திருக்காங்க.ஏதோ நம்ம அரசுகள் உஷாரா இருப்பதால் தீவிரவாதம் கட்டுக்குள் இருக்கு.வேலையில்லா திண்டாட்டம்,வறுமை இவையும் முக்கிய பிரச்சனைகள் தான்.ஆனா சந்துல தீவிரவாத பூதத்தை மறந்துடக்கூடாது.விட்டா அது எல்லாரையும் விழுங்கிவிடும்.நீ தீவிரவாதம் பிரச்சனையே இல்லைன்னு சொல்லுவதை கண்டால் சிரிப்பு தான் வருது.கொஞ்சம் இரு சிரிச்சு முடிச்சுட்டு எழுதறேன்.

ஆனாலும் நீ ரொம்ப தான் காமடி பண்றே போனபார்ட்டு.உன்கூட ஒரே தமாசு தான் போ.

//- உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.//
நான் ராமேஸ்வரம் கோயிலுக்கு பல முறை போயிருக்கிறேன்.அங்கு அந்த மாதிரி எந்த போர்டும் தொங்கவில்லை.தொங்கியிருந்தா நான் கோயிலுக்குள் போயிருக்க முடியுமா?ஆனாலும் பயங்கர காமடி பண்றப்பா நீ.

//- நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.//

ரெண்டு பத்திக்கு முன்னாடிதான் நாட்டார் தெய்வத்தை பார்ப்பனர் ஏற்பதில்லைன்னு ஜல்லி அடிச்சீங்க.இப்ப என்னடான்னா அந்த தெய்வங்கள் பார்ப்பன மயமாக்கபட்டனன்னு இன்னொரு ஜல்லி.

முன்னுக்கு பின் முரணாவே தான் பேசுவேன்னு அடம் பிடிக்காத ராஜா.சொன்னா கேளு.போய் ஒழுங்கா ஹோம்வர்க் பண்ணிட்டு வந்து பின்னூட்டம் போடு ராஜா.எல்லாரும் சிரிக்கறாங்கல்ல?

//- ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்.//

எங்க ராஜா அந்த மாதிரி பந்தி போட்டிருக்கு?ஏதாவது ஆதாரம் இருந்தா காமி ராஜா.ஆதாரம் இல்லாம சும்மா அடிச்சு விடக்கூடாது.

//எனக்கு இங்கே முன்னாள் இந்து நாடு நேபாளம் தான் தெரிகிறது. (உலகமகா ஏழை நாடு - இந்து மதத்திற்க்கு ஏழ்மை ரொம்ப பிடிக்கும்).இந்து நேபாளம் - சிறுபான்மை அரசு.
முன்னாள் இந்து நேபாளம் - பெரும்பான்மை அராசாக மலர உள்ளது//

நேபாளம் எப்படியோ மலர்ந்துட்டு போகட்டும்.எனக்கென்ன ராஜா வந்தது?அது எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது.எங்க ஊரில் நேபாள கூர்க்கா ஒருத்தன் இருக்கான்.அவனை வேணா கேட்டு சொல்றேன்.

இந்தியாவை விட்டுட்டு ஏன் ராஜா நேபாளத்துக்கு ஓடிட்டே?உன்கூட ஒரே சிரிப்புதான் போ.

//நிறுவனப் படுத்தப்பட்ட மதம் என்பது பற்றிய தங்களது வரையறை என்ன திரு நெல்சன் அவர்களே?//

நீ தான் ராஜா நிறுவனப் படுத்தப்பட்ட மதம் அப்படின்னு ஆவேசம் வந்தவன் மாதிரி ஆடிட்டிருக்கே.எனக்கு அப்படின்னா என்னன்னே தெரியாது ராஜா.சொன்னவன் நீ.நீ தான் வரையறை தரணும்.செடி நட்டவன் தானே தண்ணி ஊத்தணும்?

