July 29, 2006

மும்பை குண்டுவெடிப்புக்குக் காரணம் மொஸாத்!!

இந்தியா-யூனிடி என்கிற யாஹூ குளுமத்தில் வெளிவந்த இந்த மடல்.

சஹாரா மும்பையில் வெளிவரும் உருது மொழி செய்தி. அதில் மொஸ்ஸாத் தான் மும்பை குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று சொல்கிறது.


Mumbai's Urdu Daily 'Sahara' headlines: Is Mossad hand behind Mumbai train blasts of 7/11?

Mossad, an Israeli intelligence agency, is today cited as possible organiser of Mumbai train bomb blasts. Immediately after the blast, Mossad was reportedly engaged by Sai Baba Mandir trust to provide security to the famous religious shrine. The newspaper clarifies that till now the Mumbai authorities have not confirmed as to why the Sai Baba Trust had to employ a foreign intelligence agency for its protection. Or if Maharashtra Government and Central Government have cleared the hiring of Mossad intelligence agency?

Sahara News Bureau [SNB] report on the front page of Sahara Urdu Daily, further adss that "some security experts have wondered if through the excuse of security of Hindu temples, Mossad, which is notorious for counter-terrorism and counter-espionage all over the world and especially in Arab and Muslim countries, is allowed to step in Maharashtra state, the conditions will seriously deteriorate not only in Maharashtra, but all over India".

SAHARA further quotes an anonymous retired Muslim police officer,who was commenting on the news of Mossad security for Sai Baba Mandir: " To get into Maharashtra, Mossad itself may have arranged the Mumbai train blasts in such a way that the whole blame should fall on SIMI, the banned Muslim Students organization" [which is now legal at least in India largest state of Uttar Pradesh] and other Muslim organisations.

[SAHARA URDU is published from Mumbai, Delhi, Lucknow, Gorakhpur, Kolkatta and Patna]

No English media with all their patriotic pretensions has yet found it necessary to report on entry of Israeli intelligence agencies in Maharashtra or in India. That probably suits private media interests, but is fraught with most sinister development for the nation, in times to come.

GHULAM MUHAMMED, MUMBAI



நாம் தான் தேவையில்லாமல் லஷ்கர், பாகிஸ்தான் என்று முட்டாள் தனமாக பேசிக் கொண்டிருக்கிறோம்... நமக்கு கொஞ்சமும் மூளை என்பதே இல்லை.

இந்தியா இஸ்ரேல் மீது தான் போர் தொடுக்கவேண்டும்...!! என்ன கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய "சகோதரர்களே", சரியா?

15 comments:

பதிவுலக பெரியார் டோண்டு நற்பணி மன்றம் said...

மொசாத்,ஆர்.எஸ்.எஸ்,சிவசேனா கூட்டணியே காரணம் என தெளிவாக சொல்லுங்கள்.:-D

/என்ன கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய "சகோதரர்களே", சரியா? /

கழக சகோதரர்களை ஏன் விட்டு விட்டீர்கள்?:-D

வஜ்ரா said...

கழகக் கண் Money கள் எதுவும் அப்படி உளாராததால் விட்டுவிட்டேன்...! ;D

Muse (# 01429798200730556938) said...

Is it by Mossad?

Here some people are telling that it is done by Advani, Narendra Modi, and their trouble making mothers-in-law.

Will never know the truth.

ஜயராமன் said...

கேட்பவன் கேணையனாக இருந்தால் என்ன வேணும் என்றாலும் சொல்லலாம்.

நடந்து வரும் விசாரணையை திசை திருப்பவும், விசாரணை அதிகாரிகளை மனம் தளர செய்து விசாரணையை தோல்வியுறச்செய்யவும் இந்த துலுக்கர்கள் நடத்தும் பல அங்க நாடகத்தின் ஒரு காட்சி இது.

மும்பை போலீசார் விசாரணை நடக்கும்போதே அர்ஜூன் சிங், முலாயம், பாடீல் போன்ற பொறுப்பற்ற அரசியல் கறைகள் வாய் மலர்ந்து தீர்ப்பு கொடுத்துள்ளார்கள்.

