August 2, 2006

Marxist-Islamist-ஆறு விளையாட்டு

  • மார்க்ஸ்வாதிகள் கார்ல் மார்க்ஸ் என்கிற உலக தொழிலாளர்கள் ரட்சகரை நம்பும் கூட்டம். இஸ்மாலிஸ்டுகள், முஹம்மது என்கிற உலக இஸ்லாத்தவரை ஒன்றிணைத்த "ரட்சகரை" நம்பும் கூட்டம்.


  • மார்க்ஸ்வாதிகள் ஆயுதம் ஏந்தும் புரட்சி மூலம் தொழிலாளர்கள் பூர்ஷ்வா ஜனனாயகத்தை உடைத்து தூய கம்யூனிச உலகை உருவாக்கவேண்டும் என்று நம்புபவர்கள். இஸ்லாமிஸ்டுகள் ஆயுதம் ஏந்திய ஜிஹாத் மூலம் தூய ஷரியா சட்டம் கொண்ட இஸ்லாமிய உம்மாவை உலகில் நிறுவ வேண்டும் என்று நம்புபவர்கள்.



  • மார்க்ஸ்வாதிகள், மற்றும் இஸ்மாமிஸ்டுகள், இருவரும் மிகக் கொடிய சர்வாதிகாரத்தை ஆதரிப்பவர்கள். (ஸ்டாலின், லெனின், மாவோ மார்க்ஸ்வாதி என்றால், நாஸர், இடி அமீன், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், ஈரானின் கொஹ்மேனி இஸ்லாமிஸ்டுகள்.)



  • மார்க்ஸ்வாதிகளுக்கு ஒரே கொள்கை மார்க்ஸ்வாத சோஷியலிசம், ஒரே புத்தகம் கார்ல் மார்க்ஸின் "தாஸ் காபிடல்". இஸ்லாமிஸ்டுகளுக்கு ஒரே கொள்கை இஸ்லாம், ஒரே புத்தகம் குர்-ஆன்.



  • இருவரும் கொடிய யூத வெறுப்பு (Anti-semite) கொண்டவர்கள். இந்தியாவில் இனவாதம் பேசுபவர்கள், பிராமண வெறுப்பு (Anti-brahminism) கொண்டவர்கள். வர்க்கப் போராட்டம் என்கிற பெயரில் வக்கிர தாண்டவம் ஆடும் கேடு கெட்ட தீவிரவாதிகள்.



  • இந்தியாவில் மார்க்ஸ்வாதிகள் காலஞ்சென்ற சோவியத், மற்றும் சீனா போன்ற வெளி நாட்டு முதலாளிகளுக்கு கூஜா தூக்குபவர்கள் என்றால், இஸ்லாமிஸ்டுகள் சவூதி, ஈரான் போன்ற வெளிநாட்டு காட்டரபிகளுக்கும், கொடுங்கோலர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள். இருவரும் மொத்தத்தில் தன் நாட்டை தரம் தாழ்த்திப் பிர நாட்டுக்காரர்களிடம் விசுவாசம் காட்டும் "பரதேசீய" வாதிகள்.



  • ஈரானின் இஸ்மிஸ்டுகள் புரட்சி, மற்றும் சீனாவின் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் புரட்சி.














  • இருவரும் தமது கொள்கையில் நம்பிக்கையில்லாதவரை சிறைவைப்பர், கொன்றுவிடுவர் அல்லது இரண்டாந்தர குடிமக்களாக்கிவிட்டு, தமது கொள்கையை திணிப்பர்.



  • மார்க்ஸ்வாத நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை. (சீனா, வட கொரியா), இஸ்மாமிஸ்ட் நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை (ஈரான், சவூதி)



  • இந்திய மார்க்ஸ்வாத திம்மிக்கள் இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சியை வெள்ளையடித்து சரித்திரத்தை மாற்றி எழுதுவர். இஸ்லாமிஸ்டுகள் ஈரானின், எகிப்தின் சரித்திரத்தை திரித்து எழுதுவர்.



  • சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது எரிக்கப்பட்ட புத்தகங்கள் எத்தனையோ.. அதே போல் இஸ்லாமிஸ்டுகள் கொளுத்திய நலந்தா, தக்ஷசீலா பல்கலைக்கழகங்களில் உள்ள புத்தகங்கள் எண்ணிலடங்கா...!! மொத்தத்தில் இறுவரும் மாற்றுகாருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத பழமைவாதிகள், புத்தகத்தை எரிப்பவர்கள்..



  • இஸ்லாமிஸ்டுகளும், மார்க்ஸ்வாதிகளும் ஹோலோகாஸ்டை மறுப்பவர்கள், (holocaust deniers).



  • விளையாட்டு என்று சொல்லிவிட்டு விளையாடவில்லை என்றால் எப்படி,

    கொடுக்கப்பட்ட 12ல் பிடித்த ஆறை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்..Marxist-ismaist கள் ஒற்றுமை பட்டியல் போட முடியாத அளவிற்கு நீண்ட ஒன்று..கடவுள் நம்பிக்கை என்கிற ஒன்றை நீக்கிவிட்டால் இறுவரும் ஒன்றே...

    20 comments:

    இளவெண்ணிலா said...

    //இஸ்லாமிஸ்டுகள் ஆயுதம் ஏந்திய ஜிஹாத் மூலம் தூய ஷரியா சட்டம் கொண்ட இஸ்லாமிய உம்மாவை உலகில் நிறுவ வேண்டும் என்று நம்புபவர்கள்//

    ஆமாங்க...

    //மார்க்ஸ்வாதிகள், மற்றும் இஸ்மாமிஸ்டுகள், இருவரும் மிகக் கொடிய சர்வாதிகாரத்தை ஆதரிப்பவர்கள்.//

    அட..ஆமாங்கறேன்..

    //வர்க்கப் போராட்டம் என்கிற பெயரில் வக்கிர தாண்டவம் ஆடும் கேடு கெட்ட தீவிரவாதிகள்//

    அய்யோ ஆமாங்க...

    //இறுவரும் தமது கொள்கையில் நம்பிக்கையில்லாதவரை சிறைவப்பர், கொன்றுவிடுவர் அல்லது இரண்டாந்தர குடிமக்களாக்கிவிட்டு, தமது கொள்கையை திணிப்பர்.//

    அய்யோ அய்யோ...ஆமா...ஆமா...

    //மொத்தத்தில் இறுவரும் மாற்றுகாருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத பழமைவாதிகள், புத்தகத்தை எரிப்பவர்கள்..//

    அட என்னங்க இப்படி..ஆமா..ஆமாங்க...

    //இறுவரும் மொத்தத்தில் தன் நாட்டை தரம் தாழ்த்தி பிர நாட்டுக்காரர்களிடம் விசுவாசம் காட்டும் "பரதேசீய" வாதிகள்.//

    அண்ணாச்சி..சும்மா 'நச்'னு சொன்னீங்க..இந்நேரம் யோசிக்க ஆரம்பிச்சுருப்பாய்ங்க..எப்டி இதுக்கு கும்மியடிக்கறதுன்னு...

    Hariharan # 03985177737685368452 said...

    ஷங்கர்,

    சின்னாளப்பட்டியின் ஒண்ணரைத்த் தெருக்கள் தாண்டாதவர் சீனாவில் செங்கொடியின் வெற்றி பற்றி முட்டாள்தனமாகப் பிதற்றுவார்.

    தேங்காய்ப்பட்டணத்தைத் தாண்டாதவர் தென் அமெரிக்கவின் செகுவேரா மனிதன்+பாண்டியன் ரஜினிமாதிரி வெடிகுண்டும்,பைக்குமாக சாதித்ததைப் பேசி சாதிப்பார்.

    ராசிபுரதின் மேலத்தெருக்காரர் ரஷ்யாவில் எல்லோரும் சமம் எல்லோருக்கும் தேனும் பாலும் கிடைத்து வருவதாகக் ரகசியத்தகவல் சொல்லுவார்.

    ரஷ்யா அப்படிச்சமத்துவம் இருந்திருந்தால் ஏன் யூஎஸெஸார் சிதறுண்டுபோகவேண்டும்? தலையில் தூக்கி வைத்தல்லவா ஆனந்தப் பட்டிருக்க வேண்டும்?