//இதுவரை நெல்சன், நான் கூறும் பிரதான் கேள்விகளுக்கு தெளிவான பதில் கூறவில்லை.//

நீ இன்னும் ஒரு கேள்வியும் கேட்கவே இல்லையே ராஜா.சாமி வந்தவன் மாதிரி ஆடிட்டு தான் இருக்கயே ஒழிய உருப்படியா ஒரு கேள்வியும் கேக்கலையே?உன் கேள்வி என்னன்னு பின்னூட்டத்துல குடுன்னு நேத்து சொல்லிருந்தேன்.நீ அப்படி ஒண்ணையும் தரலை.இப்பவும் சொல்றேன்.உன்னோட கேள்விகளை வரிசைபடுத்தி பின்னூட்டத்துல குடு.பதில் சொல்றேன்.அம்பது பத்திக்கு நீட்டி முழக்கி பின்னூட்டம் போட்டா அதுல கேள்வி எது,உன் சிந்தனை முத்துக்கள் எதுன்னு எப்படி ராஜா பிரிச்சு பார்ப்பது?

இன்னைக்கும் தோல்வியா?சரி கவலையை விடு.இன்று போய் நாளை வா.

போனபார்ட்டு....உனக்கு வாட்டர்லூ இங்கதாண்டி

அட்மிரல்
நெல்சன்

அசுரன் said...

#1)
The following my previous arguments of mine address your argument about lower caste are accepting hindhu:
//மேலும் இந்த போரட்டங்களின் விளைவும் இந்து மதம் பெரும்பான்மை என்று எந்த மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரம் நடக்கிறதோ, அந்த மக்களுக்கானது அல்ல என்பதை நிரூபிப்பதாகத்தான் உள்ளது. இதுவரை எங்கும் தனது சனாதன பிடிப்பை இந்து மதம் என்று சொல்லப்படும் மதம் விட்டு கொடுத்ததில்லை.

ஆக, இந்த வகையில் இந்து மதம் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பது தெரியவருகிறது.

இப்படி பெரும்பான்மையை இழிவுபடுத்துவதால்தான் இந்து மதத்தை terrorist religion என்று கூறுகிறோம். சில ஆயிரம் வருடங்காக ஒரு அநியாயம் நடக்கிறது என்பதாலேயே, அதற்க்கு மக்கள் பலகி விட்டார்கள் என்பாதாலேயே உண்மை என்று ஏற்றுக் கொள்ள் முடியுமா?

இது பிரிட்டிஸ்காரன் ஒரு முறை எனது மொழியை பாலியல் பலாத்காரம் செயததாலேயே, ஹிந்திக் காரனுக்கும் பாய் விரிக்கச் சொல்லும் மாமா வேலையை போல் உள்ளது(இந்துத்துவ கோஸ்டிகள் மொழி விசயத்திலும் அவ்வாறே நடந்துகொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை).//

My argument is not about the accepted opinion. But about the truth, that how far the so called accepted opinion is real.


The same lower caste even accepted all atrocities in the name of brahamanic Hindhu religion for the past thousands of years. Will you say then that is the correct way to treat them(lower caste)?

Enna logic aiyya umathu vatham. Here also it is you, exposed.

#2)
This following my arguments you didn't even addressing:

//மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா. அதைப் பற்றி இவர்கள் எழுதியிருக்கிறார்களா? எனக்கு இங்கே முன்னாள் இந்து நாடு நேபாளம் தான் தெரிகிறது. (உலகமகா ஏழை நாடு - இந்து மதத்திற்க்கு ஏழ்மை ரொம்ப பிடிக்கும்) //


#3)
You only said the below:
//இந்து மதம் நிறுவனப்படுத்தப்பட்ட மதம் கிடையாது.உங்க வாதமே இங்க அடிபட்டு போகுது.//

So i asked what in your understanding a Institutionlaised Religion?

Please answer if you can.


#4)

You said:
//நீ இன்னும் ஒரு கேள்வியும் கேட்கவே இல்லையே ராஜா.சாமி வந்தவன் மாதிரி ஆடிட்டு தான் இருக்கயே ஒழிய உருப்படியா ஒரு கேள்வியும் கேக்கலையே?உன் கேள்வி என்னன்னு பின்னூட்டத்துல குடுன்னு நேத்து சொல்லிருந்தேன்//

My questions are very clear(if your capacity is that much low i can't help it):
a) இந்து மதம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் பிரச்சனைகளாவது அந்த மதத்தில் உள்ளவர்களாக அவர்கள் கருதும் மக்களின் பிரச்சினையாக உள்ளாதா?

b)உண்மையில் மக்கள் பிரச்சினை என்னாவாக உள்ளது?
c)மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா?

d) My perception about - இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன?