அத்வானி பாகிஸ்தான் காரணம் என்று சொன்னார். அதற்கு 'ஆதாரம் எங்கே' என்று நீட்டி முழக்கும் இந்த துலுக்கர்கள், மற்ற மந்திரிகள் ஆர்.எஸ்.எஸ். தான் செய்தது என்று சொன்னதும் விண்வெளி ஆராய்ச்சி மாதிரி கண்டுபிடிப்பு மாயையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

குண்டு வைத்தது யார் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும். மற்றபடி முஸ்லிம் குழந்தைக்கு நன்றாகவே தெரியும். அவன் சித்தப்பாதான் வைத்தது என்று. எங்கே சந்தேகம் இருக்கோ அங்கேதானே விசாரிப்பார்கள். எங்கள் வீட்டுக்குள் நாய் மூத்திரம் இட்டது என்றால் நான் என் வீட்டு நாயைத்தானே சந்தேகிப்பேன். பக்கத்து வீட்டு பசுமாட்டை அல்லவே. அது போல முஸ்லிம்களை சந்தேகப்படுவது போலீஸின் விசாரணை ப்ரபொஷனல் கடமை.

இதை ஏன் அரசியலாக்க வேண்டும் என்று புரியவில்லை?

என்னமோ போங்கள்....

மாமன்னன் said...

http://ennamopo.blogsome.com/2006/08/05/ebook/

ஒரு மின் புத்தகம் தயார் செய்திருக்கிறேன். படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

வஜ்ரா said...

agner,

யாருங்க முட்டாள் இப்போ...!! ;D

சொல்றவனா கேக்குறவனா...கேட்டு நம்பி இஸ்ரேலுக்கு எதிரா கொடி தூக்குறவனா?

நிச்சயம் சொல்பபன் முட்டாள் இல்லை.

மா சிவகுமார் said...

ஜெயராமன்,

எவ்வளவு வெறுப்பைக் கக்குகிறீர்கள்? ஏன் இவ்வளவு கோபம்? கொஞ்சம் நிதானமாக விவாதிக்க முயலலாமே?

இப்படி ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவது என்பது எல்லாத் தரப்பிலும் பயன்படுத்தப்படும் மலிவான ஆயுதம். தான் சார்ந்த நிலைக்கு ஏதுவாக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற அறியாமை.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா said...

சிவகுமார்,

இங்கே யார் ஆதாரம் இல்லாமல் யார் மேல் குற்றம் சாட்டுகிறார்கள்?

அந்த உருது செய்தியாளருக்கு மொஸாத் செய்ததற்கான ஆதாரம் இருக்கிறதா?

சிமி செய்ததற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தீவிரவாதிகள் செய்ததற்கும் ஆதாரங்கள் வியாபித்துக் கிடக்கின்றன! பொய்யை மறுபடியும் மறுபடியும் சொல்லி உண்மையாக்க வலைப்பூக்களிலும், செய்திகளிலும் முயற்ச்சித்து வருகின்றனர்...

எதிர்த்துக் கேட்பவர்கள் இந்துத்வாவாதிகள் அல்லது இந்து மத அடிப்படைவாதிகள் அல்லது பார்பான அடிவருடிகள் ஆக்கப்படுகின்றனர்...

இந்தியாவை குறிவைத்து தாக்கும் தீவிரவாதிகள் அடிவருடிகள் செய்யும் ரெகுலர் ஸ்டண்ட்களில் ஒண்றை உதாரணமாக எடுத்துப் பதித்துள்ளேன்...

வஜ்ரா said...

//
இதுயெல்லாம் தெரிந்தும் மொஸாத் மீது(இதில் ஆர்.எஸ்.எஸ்,சிவசேனா கூட்டணி வேறு) பழிப்போடும் இந்த பேடிகளைதான் அடிமுட்டாள்கள் என்றேன்!!!