    சீனா இன்று ஏன் பி.எம்.டபிள்யூ, வோல்க்ச்வாகன்,ஆடி,கார்களை அதன் மேற்கத்திய முதலாளிகள் ஷங்காயில் தயாரிக்க கதவு திறந்துவிட்டிருக்கிறது எதனால்? இவையெல்லாம் ஏழைக் காம்ரேடுகள் பயன்படுத்தும் மிக மலிவான கார்கள் என்பதாலா?

    ஏழைமக்களின் ஏற்றம் என்ற போர்வைக்குள் புகுந்து விளையாடும் ஏமாற்றுக்காரர்கள் செங்கொடி காம்ரேடுகள்.

    இஸ்லாமிஸ்டுகள் மாதிரி பரந்த எண்ணம், சீரிய சிந்தனை எவருக்கும் கிடையாது. இஸ்ரேலிய வஜ்ராஷங்கர் எனது ப்ளாக்கரில் லிங்க் தந்தாலேயே நம் கதி அதோகதியாகிவிடும் அளவுக்கு ஜனநாயகச் சிந்தனைஉள்ளவர்கள்.

    பெட் ரோல் காசில் தடித்துப்போய், மூளை வேலைசெய்யாததாலும், எழுந்து நடக்கவே சோம்பேறித்தனம் என்பதாலும் கருத்து, சிந்தனை ஜனநாயகம் கொஞ்சம் உள்ளது!

    thiru said...

    வஜ்ரா,

    அரை குறை அறிவுடன் மார்க்ஸீயவாதிகளையும், இஸ்லாமியவாதிகளையும் பார்க்கிறீர்கள். உங்களது இந்த பதிவில் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கரைபுரண்டு சுனாமி போல தறிகெட்டு அடிக்கிறது. எண்ணங்களை, சிந்தனைகளை, வெளிப்படுத்தல்களை நெறிப்படுத்துங்கள். உங்கள் இருத்தலை தக்கவைப்படற்கான பதிவோ என எண்ண வைக்கிறது. இதை விமர்சனம் என்றோ, அலசல் என்றோ பார்க்க இயலவில்லை. Can I name it as "Pseudoscientific theory".

    வஜ்ரா said...

    திரு, இது தியரியே...இதில் எவ்வளவு தூரம் உண்மை என்பது யோசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்...

    அப்புறம் மருதனாயகம் என்ற அறிவு சீவி தன் வலைப்பதிவில் யூதர்-பிராமணர் ஆறு விளையாட்டு ஆடுகிறாரே...அது என்ன தியரி..

    சூடோ சைண்டிபிக் லிஸ்டில் கூட வராத வெறுப்புக் கொள்கை என்று தானே சொல்லவேண்டும்!!

    என் மார்க்ஸ்வாத அறிவு அரைகுறை என்பதை முழுமனதுடன் ஒத்துக் கொள்கிறேன்...

    தன் அறிவுச் சிந்தனை அரையும் இல்லை குறையுமில்லை என்று முழங்கும் அறிவு சீவிக்களிடம் என்ன கேட்கப் போகிறீர்கள்?

    வஜ்ரா said...

    புலி,
    கருத்துக்கு நன்றி,

    ஹரிஹரன்,

    ..
    இஸ்ரேலிய வஜ்ராஷங்கர் எனது ப்ளாக்கரில் லிங்க் தந்தாலேயே நம் கதி அதோகதியாகிவிடும் அளவுக்கு ஜனநாயகச் சிந்தனைஉள்ளவர்கள்.
    ..

    அப்படியா?!! என் பேருக்கு அவ்வளவு மதிப்பா? ;D

    Hariharan # 03985177737685368452 said...

    ஷங்கர்,

    தங்கள் பெயருக்கு மதிப்பு அதனுடன் சேர்த்துள்ள இஸ்ரேல்.

    தங்கள் பெயரில் இணைந்துள்ள தாங்களிருக்கும் நாட்டின் பெயர் நானிருக்கும் நாட்டின் ஆள்வோருக்கு கேட்டாலே ஆகாது என்ற அளவுக்கு ஜனநாயக சிந்தனை உடையவர்கள் இங்கிருக்கும் அரசியல் அவ்வளவு ஜனநாயகமானது!.