#5)
This is you said:
//ரெண்டு பத்திக்கு முன்னாடிதான் நாட்டார் தெய்வத்தை பார்ப்பனர் ஏற்பதில்லைன்னு ஜல்லி அடிச்சீங்க.இப்ப என்னடான்னா அந்த தெய்வங்கள் பார்ப்பன மயமாக்கபட்டனன்னு இன்னொரு ஜல்லி.//

I already written one of my very old comments in this posting
//ஆனால் இவை எந்த காலத்திலும் மக்கள் தெய்வங்களான நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை தங்களுடன் செர்த்துக் கொண்டதேயில்லை.

அப்படியே உள்ளிழுத்தாலும், அந்த தெய்வங்களை மக்களிடமிருந்து பிரித்து செரித்து விடுவார்கள்(முருகன்). //

It is not me, You are contradicting.

I am very clear about my stand.

#6)
You said:
//எங்க ராஜா அந்த மாதிரி பந்தி போட்டிருக்கு?ஏதாவது ஆதாரம் இருந்தா காமி ராஜா.ஆதாரம் இல்லாம சும்மா அடிச்சு விடக்கூடாது.//

during a suspicious death of a young girl in one of the Sankarachari institution(at the time of the end part of Sankaraman murder arrest drama) these details came out in all the news papers. Your beloved sankarachari mutt which get hold of their own medias didn't even refuse these claims.


#7)
This is you said:
//இந்துமதத்தின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த என ஜல்லியை துவக்கி விடுகிறீர்கள்.//

This I said:
//ஆனால் இந்து ஒற்றுமை, இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கூப்பாடு போடும் எந்த கூமுட்டையும் இந்த மேற்சொன்ன பிரச்சனைகளை பற்றி வாயே திறப்பதில்லை.//

If you have that much knowledge about Hindhudva and it is people friendly attitudes. Please answer.


+++++++++++++++

From the sheer length of your argument one thing is very clear that you have nothing to offer:

You are a Numskull.

"Vay chavadal" - have you heard about this tamil word?
It is your argument.

And thus here in a hindudva facist' blog I have exposed the intellectual capacity of an Anti people-hindudva elements.

You can claim whatever you like.
But those who read knows, who is the real Bonapert - that is who lost the battle.

And this psoting and comments going to be a proof of how a hindhudva elements baffled at basic questions.


Dear,
Sankar I have published my correction about 'Sankara madam asram' But you didn't publish it yet.

I once again publish my correction:
Instead of "சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்"

Read,
'சங்கரனின் education institute பிற சாதியினருக்கு தனி பந்திகள்"

I regret for the mistake. but I immediately informed and registered my correction. Sankar failed to publish.

வஜ்ரா said...

//
My argument is not about the accepted opinion. But about the truth, that how far the so called accepted opinion is real.

The same lower caste even accepted all atrocities in the name of brahamanic Hindhu religion for the past thousands of years. Will you say then that is the correct way to treat them(lower caste)?
//

The treatment of lower castes in hindu religion should be sorted out from within. Not by following some alien faith or theory.

#2) பிரச்சனைக்கு தீர்வு மதம் மாறுவதா என்பதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள். பிரச்சனைக்குத் தீர்வு மதம் மாறுவது இல்லை என்பது என் கருத்து, ஏன் என்றால் நான் கீழ் ஜாதி கிறுத்துவத் தேவாலயம், மேல் ஜாதி கிறுத்துவத் தேவாலயம் ரெண்டையும் பார்த்திருக்கிறேன்.

#3) institutionalized religions are christianity, islam, and Communism.

#4) //if your capacity is that much low i can't help it//

I am telling you bonapert. (the correct spelling for your name is bonaparte) your capacity is too low to even understand what others say. Thats why to are repeatedly asking the same questions in different ways without even trying for once by yourself. And by this you are repeatedly asserting your ignorence and claim that what you believe blindly is the truth.


#5) You are thoroughly confused. First of all see the truth for yourself that not all the temples and நாட்டார் தெய்வக் கோவில் have brahmins as priests. The famous meenakshi temple is not controlled by brahmin priests. You have to go there atleast once, reading leftist leaflets and developing your ideas will only pegion hole your mentality.

//
these details came out in all the news papers.
//

I can also show news papers that deny this allegation!! You stick to one point,
you said rameshwaram, then you jump to kaanchi. I guess, you have never been to these places. First try to find your way to truth, and it is by enquiring. not by reading marxist mumbo jumbo.

#7) Nobody claims to be hindutva vadi.