//

agner,

தவறு.
அவர்கள் அதாவது ஆர். எஸ். எஸ் சிவ சேனா, மொஸாத் மீது பழி போடுபவர்கள் அதி புத்திசாலிகள். அதை நம்பி ஏமாந்து உண்மையான விசாரணை நடத்தவேண்டும்...இஸ்லாமியர் செய்யவில்லை என்று நம்புகிறார்கள் பாருங்கள்...அவர்கள் தான் அடி முட்டாள்கள்...

சிவகுமாரை விட்டு விடுங்கள்,

அவர் இடதுசாரித்தத்துவத்தில் ஊறிப் போய் விட்டார். அது அவர் தவறு அல்ல. அவர் வயது ஒத்தவர்கள் பலர் இன்னும் தன் பள்ளிப் பருவத்தில் பயின்ற சோஷியலிச காலத்து சித்தாந்தத்தையே உண்மையென நம்பி வாழ்ந்து வருகின்றனர்....அந்த generation ஐ நாம் ரஷியாவுக்கு அப்போதும், அரபு காட்டுமிராண்டி மதத்துக்கு இப்போதும் காவு கொடுத்துவிட்டோம்..!

மா சிவகுமார் said...

ஷங்கர்,

நான் பள்ளிப் பருவத்தில் சோஷலிசம் படிக்கவில்லை ஷங்கர். எங்களை நீங்கள் கைகழுவவும் வேண்டாம்.

மூர்க்கமாக தனது கருத்துக்களைத் திணித்து ஒரு குழுவையையே குற்றவாளியாக்கும் போக்கு எல்லாத்தரப்புக்கும் இருக்கிறது. அதில் ஒன்றை மட்டும் கண்டுபிடித்து நீங்கள் வெளியிட்டது என்ன நியாயம்? அதை ஒட்டி வெறுப்பைக் கக்கும் கருத்துக்களை பின்னூட்டமாக வெளிப்படுத்துவது என்ன நியாயம்?

இதையெல்லாம் சுட்டிக் காட்டினால் அது தவறு என்றால் அது இடது சாரி முட்டாள்தனம் என்றால் நான் அப்படியே இருந்து கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா said...

sivakumar,

நேசகுமார் ஒரு கேள்விக்கு பதில் கொடுக்கையில் சொன்ன உதாரணம்,

நாஜிக்கள், இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்று ஒரு பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடுகளை ஆக்கிரமித்திருந்தால், எல்லா நாஜிக்களும் குற்றவாளிகள் அல்ல என்றா சொல்வீர்கள்?

சொல்லியிருப்பார்கள் என்பது வேறு கதை...

எண்ணிக்கை கொடுக்கும் மாய பிம்பம்...!! பயம்...!! என் பார்வையில் திம்மித்துவம்...!

தனது இருப்பை ஞாயப் படுத்த எண்ணைக்கை பயன் படுத்தும் Cult. தனது தீவிரவாதத்தை ஞாயப் படுத்த திம்மிக்களைப் பயன் படுத்துவது புதிதன்று...

நம் மீடியாக்களைப் பர்த்தாலே தெரியும், கஷ்மீர் தீவிரவாதத்தில் ஞாயம் உள்ளது, இந்தியா ஆக்கிரமிப்பு செய்துவிட்டது...என்று சொல்லுபபர்கள். நாம் கஷ்மீரை கொடுத்துவிடுவோம்...பிறகு வேறு காரணம் இல்லாமலா போய்விடும், இந்தியா மீது தீவிரவாதம் செய்ய?

அதையும் நாமே எடுத்துக் கொடுப்போம்...உங்களைப் போன்றவர்கள் கொடுப்பார்கள்... நல்லவர்கள்...!! தன்னலம் இல்லாதவர்கள்...!! என்ன...பஸ்மாசுரனுக்கு சிவன் வரம் கொடுத்தது போல் உங்கள் நல்லெண்ணத்தை அவர்கள் பயன் படுத்திக் கொள்வார்கள்...!!