    இங்கே சரக்கு இறக்குமதியின்போது சரக்கைக் க்ளியர் செய்ய இங்கு 200% வற்புறுத்தப்படும் "சர்டிபிகேட் ஆப் ஆரிஜின்" என்ற டாகுமெண்ட் தாங்கள் பயன்படுத்தும் தினசரி பொருட்களில் 100% அனைத்தையும் இறக்குமதி செய்யும் இசுலாமிய அரபுநாடுகள்
    அப்பொருட்களில் "இஸ்ரேலியப்" பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் டாகுமெண்ட் தான் "சர்டிபிகேட் ஆப் ஆரிஜின்"

    வஜ்ரா said...

    இஸ்ரேலுக்குத்தான் மதிப்பு...ஓகே...!!

    ..
    அப்பொருட்களில் "இஸ்ரேலியப்" பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் டாகுமெண்ட் தான் "சர்டிபிகேட் ஆப் ஆரிஜின்"
    ..

    இந்த மடையர்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய வித்தை இல்லை. ஆரஞ்சுப் பழங்களை சைப்ரஸிற்கோ அல்லது வேறு நாட்டிற்கு ஏற்றி சர்டிபிக்கேட் ஆப் ஆரிஜின் வாங்கிவிடலாம்...(அப்படித்தான் செய்கின்றனர்)

    எத்தனையோ கம்பூடர் தொழில் நுட்பம் பொருட்கள் (மெர்குரி மதர் போர்டுகள்) இஸ்ரேலிய முதலாளிகளிடம் தான் உள்ளது. என்ன, சப்ளை லைனில் இஸ்ரேல் இருக்காது...அவ்வளவே...!!

    Hariharan # 03985177737685368452 said...

    ஷங்கர்,

    உண்மையில் இஸ்ரேலிய மண் தங்களது என்று க்ளைம் செய்யும் அறிவுசீவி அரேபியர்கள், அம்மண்ணில் விளைந்த பொருட்களை நேரடியாகச் சீந்துவதில்லை.

    ஆனால் அமெரிக்காவில் உள்ள யூத முதலாளிகளின் கம்ப்யூட்டர் மட்டுமில்லை இந்த அரேபியர்கள் பரந்து பயன்படுத்டும் ஜிஎம்சி,செவ்வி செரோக்கீ ரக வாகனங்கள் பலவும் நேரடியாக, முக்கிய யூதர்களிடம் தான் உள்ளது.

    இஸ்ரேலிய மண்ணை நிராகரித்து, யூத முதலாளிகளை ஆதரிக்கும் அரேபியர்களின் படுபுத்திசாலித்தனமும், கொளுகைப்பிடிப்பும் கமெடியிலேயே படு காமெடி.

    யூத முதலாளிகளின் பொருட்களை உபயோகப்ப்டுத்திவிட்டு ஜிகாத் என்ன வேண்டிக்கிடக்கிறது.

    நம் முன்னோர், நம்மூரில் மூளையை விட உடல் பலத்தை அதிகமாக நம்புவோருக்குச் சொல்லப்படும் "முரட்டு நாயக்கனும், முட்டாத் துலுக்கனும்" வாசகத்தில் உண்மையிருப்பதாகவே படுகிறது.

    ஜயராமன் said...

    வஜ்ரா,

    பெயரில்தான் வைரம். ஆனால், எழுதுவதோ தகரம்.

    தாங்கள் எழுதியதை முற்றிலும் நான் கண்டிக்கிறேன். நம் அருமை இஸ்லாமிய இன சகோதரர்களையும் அவர்களின் 'ஜீன்ஸ்' சம்பந்தமான மார்க்ஸ் வாதிகளையும் தாங்கள் இப்படி கொச்சைப்படுத்தி எந்த தைரியத்தில் பதிவு போடுகிறீர்கள்?

    சரி.. போட்டதுதான் போட்டீர்களே!!. அதிலும் தப்பும் தவறுமாக ஏன் இப்படி எழுதுகிறீர்கள்?