If you have questions about functioning of hindutva organizations find appropriate person to ask and read directly from Sarsanchalaks or if you have time go to one of the shakha meeting and listen. Do not just jump to conclusions..and shout...ha! ha! ha! i won, i won!

Who cares, if you want to believe that i am a brahmin and hindutva vadi. How am i supposed to be responsible?

I am a hindu, and i am proud of being one.

Your personal attacks are getting worse these days bonoparte. If you do not stop using abusive language, i will not publish your comments.

Prasanna said...

///- விவாசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை,
- வேலையில்லாத்திண்டாட்டம்(RBI -ன் 2005 வருடம் -டிசம்பர் என்று நினைக்கிறேன்- அறிக்கை உலகமயத்தால் வேலை வாய்ப்பு விகிதம் குறைந்துள்ளது என்று கூறுகிறது.)
- லட்சக்கணக்கில் நகரங்களை தேடி வரும் கிராமப்புற மக்களின் உத்தரவாதமில்லா வாழ்க்கை
- கல்வி கற்ற இயலாத குழந்தைகள்.
- அரை பட்டினி கோடுமை(60% மேற்ப்பட்ட குழந்தைகள் mull nutritioned - this figure is lower than sub saharan)
- WHO social indicator rating - ல் 127 வது இடத்திலிருந்து 145 வது இடம்.
- அப்புறம் சிறுதொழில்களின் நசிவு, நகரப்பொருளாதாரம் சுருங்குவது, சிறு வியாபாரிகளை அழிக்கும் VAT, FDI in retail business. தேசிய முதாலாளிகளின் அழிவு(வியாபரிகள் சங்க தலைவர் வெள்ளையன் நக்சல்பாரி அமைப்போடு இணைந்து போராடும் விந்தையின் இயல்பை, காட்டுமிராண்டி மாவோ ஏற்கனவே கணித்து சொன்னார்)
- தண்ணீர் தனியார் மயம்(சமீபத்தில் வந்த செய்தி: பிரிட்டனில் தண்ணீர் பஞ்சம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதான் இழிச்சவாயன் இந்து இந்தியா உள்ளதே, தாமிரபரனியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்).
- Patents Right-ஆல் விலை உயர்ந்த மருந்துகள். மாறாக பொது மருத்துவமனை நோயாளிகளை சோதனைச் சாலை எலியாக பயன்படுத்தும் திட்டம்(இந்துக்கள்தான் உங்கள் கணக்கில்).///
இந்த பிரச்சினை எல்லாம் மதம் மாறினா சரி ஆகிடுமா? எனக்கு இத்தன நாள் தெரியாமலே போயிடுச்சே,,
இந்து தீவிரவாத மதமா??? ஒண்ணு தெரியுமா, கிறித்துவத்த பரப்புறேன் பேர்வழின்னு, போப் அவர்கள் தூண்டுதல்ல சிலுவை போர் செஞ்சு எத்தன பேர கொன்னிருப்பாங்க. அதெல்லாம் எந்த கணக்குல சேர்த்தி. அப்படி இந்து மக்கள் அடுத்த மதத்து காரங்கள எந்த விதத்துல தொந்தரவு பண்ணி இருக்கோம். நெத்தில திருநீறு வெச்சாலே, "ஆர் யூ ஹிந்து, டூ யூ நோ அபவுட் கிறைஸ்ட்?"னு வெளிநாட்ல கேக்குறாங்க. இங்க இருக்குற கிறித்துவ மக்களின் மனம் கோணும்படி நடந்திருக்கோமா??
சரிப்பா, உண்மைகள சொல்லி கூப்பிட்டு அவங்க கிறிஸ்த்துவோட உண்மையா ஐக்கியமானா சரிதான், காசு தரேன் சொல்லி கூப்பிடுறது எந்த வித நியாயம். வேதங்கள சூத்திரர்களுக்கு சொன்னா மண்டை வெடிச்சிடும்னு சொன்னாலும், கோபுரம் மேல நின்னு கத்துன ராமானுஜர் ஒரு பார்ப்பான் தான். தன் வீட்டுக்கு எல்லா சூத்திரர்களையும் கூப்டு பூணூல் போட்டு விட்ட பாரதியும் பாப்பான் தான்.
எல்லா மதத்திலயும் எல்லா இடத்திலயும் தவறுகள் இருக்குங்க. போன நூற்றாண்டு வரைக்கும் அமெரிக்கால கறுப்பர்கள் ஒடுக்கப் பட்டாங்க. அப்ப இவங்க எல்லாம் எங்க இருந்தாங்க. அவங்க கிறிஸ்துவர்கள் ஆக்கப்பட்டார்களா? என்னவோ நாய் வண்டிக்கு நாய் பிடிக்குற மாதிரி ஒரு ஆள் பேசிட்டு போயிருக்கான். அத மதிச்சு இவ்வளவு கிழிப்பு.
இன்னொரு மேட்டர் சொல்லணும், சங்கர் சார், போனபார்ட் ஒண்ணும் நாம காபிரைட் பேர் இல்லையே அவரவருக்கு எப்படி விருப்பமோ அப்படி ஸ்பெல் பண்ணிக்க வேண்டியது தான்.
பிரசன்னா