Muse (# 01429798200730556938) said...

அக்னெர்,

>>> பழிப்போடும் இந்த பேடிகளைதான் அடிமுட்டாள்கள் என்றேன்!!!<<<<

தங்களது கோபம் நியாயமானதாகத் தங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அது மாற்று கருத்துக்களை முன்வைப்பவர்களை பேடிக்கள் என்றழைக்க உங்களுக்கு உரிமையை அளிக்கவில்லை. இடதுசாரிகள், வலதுசாரிகள், பேடிகள் என்றெல்லாம் முத்திரை குத்துவதன் மூலம் ஒருவரது கேள்விக்கு பதிலளிக்காமல் போய்விடும்போது நாம் எதை தவறு என்று சொல்கிறோமோ அதையே நாமும் செய்கிறோம்.

சிவக்குமார் அப்படி ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்லிவிட்டு, பிறகு இடதுசாரி, காட்டுமிராண்டி என்பது போன்ற வசவுகளின் நியாயத்தைச் சொல்லலாமே. நான் சொல்லுவதை சொல்லுகிறேன் எதிர் கேள்வி கேட்காதே என்று சொல்லுவது அவ்வளவு சரியாக எனக்குத் தோன்றவில்லை.

அவரும், மற்ற சிலரும் கேட்பது என்ன? இந்த குண்டு வெடிப்பில் மொஸாத் ஈடுபட்டிருக்கலாம் என்பதும், இஸ்லாமியர்கள் ஈடுபடாமல் இருந்திருக்கலாம் என்பதும், நமது அரசு வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் மேல் பழி போடுகின்றது என்பதுவுமே.

உண்மை என்னவென்றால் இது போன்ற சில விஷயங்களில் நாம் அரசாங்கம் சொல்லுவதையே நம்பியுள்ளோம். உண்மையை நீங்களும், நானும் எவ்வாறு அறிவோம்? இதுதான் சிலருக்கு பொய்யான புரளிகளை பரப்பவும் ஏதுவாகிறது. அமைதி மார்க்கமான இஸ்லாம் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இடுப்பில் வெடிகுண்டு கட்டிக்கொள்ளும் வீடியோக்கள், பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் உள்ள ஜிஹாத்திய தொழிற்சாலைகள் உண்மை என்னவென்று கூறினாலும், கண்ணை மூடிக்கொண்ட பூனைக்கு உலகம் இருட்டுத்தான்.

இவர்களுடைய சந்தேகங்களுக்கு காரணங்களை நாம் கேட்கலாம். அவர்கள் காட்டும் ஆதாரங்களின் நம்பகத்தன்மையை ஆராயலாம். அதை விட்டுவிட்டு பேடிக்கள் என்று கூறுவது சற்று ஆபாஸமாக உள்ளது.

உலக அரஸியலில் ஒன்று மட்டுமே நிச்சயம். அது எல்லாரும் அநியாயம் செய்பவர்கள் என்பதே. ஆயினும், அந்த அநியாயத்தின் விளைவு மக்களுக்கு அதிக அளவில் ஸமூக, ஆன்மீக, தனிமனித ஸ்வதந்திரத்தை அளிக்குமாயின் அந்த அநியாயம், வன்முறை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று.

ஆப்பு said...
This comment has been removed by a blog administrator.
வஜ்ரா said...

ஆப்பு என்கிற பெயரில் வந்த டூப்பு!!

உன் பின்னூட்டத்தையெல்லாம் வெளியிடமுடியாது...ஒரிஜினல் பெயரில் வா...மரியாதையாவது கிடைக்கும்...!

Muse (# 01429798200730556938) said...

Explosive news today !!

The international wide bomb blast is prevented. For details visit the following link:

http://en.wikipedia.org/wiki/2006_transatlantic_aircraft_plot#International_reaction

Now we will be hearing condemnations, and demands to arrest Advani, RSS people, Sri Sri Ravishankar, Vajra Shankar, Nesakumar, and may be the trouble making mothers-in-law for plotting for these terrorist attacks!