    என்ன தப்பு என்றா கேட்கிறீர்கள்? எத்தனையோ தப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு ....

    1. ////இஸ்மாலிஸ்டுகள், முஹம்மது என்கிற உலக இஸ்லாத்தவரை ஒன்றிணைத்த "ரட்சகரை" நம்பும் கூட்டம் ////

    முகம்மது இஸ்லாமியரை ஒன்றிணைக்க வில்லை. அவர் இஸ்லாமியர்களை 'உருவாக்கினார்'. இல்லாத ஒன்றை எப்படி ஒன்றினைக்க முடியும்.

    நீங்கள் கொள்ளை அடித்தால் பொட்டியும், ...ட்டியும் நீங்கள் வைத்துக்கொண்டு பாதி ஷேர் எனக்கு என்று கஷ்டப்பட்டு உருவாக்கிய இஸ்லாம்.

    பார்க்க 'Nasil Islamiyan Olduk" by Sayip Erdogan - Turkish Research Study on How arabia became Islam.

    இன்ஷா அல்லா... ஒருநாள் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் எழுதவேண்டும்...

    2. ////இஸ்லாமிஸ்டுகள் ஆயுதம் ஏந்திய ஜிஹாத் மூலம் தூய ஷரியா சட்டம் கொண்ட இஸ்லாமிய உம்மாவை உலகில் நிறுவ வேண்டும் என்று நம்புபவர்கள்.///

    இதுவும் மீண்டும் நீங்கள் இஸ்லாத்தை தரக்குறைவாக பேச வேண்டும் என்று தவறாக சொல்கிறீர்கள். இஸ்லாம் எப்போதும் வன்முறையை நம்பி உலகில் மதம் நடத்தவில்லை.

    இஸ்லாம் உங்களுக்கு ஆசை காட்டியும் மதத்தை பரப்புகிறது...

    இஸ்லாம் எல்லோருக்கும் இடைவிடாத சுவனம் கிடைக்க வழி செய்கிறது. இஸ்லாத்தில் மட்டுமே எங்கள் இறைவன் பெண்களையும், மதுவையும் சொர்க்கவாசிகளுக்கு இடையறாது சப்ளை செய்கிறார்.

    அதனால், வன்முறையை காட்டி இஸ்லாம் பரவ வேண்டும் என்றில்லை.

    ஆனால் என்ன, நீங்கள் ஜிகாத் பண்ணினால் உங்களுக்கு சொர்க்கம் கேரண்டி. சொர்க்கத்திலோ எல்லாமே கிராண்டி...

    3. ///இஸ்லாமிஸ்டுகளுக்கு ஒரே கொள்கை இஸ்லாம், ஒரே புத்தகம் குர்-ஆன். ///

    இதுவும் நீங்கள் எழுதிய அரைகுறை மேட்டர். ஒரே புத்தகம் தான். ஆனால், வழிகள் பல.

    எல்லா வழிகளும் ஒத்துக்கொள்ளும் ஒரே விஷயம்... மற்றவர்கள் உண்மையான இஸ்லாம் இல்லை என்பது மட்டுமே. அவர்களை தீர்த்துக்கட்டுவதே வாழ்க்கை லட்சியமாக எல்லா கும்பலும் அலையும்.

    ஒரே கும்பலுக்குள்ளும் பலப்பல குழப்பங்கள் - நண்டு சாப்பிடலாமா வேண்டாமா என்பதில் ஆரம்பித்து - பெண்களை எப்படி அடிக்கவேண்டும் வரை - எல்லா புரட்சி மேட்டர்களிலும் இவர்களுக்கு குழப்பம்.

    இதில் எங்கள் மதம் 'மாறாத ஒரே வழி' என்று சவடால் வேறு. ஆயிரம் மதரஸாக்களில் ஆயிரம் தலபான்களும் ஆயிரம் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்...

    அதனால், ஒரே புத்தகம் ஆனால், குழப்பம் ஆயிரம் என்று தெளிவுபடுத்தி எழுதவும்.

    இப்படி மேலும் சில சொல்லுவேன். நேரமில்லை.