அசுரன் said...

As for as this argument is concerned, I have done with my Job.

Thanks for all your(sankar) arguments with me.

Until we meet again,

Bye for the time being. :-))

Note**
Dear Sankar,

If possible convey my thanks to Admiral Nelson who vanished from battle field all of a sudden.

Anonymous said...

1.மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா. அதைப் பற்றி இவர்கள் எழுதியிருக்கிறார்களா? எனக்கு இங்கே முன்னாள் இந்து நாடு நேபாளம் தான் தெரிகிறது. (உலகமகா ஏழை நாடு - இந்து மதத்திற்க்கு ஏழ்மை ரொம்ப பிடிக்கும்)

Ans:ஏழையாக இருப்பதற்கும் பின்பற்றும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்?ஒரு வேளை பால்பவுடருக்கும்,பிஸ்கட்டுக்கும் ஆசைப்பட்டு மதம் மாறுவதை பணக்காரர் ஆவது என்று சொல்கிறீர்கள் போலிருக்கிறது.

ஏழை பணக்காரன் ஆக வேண்டுமென்றால் மதம் மாற தேவை இல்லை.உழைக்க வேண்டும்.ஏழையாக இருப்பதற்கும் பின்பற்றும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை.இந்து மதம் என்றில்லை எந்த மதமாக இருப்பினும் அதை பின்பற்றினால் காசு பணம் கிடைக்கும்,பணக்காரனாவாய் என்று யாரும் சொல்வதில்லை.ஆத்ம திருப்தி,கலாச்சாரம் இவற்றுக்காகவே மதம்.

2.You only said the below:
//இந்து மதம் நிறுவனப்படுத்தப்பட்ட மதம் கிடையாது.உங்க வாதமே இங்க அடிபட்டு போகுது.//

So i asked what in your understanding a Institutionlaised Religion?

Please answer if you can.

Ans:அதுக்கும் முன்னாடி நீங்க சொன்னது

"மேலும் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் எல்லாமே மக்கள் விரோதமானவைதான். இதையும் நான் ஏற்கெனவே சங்கருக்கு கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன். "

முதலில் நிறுவனப்பட்ட மதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது நீங்கள் தான்.அதற்கு முதலில் பொருள் சொல்ல வேண்டியது நீங்கள் தான்.நீங்கள் சொன்னபின் நான் சொல்கிறேன்.

3.a) இந்து மதம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் பிரச்சனைகளாவது அந்த மதத்தில் உள்ளவர்களாக அவர்கள் கருதும் மக்களின் பிரச்சினையாக உள்ளாதா?

ans:கட்டாய மதமாற்றம்,காஷ்மீரில் அதனால் நடக்கும் இனப்படுகொலை,குண்டுவெடிப்புக்கள்,லஷ்கர்,ஜெயிஷ்,பாகிஸ்தானுடன் யுத்தம்,அமெரிக்காவை பொருளாதார தடை விதிக்க சொல்லுதல் இவை எல்லாம் மக்கள் பிரச்சனை இல்லை என்று நீங்கள் சொன்னால் நான் உங்களுக்காக அனுதாபபடுகிறேன்.

3b)உண்மையில் மக்கள் பிரச்சினை என்னாவாக உள்ளது?

ans:மேலே சொன்னது அனைத்தும் மக்கள் பிரச்சனை தான்.டில்லியில் குண்டு வெடித்தபோது மக்கள் தான் செத்தார்கள்.முதலில் ஆள் உயிரோடு இருப்பதுதான் முக்கியம்.விலைவாசி,வேலை எல்லாம் உயிரோடு இருப்பவர்களுக்கு தான் பிரச்சனை.செத்தவர்களுக்கு அல்ல.