    ஆதலால், எங்கள் அருமை இஸ்லாமிய சகோதரர்களை பற்றி தவறாக எழுதாமல், முழு உண்மையும் எழுதுங்கள்....

    நன்றி

    வஜ்ரா said...

    வாங்க ஜெயராமன் சார்,

    இதில் வைரம் தகரம் பித்தளை எல்லாம் இல்லை....

    மருதநாயகம் என்கிற அறிவு சீவி தன் பதிவில் ஒரு சீரியஸ் தியரி எடுத்து வைத்திருக்கிறார். அதன் அபத்தத்தை உணர்த்தவே இந்த காமெடி...(தலைப்பு நகைச்சுவை/ நையாண்டியில் தான் பதித்திருக்கிறேன்...!!)

    நான் பிராமணனும் அல்ல, யூதனும் அல்ல...இருந்தும் எனக்கே கேவலமாகப் படுகின்றது இந்த வெட்கக்கேடான கோமாளிகளை அறிவாளிகளாக ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு..

    அந்த சீரியஸ் அபத்ததிற்கு அறிவு சீவி, திரு. ரோசா வசந்த் ஒரு பின்னூட்டம் வேறு போட்டிருக்கிறார்,

    அதில் யூதர்கள் ஹோலோகாஸ்ட் நடந்தது உண்மை என்றும்...இந்தியாவில் பெருவாரியான மக்கள் அப்படி கொல்லப்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறார் (அப்போ, ஔரங்கசீப்பும் அவர்கள் முப்பாட்டனும் நடத்திய இந்துப் படுகொலைகள், மத்திய கிழக்கிலிருந்து வந்த காட்டு மிரண்டிகள் அடிமை படுத்தி இழுத்துச் சென்றவர்கள் கணக்கை எங்கே சேர்ப்பது...?)

    அதைச் சொன்னால் உலகப் புழுகு...உண்மையில் அதை மறைப்பது தான் உலகப் புழுகு...அண்டப்புழுகு, ஆகாயப்புழுகு...!!

    Hariharan # 03985177737685368452 said...

    ஷங்கர்,

    கொடுங்கோல் முகலாய மன்னன் ஷஜகான் காதல்மன்னனாக மனைவி மும்தாஜுக்காக கட்டியதாக தாஜ்மகாலை நமக்கு நமது இடதுசாரி JNU அறிவுசீவிகள் நமக்கு இந்திய வரலாற்றைச் சொல்லித்தந்திருப்பதன் விளைவுகளில் இதுவும் ஒன்று.

    இந்தியாவின் உண்மையான ரத்தச்சகதியான முகலாய வரலாறு உள்ளபடியே சொல்லிக் கொடுக்கப்படவேண்டும்.
    http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm

    போலி மதசார்பின்மைவாதிகள் பொதுவுடமை என்ற பெயரில் உழைக்காமல் நோகாமல் நோம்பு நோக்கும், இறைமறுப்பு அரசியல் திரா'விட இயக்கங்கல் மார்க்சிய கம்ரேடுகளின் பம்மாத்து இந்தியாவின் உண்மையான வரலாற்றை, முகம்மதிய கொடுங்கோலன்களின் படையெடுப்பு, ஆக்ரமிப்பு, இவைகளை நேர்மையாகப்பதிந்து படிக்கப் பாடத்திட்டத்தில் எடுத்துவந்தாலே போதும்.

    தாஜ்மகாலை முழுமையாகத் திறந்து பார்வைக்கு வைத்தாலே 1000ஆண்டுகளுக்கு முன்பெருந்து இந்தியாவின் மீதான இசுலாமிய பயங்கரம் வெளியே தெரியும்.

    வஜ்ரா said...

    உனக்கு என்ன வரலாறு, உண்மை சொன்னா தகராறு ன்னு சும்மாவா பாடி வெச்சாரு தலைவரு!!

    கால்கரி சிவா said...