3c)c)மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா?

ans:மதத்துக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.மதம் மாறினால் இதற்கு தீர்வு இல்லை.கிறிஸ்தவத்திலும் ஜாதி உண்டு.மசூதிக்குள் பெண்கள் நுழைய முடியாது.பலதார மணம் உண்டு. ஜாதி கொடுமை வேறு ரூபங்களில் மற்ற மதங்களில் உண்டு.அதனால் தான் சொல்கிறேன்.மதத்துக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.

ஜாதி பிரச்சனை தீர மக்களிடையே தீண்டாமை தப்பு எனும் உணர்வு வர வேண்டும்.எத்தனையோ மதநம்பிக்கை உள்ள இந்துக்கள் ஜாதி ஒழிப்பை தலையாய கடமையாக எடுத்து செய்கின்றனர்.

3d) My perception about - இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன?

ans:தீவிரவாதம்,ஏழ்மை,கட்டாய மதமாற்றம்,இந்துக்களை இன அழிப்பு செய்தல் ஆகியவை இந்துமதம் சந்திக்கும் சில பிரச்சனைகள்


5)ஆனால் இவை எந்த காலத்திலும் மக்கள் தெய்வங்களான நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை தங்களுடன் செர்த்துக் கொண்டதேயில்லை.
அப்படியே உள்ளிழுத்தாலும், அந்த தெய்வங்களை மக்களிடமிருந்து பிரித்து செரித்து விடுவார்கள்(முருகன்).

ans:முருகனை யார் மக்களிடமிருந்து பிரித்தது?முருகனை கும்பிடும் பல மடங்கள் பிராமணர் அல்லாதோரால் தான் நடத்தபடுகின்றன.பல முருகன் கோயில்களில்(பழனி)பிராமணர் அல்லாதோர் தான் பூசாரிகள்,தருமகர்த்தாக்கள்.


நீங்கள் கேள்வி என்று கொடுத்த ஐந்துக்கும் பதில் சொல்லி விட்டேன்.உங்கள் மடலில் மற்றவை பிரச்சாரம்.அதையும் கேள்வி ரூபத்தில் கொடுத்தால் பதில் சொல்கிறேன்.

உங்களுக்கு இது வாட்டர்லூ என்பது உறுதியாகிக்கொண்டே வருகிறது.

சங்கருக்கு ஒரு வேண்டுகோள்.தனிமனித தாக்குதல் அவர் செய்தாலும் அவர் மடலை அனுமதிக்க வேண்டுகிறேன்.அவரை அப்படியாவது திருத்த ஒரு வாய்ப்பாக இது அமையும் என்ற நப்பாசை ஒரு புறம் இருக்க இங்கு தடுத்தால் வேறு இடத்தில் இதையே எழுதுவார் "ஐயோ இதற்கு இந்துக்கள் பதில் சொல்லவில்லை" என்ற கோஷத்துடன்.

இது என் வேண்டுகோளே அன்றி வேறேதுமில்லை.

அட்மிரல்
நெல்சன்

வஜ்ரா said...

Thanks Admiral Nelson Alias Anonymous and prasanna,


போனொபார்டு பற்றி யோசிக்கும் போது, எனக்கு கவுண்டமணி சொன்ன ஜோக் தான் ஞாபகம் வருகிறது.

"தமிழ்நாட்டுல ஒன்ன மாதிரி ஆறு கோடி பேர் இருக்காங்க, இவங்களத் திருத்துரது நம்ம வேலை கிடயாது..."

போனோபார்டு அவர்கள், எப்பயும் போல, முற்போக்கு வயிற்றுப் போக்கு (Ⓒஅருணகிரி) சிந்தனை என்று திரியும் கூட்டத்துடன் ஐக்கியமாகிவிட்டார் என்று நினைக்கிறேன். இவகளுக்கு மூளை புதிய சிந்தனைகளை ஏற்காது, ஆனால் வாய் மட்டும் "முர்போக்கு" பேசும் இதற்கு நான் கூறும் வியாதி (MCOD) Mental Constipation, oral diarrhea. இதற்கு மருந்து, அடிப்படை சிந்தனையில் திருத்தம். மார்க்ஸ்வாத தத்துப் பித்துவத்திலிருந்து விடுதலை. எந்த மார்க்ஸ்வாதியும் இந்த சின்தனா விக்ருதியை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை.

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.

அசுரன் said...

Prasanna, Please read my arguments and you have been fully addressed in my previuos arguments.

CPI-Maoist leader H.Ramakrishnan, PALA-tamilnadu leader Marudaiyan, CPI- State committe member S.S.Thiyagarajan, Nepal Maoist leader Prachanda and lots more leaders who struggled for Social justice are Brahmins according to you. Because You believe in Varnashrama Darma.

But we look for once culture, attitude and what do one do for the people.

There is No new arguments from either Sankar or Nelson except terrorism.

They two are very clearly indicating that they won't bother about people' problem And also brahmanic atrocities.

Do remember my Briyani example.

Terrorism essentially has it's base on socio economic background. When religion adds, the color turns somehow. Recently Manmohan singh aiyya has told that India' biggest problem is Naxalite Terrorism. And recent BJP, RSS bigshots also reiterating the same. Though I have a different perception about CPI - Maoists.

Is CPI - Maoists christine or Muslim?
Their main sources are Tribal, and remote rural landless or Poor farmers, one of the main reason for those people joining is Caste based economic and cultural atrocities(and Nepal also the same-But nelson may not know about Nepal still he aware of America. Visalamana Arivu, like Visala Bharatham).

Thus, will you say hindhu-brahmanic religion is the terrorist religion?

You Won't.

For your Information I have posted the yields of our arguments:

http://kaipulla.blogspot.com/2006/05/recently-i-had-argument-wi_114902208255835931.html

Anonymous said...

போனபார்ட்டு பற்றி ஒரு ஹைக்கூ:

போனபார்ட்டுக்கு மூளையென்பது
துருப்பிடிச்சு வீணாப்
போன பார்ட்டு.

Prasanna said...

Dear Mr.Bonapert,
I actually had no intention of hurting u at all. If I had hurt by any of ma words, I feel terribly sorry for that. And again, we must say something. I am not talking about all the Brahmins here. Some Brahmins are practicing their old stuff until today. But the Christian missionaries are no inferior than them. They are trying to use the people’s ignorance in their benefit. Don’t you know the church, which had converted a certain number of people, gets more fund than others? May be you would need some example, And Mr.Bonapert, Actually I don’t know where are you from. But me Prasanna is from Tirunelveli, when tsunami struck. We were volunteers to go and work in Kanyakumari, Periya thazai and some places. The Christian missionaries there advised the people not to take the food brought by the Athiparasakthi sithar peedam. They just threw the packets to sea and dogs. And no church people really concentrated on removing the dead bodies or else. Wait here I am talking about the church people who are into conversion into full swing. Then came the Tha.mu.mu.ka. Thamizhnadu muslim munnetra kazagam. The came and took up the work from the volunteers and they were extremely good. They didn’t even made a face when they had to remove hundreds of bodies from the shore. Then the church people came and talked to the people. Not to Coax, them or something.
They just made an offer, If the people would convert to Christianity, they would provide all the facilities to start a new life. See how cheap they are? And we are now talking about those kinda people only. Not the missionaries who dedicated their life to treat leprosy people, give standard education for the Coast village people, and the services cannot be listed. And as u know, I had read in somebody’s blog why kumari district Nadars, converted to Christians. I will surely let you know when I get the link.
I hope I had not hurt you by any ways..
If so
I am terribly sorry.
I am just a kid, and I know u will tolerate me J
Prasanna

அசுரன் said...

Dear Prasanna,

I have posted my reply for you in the following URL under comments section:

http://kaipulla.blogspot.com/2006/05/recently-i-had-argument-wi_114902208255835931.html

Muse (# 01429798200730556938) said...

போனாபர்ட் கேட்டிருந்த கேள்விகளுக்கு என் பதில்கள் http://bliss192.blogspot.com/2006/06/blog-post.htmlல் உள்ளன.

Anonymous said...

பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'
கருணாநிதி - தெலுங்கு 'தமிழர்'
வைகோ - தெலுங்கு பேசும் 'தமிழர்'
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் 'தமிழர்' இருக்காங்க...
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத 'தமிழர்'களா...

பார்ப்பான் தமிழ் பேசும் 'அன்னியன்'.

ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் 'தமிழர்கள்'ல எத்தனை பேர் தெலுங்கு...

பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?

இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...

அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?

இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் 'தமிழ்' அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!