    //உண்மையான வரலாற்றை, முகம்மதிய கொடுங்கோலன்களின் படையெடுப்பு, ஆக்ரமிப்பு, இவைகளை நேர்மையாகப்பதிந்து படிக்கப் பாடத்திட்டத்தில் எடுத்துவந்தாலே போதும்.
    //

    நடக்காதுப்பா. இது தான் பரம்பரை சதி என்பது. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை பொய் சொல்லியே ஆட்சி செய்கிறார்கள் நம் அரசியல்வாதிகள் (பிஜேபி யும் விதிவிலக்கல்ல). என்று இந்த அதிகார வெறி ஒழிகிறதோ அன்று பாரதம் தழைக்கும்

    வஜ்ரா said...

    வாங்க சிவா,

    என்ன கால்கரி நெரிசலுக்குப் பிறகு புதிய பதிவு ஏதும் இல்லையா?

    ENNAR said...

    சங்கர் நன்றாக எழுதியுள்ளார்

    வஜ்ரா said...

    //
    ராமர் கோயிலை இடித்தது இவர்கள்தானே???
    //

    அவர்கள் ராமர் கோவிலை மட்டுமா இடித்தார்கள்...

    கர்னாடக மானிலம், ஹம்பியைப் போய் ஒரு முறை பார்த்துவிட்டு வாருங்கள்...கோவிலை எரிப்பது எப்படி, இடிப்பது எப்படி, சிலைகளை உடைப்பது எப்படி என்று சரித்திரச் சான்றுடன் சிதிலங்கள் நிறைந்து இருக்கின்றது...

    அங்கே உள்ள சிலைகள் எல்லாம் என்ன சும்ம அவ்வளியாகச் செல்லும் பாதசாரிகள் உடைத்தனர் என்று நம் மார்க்ஸ்வாத திம்மிக்களும், முந்தானேத்து மதம் மாறிய திம்மிக்களும் உங்களை நம்பச் சொல்லும்...!


    ..
    ஏன் இந்தியாவை மதசார்பின்மை நாடு கூறுகிறார்கள்.
    ..
    இந்திய சுதந்திரம் அடைந்தபோது எழுதப்பட்ட Constitution ல் அப்படித்தான் உள்ளது. அது உண்மையான மதச்சார்பின்மையை மனதில் கொண்டு எழுதப்பட்டது...தற்பொழுது கடைபிடிக்கப் படும் "திம்மித்துவ"த்தின் அடிப்படையில் அல்ல.

    வஜ்ரா said...

    வணக்கத்துடன்,

    நன்றி,

    நான் என் நிலைப்பட்டைத்தான் பதிய முடியும், நான் நடுனிலையானவன் அல்ல..யாருமே நடுனிலையானவர் இல்லை.

    எல்லோரும் ஒரு விதத்தில் Biased தான்.

    உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் விவாதிக்கலாம்....மாற்று நம்பிக்கை இருந்தால் உங்கள் நம்பிக்கையை நான் குறை கூற முடியாது.

    இஸ்ரேலைப்பற்றி இதற்கு முன்னர் பல பதிவு பதிந்துள்ளேன்..முக்கியமாக இஸ்ரேலிய மக்கள் பற்றியும் அதில் உண்டு. 100க்கு 90 பேர் தாங்கள் Zionist என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுவதில்லை. அதனால் தான் இஸ்ரேல் என்கிற நாடு இன்னும் இருக்கிறது.

    கால்கரி சிவா said...

    //எனக்கு ரொம்ப காலமாக சின்ன சந்தேகம்.ஒரு நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் இருந்தால்(majority),அதை இஸ்லாமிய நாடு என்று அழைக்கிறார்கள்.ஏன் இந்துக்கள் அதிகம் இருக்கும் இந்தியாவை மதசார்பின்மை நாடு கூறுகிறார்கள்.இந்துநாடு என்று அழைக்கவேண்டியதுதானே???
    //

    நல்ல கேள்வி. பதில் வராது. ஏனென்றால் உலகம் முழுவதும் அவர்கள் மட்டும் தான் இருக்கவேண்டும் என்பது அவர்கள் எண்ணம். நாம் அவர்களுடன் இணக்கமாக இருப்பதுதான் மத நல்லிணக்கம்.
    இதை எதிர்ப்பவன் தான் இந்த்துவா வியாதி என்றால் நான் வியாதிஸ்தன் தான்

    வஜ்ரா said...

    //
    1. மீதி 10% இஸ்ரேலியர்களின் எணண்ம்தான் என்ன?
    //

    அந்த மீதி பத்து சதவிகிதத்தில் யூத அடிப்படைவாதிகள், மிக தீவிர மதப்பற்று உள்ளவர்கள் இஸ்ரேல் ஒரு நபி வந்து நிறுவவேண்டும் என்று எண்ணுபவர்கள், எப்பவும் போல் உள்ள கூலிப்படை commies...அடங்குவர்.

    //
    2. "அதனால் தான் இஸ்ரேல் என்கிற நாடு இன்னும் இருக்கிறது." இது உங்கள் கருத்தா அல்லது அந்த 90% இஸ்ரேலியர்களின் கருத்தா? தயவு செய்து விளக்கவும்.
    //

    இஸ்ரேலியர்கள் கருத்து...

    //
    3. Zionist என்று சொல்லிக் கொள்வதனால் பிற இனத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துவது நியாயப்படித்தப்படுமா?
    //

    zionist என்றால் ஆதிக்கவர்க்கம் என்று யார் உங்களுக்குச் சொன்னது...?

    உங்களுக்கு இடது சாரி Zionist மந்திரி தெரியுமா...சோஷியலிச சித்தாந்தத்தில் அதீத ஈடுபாடு உள்ள பென் குரியோன் தான் முதல் பிரதம மந்திரி...அவர் ஒரு zionist தான்...

    ஹிஸ்ட்ரதூத் (Histradut) என்பது இஸ்ரேலின் தொழிலாளர்கள் சங்கம்...

    இதில் பிர இனத்தின் மீதி ஆதிக்கம் என்று ஒரு மன்னாங்கட்டியுமில்லை...அவர்கள் தேவை யூதரை கிறிவைத்து அழிக்க நினைப்பவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டிப்பது...

    marxists cannot accept any system superior than theirs (as the islamists) ...Zionism took an opposing ideal view than the pan-marxist (pan-islamist) view of the world.

    So, they started demonizing Zionism.

    எனது அடுத்த பதிவைப்பாருங்கள்...Protocols of the elders of Islamist அதில் சுட்டப்பட்ட வீடியோவைப் பார்த்தால் பல விஷயங்கள் விளங்கும்.

    வஜ்ரா said...

    15% இஸ்ரேலியர்கள் முஸ்லீம்கள்...அவர்கள் மொத்தமாக பாலஸ்தீனத்தின் நிலை பற்றிய கருத்து எனக்குத் தெரியாது...
    நான் பார்த்த சில அரபிக்கள் (கிறுத்துவர்கள்) பாலஸ்தீனம் என்கிற நாடு உருவாயின் அதை ஆதரிப்பது சந்தேகமே...ஷரியத் சட்டம் கொண்ட எந்த நாட்டிலும் மற்ற மதத்தினர் சுயமரியாதையுடன் வாழ்வது இயலாத காரியம். அவர்கள் இஸ்ரேலின் குடிமக்களாக இருக்கவே விரும்புவதாக நான் பார்த்த சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

    இஸ்ரேல் ஒரு யூத நாடு (jewish state) என்றாலும் பஹாய், இஸ்லாம், druez போன்ற மதச் சிறுபான்மையினர் எல்லாவித உரிமைகளுடன் வாழ்கின்றனர். கட்டாய ராணுவத்திலும் இருக்கின்றனர். இஸ்லாத்தவர் தவிர.

    ஹெஸ்பொல்லாத் தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்குப் பகுதியை தாக்கிக் கொண்டிருக்கின்றனர். அங்கிருந்து தெற்குப் பகுதிக்கு மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்...மற்றபடி இஸ்ரேலில் நடப்பது உஅலக்ப் பத்திரிக்கைகள் அனைத்திலும் வந்த வண்ணம் உள்ளதால் தனியாகப் பதியவில்லை.

    ஹெஸ்பொல்லாக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று படத்துடன் வந்த ஒரு செய்தியை சுட்டியுள்ளேன்...Hezbolla-civilians என்று..

    மற்றபடி இஸ்ரேல் பக்கத்துச் செய்தியை அறிந்து கொள்ள பல செய்தி இணயங்கள் உள்ளன.